லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 2 74

சிரித்துகொண்டே அவள் அவனது நெஞ்சோடு அவனை இறுக்கி கொள்ள… அசோக்கிற்கு சிறிது தலை சுற்றியது…. நண்பனின் மனைவி என்றாலும் இந்த சில நாட்களில் அவள் மீது ஒரு ஆசை, அவள் தனக்கு உரியவள் என்ற எதிர்பார்ப்பு அவனது மனதில் இருந்து சுக்கு நூறாக தெறித்து கொண்டிருந்தது… கதவுக்கு உள்ளே வரும்முன் அவன் மனதில் இருந்த ஆசை அனைத்தும் எங்கோ போய் ஓடி ஒளிந்து கொள்ள இப்போது அவன் மனதில் ஒரு ஏக்கமும் வெறுமையும் குடி கொண்டது….

மனது சிதறி போகும்போது அவன் ஆண்மை மட்டும் என்ன செய்யும்.. அதுவும் அவனுக்குள் அடங்க அதை உணர்ந்த அர்ச்சனா அவனது முகத்தை நோக்கினாள்… அவனது முகத்தில் ஓடிய ரேகைகளை புரிந்து கொள்ள இயலவில்லை என்றாலும்.. ஏதோ தவறாகி விட்டது என்று புரிந்து கொண்டாள்….

அவர்களது நெருக்கம் இப்போது இருவரையுமே சங்கடப்படுத்த அவர்களுக்கு உதவி புரியும் வகையில் அர்ச்சனாவின் மொபைல் ஒலித்தது.. அவள் கணவன் அங்கே அழைக்க..அவள் எடுத்து கொண்டு படுக்கை அறைக்கு செல்ல.. அசோக் அவளை பின் தொடராது ஹாலில் அமர்ந்தான்..

“என்னங்க சொல்லுங்க..”

….

“எப்போ கிளம்பி வரீங்க”

……

இன்னும் ரெண்டு நாளிலேயா சரிங்க…

இன்னும் ஏதோ ஏதோ கணவன் கேட்டு கொண்டிருக்க அவள் நினைவுகள் அசோக்கையே பின் தொடர்ந்து கொண்டிருந்தது….

“என்னடி என்னாச்சு..நான் பேசிகிட்டு இருக்கேன் நீ ஏதோ யோசனையில இருக்கே.. அசோக் பக்கத்துல இருக்கனா நான் ஏதும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா”

“இல்லீங்க அவர் ஹாலில் இருக்காரு நீங்க சொல்லுங்க..”

“அர்ச்சு என்ன ஆச்சு.. உன் குரல் மட்டும்தான் என்கிட்டே பேசுது.. ஆனா வார்த்தை எங்கேயோ ஓடுது…”

“இல்லீங்க ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி ஒரு பீலிங் அதான்..”

“என்ன ஆச்சு அர்ச்சனா உங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏதாச்சும் ஆச்சா..”

“ஆமாங்க….”

“ஹ்ம்ம் நானும் அதை எதிர்பர்த்துதானே வந்தேன்.. அதனாலதானே அவனை உனக்கு துணையா இருக்க வச்சுட்டு வந்தேன்.. ”

“……”

“ஒன்னும் கவலைபடாதேடி எல்லாம் எனக்கு தெரியும் சரியா”

“உங்களுக்கு தெரியும்னு உங்க பிரெண்டுக்கு தெரியுமா”

“அவனுக்கு ஒன்னும் தெரியாதுடி….. ஏதோ அன்னைக்கு தற்செயலா நடந்தது.. நான் அப்டியே நடக்கட்டும்னு விட்டு வேடிக்கை பார்த்தேன்…”

“அப்போ நைட்ல நீங்க என்கூட பேசுறது நீங்களும் உங்க ப்ரெண்டும் சேர்ந்து பண்றது.. அதெல்லாம் அவருக்கு தெரியாது…”

“ஹே அதெல்லாம் அவனுக்கு சுத்தமா தெரியாதுடி…..நம்ம ரெண்டு பேரும் பேசுறதை அவன்கிட்டே போய் எப்டி நான் சொல்லுவேன்..”

“அப்போ உங்க பிரெண்டுனு சொன்னது அசோக் இல்லையா..”

“இல்லைடி அது வேற ஒருத்தன்…”