காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 4 52

நீங்க எப்பியும் சொல்லுவீங்கள்ல, இதையெல்லாம் அனுபவிச்சாதான் புரியும்னு. அது எனக்கு இப்பதான் புரியுது. ஒரு பொண்ணை அவ விருப்பமில்லாம, ஆனா வேற வழியில்லாம அவளே வந்து கொடுக்குறதே, உங்களுக்கு, அவ்ளோ சந்தோஷம் தருதுன்னா, ஒரு பொண்ணை, அவ புருஷன் முன்னாடியே, கொஞ்சம் கொஞ்சமா, நம்ம கைப்பிடிக்குள்ள கொண்டு வந்து, அவளா உணர்ச்சி தாங்காம, புருஷனை விட்டுட்டு என்கிட்ட வர்றப்ப, அது கொடுக்குற சுகம் இருக்கே….

இந்த கக்கோல்டு கதையில கூட, அந்தப் புருஷனுக்கு உள்ளுக்குள்ள ஒரு ஆசை இருக்கும். தன் பொண்டாட்டியை, யாராவது ஏதாவது பண்ணட்டும்னு. ஆனா, உன் விஷயத்துல, அதுவும் இல்லை. உனக்கு சும்மாவே, நீ பெரிய மன்மதன்னு நினைப்பு. அப்படிப்பட்ட உன்னை விட்டுட்டு, உன் பொண்ண்டாட்டியைவே, உன் முன்னாடியே, அவ விருப்பத்தோட தொட்டேன்னு வை?!…. சான்ஸே இல்லை மோகன், அந்த ஃபீலிங். இது, இப்பதான் எனக்கும் புரியுது! அந்த சுகத்தை நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கனும்னா, எனக்குன்னு ஒரு காம்பன்சேஷன் வேணாமா? திருப்தி வேணாமா?

இப்ப நான் சொல்லுறேன் மோகன்… இதையெல்லாம் அனுபவிச்சாதான் புரியும் மோகன்? என்ன சொல்ற? (நான் ஏறக்குறைய மரியாதையைக் கை விட்டிருந்தேன்!)

சரியாக அந்தச் சமயத்தில், என்ன அனுபவிக்கனும்? யாரை அனுபவிக்கனும் என்று கேட்டவாறே வந்தாள், சீதா!

3 Comments

  1. Nice Story Keep posting next update can’t wait !

  2. Semma. . Next part

  3. என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…

Comments are closed.