ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 1 200

“மேல் வீட்டுலே, நம்ம கனேஷுக்கு ரொம்ப காய்ச்சல் வந்து எழுந்திருக்க கூட முடியாம படுத்திருக்காராம். சமையல் கூட எதுவும் செய்யாம, சாப்பிடாமே படுத்திருக்காராம். நம்ம வீட்டுல குடி இருக்கிறவங்க எப்படி இருக்காங்க என்ன ஏதுன்னு நீ தெரிஞ்சிக்கிறதில்லையா?

“அப்படியா, அதான் காலையிலேர்ந்து கீழே கூட இறங்கி வரலை. சரிங்க,… நான் இப்ப என்ன செய்யட்டும்? அக்காவுக்கு விஷயம் தெரியுமா?”

“ம், அவங்கதான் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. அவங்களுக்கு ஆடிட்டிங்க் நடந்துகிட்டு இருக்காம். அவங்க ஆபீஸ்ல பர்மிஷன் கொடுக்க மாட்டேங்கிறாங்களாம். நாளைக்குதான் வர முடியுமாம். அதனாலே அவங்க வீட்டுக்கு போய் அவர் எப்படி இருக்கார்ன்னு பாத்துட்டு, அதுக்கு ஏத்த மாதிரி அவருக்கு ஹெல்ப்பா இரு. அவருக்கு ரொம்ப முடியாமப் போனா, உடனே ஃபோன் பண்ணு, நானும் விமலாவும் நாளைக்கே கிளம்பி வந்திட்றோம்.”

“சரிங்க”

சிறிது நேரம் கழித்து என் வீட்டுக்கு வந்த பூர்ணிமா.

“அக்கா, அக்கா,….!!”

“யாரு, பூர்ணிமாவா!!,…வாம்மா”

புடவையில் அழகாக இருந்தாள்.

உள்ளே வந்தவள், படுக்கையில் மிகவும் சோர்வாக, போர்வை போர்த்திக் கொண்டு படுத்திருந்த என்னைப் பார்த்து பரிதாபப் பட்டு, என் நெற்றியில், கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள்.

மென்மையான, மனசுக்குப் பிடித்த பெண்ணின் ஸ்பரிசத்தில் எனக்கு ஜில்லென்றிருந்தது.

“அடப் பாவமே, என்னண்ணா இப்படி காய்ச்சல் அடிக்குது. இப்படி கம்முன்னு படுத்திருக்கீங்களே. என் கிட்டே ஒரு வார்த்தை சொல்ல வேன்டியதுதானே?”

“எங்கேம்மா சொல்றது? எழுந்திருக்க கூட தெம்பில்லை. விமலாவுக்கு போன் போட்டு சொல்லி இருக்கேன்மா”

4 Comments

  1. Pages not open

  2. Next part plzzz

Comments are closed.