காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 4 53

அவள் மிகச் சந்தோஷமாக தலையாட்டி விட்டுச் சென்றாள்.

என் மனமும் சந்தோஷமாக இருந்தது. இந்த மகிழ்ச்சியூனூடே, இன்னும் என்னை உறுத்திக் கொண்டிருக்கும் அந்த நினைவுகளும் மெல்ல வந்துச் சென்றது.

இந்த பிரச்சினைகளையெல்லாம் எளிதில் தீர்க்கிறேன். ஆனால், என் மனதை வாட்டும் உணர்வுகளுக்கு என்ன செய்யப் போகின்றேன்?

நினைவுகள் ஒரு பெரு மூச்சை எழுப்பியது. நடந்ததை மாற்ற முடியாது. இதற்கு மேலும் பெரிதாக எதுவும் நடந்து விடாது. ஆகையால், இப்போதைக்கு இந்தப் பிரச்சினையை பார்க்க முடிவு செய்தேன். ஒரு வேளை, இந்தப் பழிவாங்கல் எனக்குள் இருக்கும் போராட்டத்தை உடைக்கக் கூடும். பார்க்கலாம்!

என்னை மீறி நான் அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

அடுத்த நாள் மாலை. அது ஒரு வெள்ளிக் கிழமை மாலை!

வெள்ளி என்றால், அவன் மோகன் தண்ணியடிப்பது வழக்கம். அன்றும் என் ரூமுக்கே வந்து அறுத்துக் கொண்டிருந்தான்.

திடீரென நான் கேட்டேன். ஏன் மாம்ஸ், இன்னிக்கு வெள்ளிகிழமை, வழக்கமா அயிட்டம்கிட்ட போவாம இங்க இருக்க?

மாப்ளை, என் டேஸ்ட் உங்களுக்குத் தெரியலை. நான் அயிட்டம்கிட்டல்லாம் அதிகம் போகவே மாட்டேன். ரிஸ்க்கு ஜாஸ்த்தி. இல்லாட்டி, ஓவர் காஸ்ட்லி! அதில்லாம, அதெல்லாம் அவ்ளோ கிக்கு இல்லை.

பின்ன?

நம்ம ஆஃபிஸ்ல இப்ப ஒர்க் பண்ற சாந்தி, பிரியா, தேவி இந்த மூணு லேடீஸ், இதே மாதிரி இன்னும் சில லேடீஸ்தான் என் டார்கெட்டே. ஏன்னா, எல்லாம் குடும்பப் பொண்ணுங்க. சேஃப்டியா இருக்கும். நமக்கும் கிக்கா இருக்கும். இதுதான் நம்ம டேஸ்ட்டே.

எப்படி மாமா, எல்லா பொண்ணுங்களையும் மயக்குற? அவ்ளோ பெரிய ஆளா நீ?

அட ஏன் மாப்ளை, இது வேற! நான் சொன்ன அந்த மூணு பொண்ணுங்களும் சரி, முன்னாடி சில பொண்ணுங்களும் சரி, என்கிட்ட மாட்டிகிட்டவங்க.

3 Comments

  1. Nice Story Keep posting next update can’t wait !

  2. Semma. . Next part

  3. என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…

Comments are closed.