ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 1 199

“அதான், ஆம்பிளைங்க பார்வை எங்கே போகும்னு தெரிஞ்சு, மேலே துண்டை மாராப்பு மாதிரி போட்டுகிட்டு வர்றா இல்லை. அப்புறம் என்ன உங்களுக்கு?”

“மாராப்பு போட்டு மறைக்கிற அழகாடி அது?”

“ரொம்ப ஜொள் விடாதீங்க. அவ நம்ம குடி இருக்கிற வீட்டு ஓனரோட பொண்டாட்டிங்கிறது ஞாபகம் இருக்கட்டும். அவரே அவள் பிரா போடாம இருக்கிறதைப் பத்தி ஒன்னும் சொல்லலை. உங்களுக்கென்ன அக்கறை? இந்த ஊர் வேற ரொம்ப மோசம். அவள சைட் அடிக்கிறதோட நிறுத்திக்குங்க. ஆசைப் பட்டு நீங்க எதாவது தப்பு தண்டா பண்ணி வில்லங்கமா போய், அசிங்கமாய்டப் போகுது.”

“அப்படி எதுவும் நடக்காதுடி. பயப்படாதே.”

“அதெல்லாம் சும்மா. அவ அழகு உங்களை தப்பு தண்டா செய்ய வச்சுடுமோன்னு எனக்கு பயமா இருக்கு.”

“அப்படி இப்படி நீங்க நடந்து, அவ புருஷன் உங்களை தப்பா நினைச்சு, பிரச்சினையாகி, வீட்டைக் காலி பண்ண சொல்லிடப் போறார். அவசரத்துக்கு வேற வீடு இப்போதைக்கு பாக்க முடியாது. அப்படியே பாத்தாலும் நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி அமையாது. அப்படியே அமைஞ்சாலும் வாடகை அதிகமா இருக்கும். அது கூட பரவாயில்லை. போலீஸ் கேஸ் அது இதுன்னு போனா நமக்குதாங்க அசிங்கம்.”

“எதை எதையோ நினைச்சு, பயப்படாதே”

“சரி,… சரி,.. வாங்க. துவைக்காம துணி ரொம்ப சேர்ந்து போச்சு. அதை எல்லாம் வாசிங் மெஷின்லே போடுங்க. நான் பூரிக்கு உருளைக் கிழங்கு மசால் செஞ்சுட்டு வந்திட்றேன்.”

மனைவியின் கட்டளைக்கு கட்டுப் பட்டு, துணிகளை அள்ளிக் கொண்டு வீட்டுக்குப் பின் பக்கம் இருந்த வாஷிங்க் மெஷினில் துணிகளைப் போட்டு, பொஷிசன் வைத்து ஆன் செய்து திரும்பும் நேரம்,… கீழ் வீட்டில் ராகவனும், பூர்ணிமாவும் பேசிக் கொண்டது கேட்டது.

“ஏன்டி பூமா, சட்னி அரைக்க பொட்டுக் கடலை வாங்கிகிட்டு வர்றதுக்கு பதிலா, அவங்களையே சட்னி செஞ்சு கொடுக்கச் சொல்லி வாங்கிட்டு வந்திருக்கலாமில்லையா? உனக்கு வேலை கொஞ்சம் மிச்சமாகி இருக்கும். நானும் டேஸ்ட்டான சட்னி சாப்பிட்ட மாதிரி இருக்கும்.”

கண் படும் தூரத்தில் நின்றிருந்த என் மனைவி நிர்மலாவை கையாலேயே ஜாடை காட்டி, பக்கத்தில் வரச் சொல்லி, ராகவனும், பூர்ணிமாவும் பேசிக் கொள்வதை கேட்கச் சொன்னேன்.

4 Comments

  1. Pages not open

  2. Next part plzzz

Comments are closed.