ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 1 200

என்னை டாக்டரிடம் அழைத்துச் சென்று எல்லா விவரங்களையும் தெரிவித்தாள். டாக்டர் ஊசி போட்டதும், மாத்திரை மருந்துகளை மெடிக்கல் ஷாப்பில் பணம் செலுத்தி பெற்றுக் கொண்டு, மீண்டும் ஆட்டோவில் என்னை உட்கார வைத்து, அவளும் அருகில் உட்கார,…. வீடு வந்து சேர்ந்தோம்.

என்னோடு நெருங்கி நின்று, என் புஜங்களைப் பற்றி மாடிப் படி ஏறுவதற்கு உதவினாள்.

ஆட்டோவில் புறப்பட்டதிலிருந்து, வீடு வந்து சேர்ந்தது வரை எதார்த்தமாக குறைந்தது ஐம்பது தடவையாவது அவள் முலைகள் என் உடம்பில் பஞ்சு போல மென்மையாக மோதி அமுங்கி இருக்கும். ஆனால், அதை எல்லாம் ரசிக்கும் மனோ நிலையில் அப்போது நான் இல்லை.

வீடு வந்து சேர்ந்ததும், என்னை படுக்கை அறையில் படுக்க வைத்துவிட்டு, அவள் எனக்கு ஆதரவாக ஹாலில் சோபாவில் உட்கார்ந்து, குறைந்த சத்தம் வைத்து, டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹாலில் டேபிள் மேலே இருந்த என் செல் போன் ‘யாரோ அழைக்கிறார்கள்’ என்றது.

செல் போனை எடுத்து வந்து என் கையில் கொடுத்துக் கொண்டே,”அக்காதான் பண்றாங்க போல இருக்கு. நல்லா இருக்கேன்னு சொல்லுங்க. இல்லைன்னா என்னவோ ஏதோன்னு அவங்க மனசு பாடு படும்”

“ஹலோ”

“என்னங்க,… ஹாஸ்பிட்டல் போனீங்களா? சாப்பிட்டீங்களா? ராகவன் அண்ணன் பூர்ணிமாவை உங்களுக்கு உதவியா அனுப்பி வைக்கிறதா சொன்னாங்களே,… வந்தாங்களா?”

“ம்,… இப்பவும் பூர்ணிமா இங்கதான் இருக்கு. அவங்க வரலைன்னா என் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். எனக்கு கஞ்சி வச்சு கொடுத்து, ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் ஊசி போட வச்சு,… இப்போ வீட்டுலே ஓய்வா படுத்திருக்கேன்.”

“மாத்திரை மருந்த ஒழுங்கா எடுத்துக்கோங்க. நான் காலைலே புறப்பட்டு வந்திடுவேன். இப்போ பரவாயில்லைதானே?”

“இப்போ கொஞ்சம் பரவாயில்லை. ஆறு வேளைக்கு மாத்திரை கொடுத்திருக்காங்க. சாப்பிட்டா சரியாயிடும்ன்னு நினைக்கிறேன். நீ கவலைப் படாம, நிதானமா வந்தா போதும். அவசரப் பட்டு வர வேண்டிய அவசியமில்லை. பூர்ணிமா வீட்டுக்காரருக்கு தாங்க்ஸ் சொல்லிடு.”

“சரிங்க,… போனை பூர்ணிமா கிட்டே கொடுங்க.”
கொடுத்தேன்.

“அக்கா,….”

“பூர்ணிமா ரொம்ப தேங்க்ஸ்மா.. உனக்கும், உன் வீட்டுக் காரருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. நான் வர்ற வரைக்கும் அவரை கொஞ்சம் பாத்துக்கோ,…ப்ளீஸ்”

4 Comments

  1. Pages not open

  2. Next part plzzz

Comments are closed.