ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 1 200

“சரிக்கா. நீங்க கவலையே பட வேண்டாம். நான் அண்ணனை கவனமா பாத்துக்கறேன்.”

“சரி,… அவர் கிட்டே கொடு”

நான் போனை கையில் வாங்கி காதுக்கு கொடுத்தேன்.,“சரிங்க,… பூர்ணிமாகிட்டே எந்த உதவின்னாலும் தயங்காம கேளுங்க. கூச்சப்படாதீங்க. வச்சிடட்டுங்களா?”

மாத்திரை போட்டுக் கொண்டு, கொஞ்சம் போல கஞ்சி சாப்பிட்டதால், தூக்கம் வந்தது.

மதியம் 1 மணி. விழித்துக் கொண்டு, முனகினேன்.

என் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஏதோ சமையல் வேலையில் இருந்தவள். நான் எழுந்துகொண்டதைப் பார்த்ததும்,”அண்ணா, எழுந்திட்டீங்களா,…இதோ வந்திட்றேன்” என்று சொல்லி, சமையலறைக்குச் சென்று பால் காய்ச்சி எடுத்து வந்தவள், வாங்கி வந்த ப்ரெட்டை அதில் தோய்த்து எனக்கு ஊட்டி விட்டாள்.

நாலைந்து ஸ்லைஸ் சாப்பிட்டதும் கொஞ்சம் தெம்பு வந்தது போல இருந்தது. மதியம் சாப்பிட வேண்டிய மாத்திரையை எனக்கு எடுத்துக் கொடுத்து, என்னை சுடு தண்ணீரில் விழுங்கச் சொல்லி, கொஞ்ச நேரம் அருகிலேயே உட்கார்ந்திருந்து விட்டு எழுந்தாள்.

“அண்ணா வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு. ரெஸ்ட் எடுங்க இதோ வந்திட்றேன்

மாத்திரையும், ப்ரெட்டும் சாப்பிட்ட நான் மீண்டும், நானும் அசதியில் தூங்கி விட்டேன்.

மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தாள். நானும் கொஞ்சம் கண் விழித்தேன்.

“அண்ணா நல்ல தூக்கம் போல.”

“ஆமாம்மா, அடிச்சுப் போட்டாப்பல அசதியா இருந்தது. கொஞ்சம் தூங்கிட்டேன்.”

“இப்போ எப்படிண்ணா இருக்கு?”

4 Comments

  1. Pages not open

  2. Next part plzzz

Comments are closed.