அமைதியாக, இருங்க வர்றேன்னு சொல்லிட்டு வெளியே வந்தவன், நேராக சீதாவிடம் சென்றேன்.
ஹாய் என்றாள்.
நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?
என்ன சொன்ன?
நான் அவளையேக் கூர்ந்து பார்த்தேன். தவறை உணர்ந்தவள், சாரி, சாரி, என்ன சொன்னீங்க?
ஒரு நாள்ல எல்லாம் மறக்க ஆரம்பிச்சிட்டியாடி? மரியாதை இல்லை. நான் இருக்குறப்ப, என் கூட இருக்கனும்னு சொன்னேன். எல்லாத்தையும் மறந்துட்டியா?
என் கோபம் அவளுக்கு கொஞ்சம் பயமுறுத்தியிருந்தது. தயங்கித் தயங்கிச் சொன்னாள். இல்ல, நீங்க தண்ணியடிக்குறீங்க, உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னுதான்…
தண்ணியடிக்கிறது உன் புருஷன். நான் இல்லை. நான், இப்ப அங்க போனதுக்கப்புறம் நீயும் வந்து கூட உட்காரனும். ஓகே?
ம்ம்.. ஓகே?
சொன்ன படி கொஞ்ச நேரத்தில் அவளே எங்களைத் தேடி வந்தாள்.
எனக்கு ஆச்சரியமூட்டியது, நான் சொல்லாமலே, அவள் சாரியை நன்கு கீழே இறக்கி முடிந்தளவு செக்சியாக மாற்றிக் கொண்டு வந்திருநாள்.
அவள் வந்தவுடன், மோகன் அவசரமாகச் சொன்னான், நீ ஏன் இங்க வந்த?
ஏன் நான் வந்தா என்ன? எனக்கும் போர் அடிக்குது. நானும் கூல்டிரிங்ஸ் குடிச்சு கம்பெனி தர்றேன். உங்களுக்கு என்ன?
மோகனிடம் கேட்டவள், பின் என்னிடம் திரும்பி, என்னங்க நான் இருக்குறது உங்களுக்கு ஏதாச்சும் ப்ராப்ளமா?
Nice Story Keep posting next update can’t wait !
Semma. . Next part
என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…