சீதாவோ, பாக்குறேன், நீங்க என்ன வெக்குறீங்கன்னு சொல்லி சிரித்து விட்டு, செக்சியாக இடுப்பை ஆட்டிக் கொண்டு உள்ளே சென்றாள்!
அவள் சென்ற பின் மோகனைப் பார்த்தேன்.
அவன் முகம் வெளிறி இருந்தது. இதுவரை நடந்ததை அவனால் ஜீரணிக்கவும் முடியவில்லை, புரிந்து கொள்ளவும் முடியவில்லை. இப்போது அவனுக்கு, தான் தோற்றுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. அவனுக்குப் புரியாததெல்லாம், எப்படி எனக்கு, இது அவ்வளவு சுலபமாக வருகிறது என்பதுதான்?
எத்தனையோ பேரை அவன் வற்புறுத்தியிருந்தாலும், இதுவரை யாரும் அவனுடன், விரும்பி வந்ததில்லை. காசுக்காக வருபவர்களைத் தவிர்த்து.
இங்கோ நான், மிக எளிதில், மிக கன்சர்வேடிவாக இருக்கும் அவன் மனைவியையே, எளிதில் வலையில் வீழ்த்திக் கொண்டிருக்கும் விதம் அவனுக்கு பெரிய பிரமிப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியது.
இப்பொழுது அவன் என்னைப் பார்த்தான். இந்தப் பார்வையில், திமிரோ, அகங்காரமோ, நக்கலோ எதுவும் இல்லை. கொஞ்சம் பரிதாபம்தான் இருந்தது.
என்ன மாம்ஸ் அப்டி பாக்குறீங்க?
திக்கித் திக்கி வந்தது மோகனின் குரல்!
போ… போதும் மதன்!
என்ன போதும்?
கே… கேமை முடிச்சிக்கலாம்!
கேமா? என்ன கேம்?
சரி கேம் இல்லை. நம்ம பந்தயம். அதை நிறுத்திடலாம்.
ஹா ஹா ஹா! ஏன் மாம்ஸ்?
என் ஏளனம், அவனை பேச விடவில்லை.
தோத்துருவோம்னு பயமா மாம்ஸ்?
———
Nice Story Keep posting next update can’t wait !
Semma. . Next part
என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…