லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 2 77

அவன் கொண்டு வந்த பார்சலை பார்த்த அர்ச்சனா…

“என்னப்பா வெறும் தோசை மட்டும்தான் வாங்கிட்டு வந்திருக்கே.. பழம் ஏதும் வாங்கிட்டு வரலையா”

“நீ ஏதும் சொல்லலையே என்ன பழம் வேணும்னு சொல்லு வாங்கிட்டு வரேன்…”

“ஹ்ம்ம் வாழை பழம் வேணும்.. நல்லா பெருசா வச்சிருக்கியா நீ”

அசோக் அவளை லேசாக முறைக்க…

“இப்போ வேணாம்.. சாப்பிட்டு முடிச்சு பிறகுதான் வேணும்.. முதலில் வயிறு பசிதான் பார்க்கணும். திருவள்ளுவர் கூட சொல்லி இருக்காரே.. ” அர்ச்சனா சொல்ல அசோக்கிற்கு அவனை மீறி சிரிப்பு வர அடக்க முடியாமல் சிரித்து விட்டான்

“சாருக்கு கோபம் போயிடுச்சா… என்று சொல்லி அவன் அருகில் வந்தாள்..

கோபம் எப்போதோ போய் இருந்தாலும்.. இப்போது அர்ச்சனாவை பார்த்ததும். அவனுக்கு பசிதான் வந்திருந்தது.. காமபசி…

வயிற்று பசி உணவு உட்கொண்டால் தீர்ந்து விடும்.. ஆனால் காமபசி உணவு கண்முன் இருக்கும்போது கூடிவிடும்…
அர்ச்சனாவை பார்க்கும்போது அவள் மேல் இருந்த கோபம் காமமாக மாற முந்தானை மூடாமல் இருக்கும் அவளது முலை பழங்கள் மீது அவனுக்கு ஆசை வந்தது…

அர்ச்சனாவின் அருகில் வந்து அவன் மெதுவாக அவளின் ஜாக்கெட்டில் வருட அவளது முலை விம்மி தெறித்தது.. அவள் தனது கைகளால் அசோக்கின் கையை இறுக்கி பிடித்து அதன் அழுத்தத்தை அதிகமாக்க அவள் சதை குன்றுகள் ஜாக்கெட்டில் இருந்து பிதுங்கி வெளி வர துடித்தது….

“அர்ச்சு ” சொல்லிக்கொண்டே அசோக் அவளது உதடுகளை கடிக்க… அர்ச்சனாவோ எதையும் கேட்கும் நிலையில் இல்லாமல் அவனது ஸ்பரிசங்களை மட்டுமே ரசித்து கொண்டிருந்தாள். அசோக்கின் கைகள் எல்லை மீறி அவள் இடுப்பை நோக்கி ஓட.. தன்னிலை மறந்தவள் அவன் மீது சாய்ந்தாள்.

தன் நெஞ்சில் அடைக்கலம் புகுந்தவளின் ஆடைகளை துகிலுரிக்க அவன் மனம் ஏங்கியது.. அர்ச்சனா அதை உணர்ந்தவள் போல தன் புடவை தலைப்பை நழுவ விட்டு கொசுவம் பாவடையில் சொருகியிருக்க மெய்மறந்து நின்றாள்…

இருவரும் ஆனந்த ஆலிங்கனம் செய்யும் வேளையில் அர்ச்சனாவின் அலைபேசி ஒலிக்க.. அர்ச்சனா அசோக்கை விட்டு விலகி பெட்ரூம் நோக்கி சென்றாள்.. அசோக் விளையாட்டாக அவள் முந்தானையை கையில் பிடித்து கொள்ள.. அவள் அதை கண்டு கொள்ளாமல் நடந்து செல்ல.. அவளின் புடவை அவள் உடலில் இருந்து முழுவது நழுவி கீழே விழுந்தது…. அது விழுந்த நிலை படுக்கை அறைக்கு பட்டுகம்பளம் விரித்தது போல இருக்க அசோக் அவள் பின்னால் சென்றான்..

அர்ச்சனா உள்ளே செல்லும் முன் ஒலித்து கொண்டிருந்த அலைபேசி தனது குரல் அடங்கிவிட உள்ளே வந்த அசோக்கோ அவள் இடுப்பில் வாரி அணைத்து அவளை படுக்கையில் தள்ளினான். எதிர்பார்த்திருந்த அர்ச்சனாவும் அவன் பிடிக்கு வளைந்து கொடுத்து அவனையும் அவள் மேலே இழுத்து போர்த்தி கொண்டாள். இருவரும் முத்த மழை பொழிந்து அவன் சொர்க்கத்தின் இடம் தேட அர்ச்சனாவோ மெல்ல கால்களை விரித்து சொர்க்கம் இங்கே என காட்ட முனைந்தாள்.