“அக்கா, ஆறு மாசமா அன்னியோன்னியமா, அக்கா, தங்கச்சி மாதிரி பழகுறோம். அப்புறம் என்ன வாங்க போங்கன்னுகிட்டு. முதல்லே என்னை வாங்க, போங்கன்னு கூப்பிடறதை நிறுத்துங்க. நான் உங்களை விட ரெண்டு வயசு சின்னவ. அதனாலே என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம்.”
“சரி, பூர்ணிமா என்ன விஷயம்.”
“அவருக்கு அவசரமா இட்லிக்கு தொட்டுக்க சட்னி செஞ்சு கொடுக்கலாமுன்னு பாத்தா,… பொட்டுக் கடலை துளி கூட இல்லை. சாயந்திரம்தான் கடைக்கு போய் வாங்கிட்டு வரணும். இப்போ உங்க கிட்டே இருந்தா கொஞ்சம் கொடுங்க, வாங்கிட்டு வந்ததும் திருப்பி கொடுத்திட்றேன்.”
“அதுக்கென்ன, எவ்வளவு வேணுமோ அவ்வளவு வாங்கிட்டுப் போ பூர்ணிமா. எப்போ தர முடியுமோ அப்ப தாங்க!”
பொட்டுக் கடலையை வாங்கிக்கொண்டு, பருத்த முலைகள் அழகாக, லேசாக அசைந்தாட, குண்டிகள் அவள் நடை கேற்ற படி, லேசாக குலுங்கியபடி ஏறி இறங்க நடந்து, என்னைக் கடந்து சென்ற போது, பார்த்தும் பார்க்காதது மாதிரி நடித்து, ரசித்து, கொஞ்சம் ஏக்கப் பெரு மூச்சு விட்டேன்.
பெரு மூச்சு விட்ட என்னை, ஓரக் கண்ணால் பார்த்து புன்னகைத்து சென்ற பூர்ணிமாவின் அழகில் மயங்கி உட்கார்ந்திருந்தேன்.
காபியை ஆற்றியபடியே என்னை நோக்கி வந்து, என்னிடம் ஒரு காபி டம்ளரைக் கொடுத்து விட்டு என் அருகில் உட்கார்ந்த என் மனைவி.
“என்னங்க, பூர்ணிமாவை அப்படி அள்ளி முழுங்கற மாதிரி பாக்கறீங்க. சைட் அடிக்கிறீங்களா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லைடி.”
Pages not open
Next week please 2
Next part plzzz
Good