காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 4 53

எண்ணி ஒரே வாரத்துல, உங்க கண்ணு முன்னாடியே, உங்களுக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணையோ, பொம்பளையையோ, நான் மடக்கிக் காட்டுறேன். உங்க கண்ணு முன்னாடியே நான் அவளை தொடுவேன். ஓகேயா?

என்னுடைய சவால், அவனை யோசிக்க வைத்தது. ஒரு வேளை நீ காசு கொடுத்து கூப்ட்டா? உனக்கு இருக்குற சொத்துக்கு, நீ என்ன வேணா பண்ணுவ!

இல்லை, அதை நான் பண்ண மாட்டேன். முழுக்க, என் பணம், செல்வாக்கு எதையும் யூஸ் பண்ணாம, செஞ்சு காமிக்குறேன். சவாலா?

என்னுடைய பேச்சு அவனை இன்னும் சீண்டியது. இருந்தும், சந்தேகத்துடன் கேட்டான். அப்படி யாரை மடக்கப் போற மதன்?

அது யாரா வேணா இருக்கலாம்? ஏன், நீங்க சொன்ன, அந்த 3 பொண்ணுங்கள்ல ஒருத்தராக் கூட இருக்கலாம். ஆனா, ஒண்ணூ, கண்டிப்பாக, அது உங்களுக்கு தெரிஞ்ச ஆளாத்தான் இருக்கும்.

ஒரு வேளை நான் தோத்துட்டா, முழுசா, ஒரு கோடி ரூவா உங்களுக்கு தர்றேன். ஆனா, நான் ஜெயிச்சா, நீங்க எனக்கு எதுவும் தர வேணாம். நான் செய்யுறதை வேடிக்கைப் பாத்தா போதும்! என்ன ஓகேயா?

என்னுடைய அசாத்திய தன்னம்பிக்கையைப் பார்த்து, மோகனுக்கு உள்ளுக்குள் சந்தேகமே வந்தது. அவ்வளவு பெரிய ஆளா மதன்? இதன் பிண்ணனில ஏதாச்சும் இருக்குமா என்றூ யோசிக்க ஆரம்பித்தான்.

அவனை யோசிக்க விடக் கூடாது என்று முடிவெடுத்திருந்த நான், என்னுடைய நக்கலைக் கூட்டின்னேன்.

என்ன மாம்ஸ்? ஓவர் பில்டப் கொடுத்தீங்க. இப்ப சைலண்ட் ஆயிட்டீங்க? அவ்ளோதானா, உங்க கெத்து? இதுக்கா, அவ்ளோ பெரிய பில்டப்பு?

எனக்கென்ன பயம்? ஆனா, நீ ஏன் இந்த சவால் விடுற? ஒரு வேளை, நீ யாரையாவது லவ் பண்ணிகிட்டு இருந்து, அவளை தொட்டா? என் அளவுக்கு இதுல எக்ஸ்பீரியன்ஸ் இல்லாட்டியும், உன் காசுக்கு, ஸ்டேட்டசுக்கு, நீ சும்மா கூப்பிட்டாலே ஒரு சிலர் வருவாங்க!

அவன் புத்திசாலி என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான். ஆனால், நான் மிகச் சரியாக அவனை உசுப்பேற்றினேன்.

யோவ் மாம்ஸ், லவ் பண்ற பொண்ணை உன் முன்னாடி தொடுறதுக்கு, நானும் உன்னை மாதிரி கேவலமானவன்னு நினைச்சியா? இது நீ ஓவரா பேசுனதுனால விடுற சவால். எனக்கு இருக்குற வேலைக்கு மத்தியில, இதுக்கு ஃபோகஸ் பண்ணனும்கிறதே, எனக்கு லாஸ்தான்.

நான் சொன்ன மாதிரி, தொடக் கூடிய பொண்ணூ, உனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணா இருக்கும். ஓகேயா? ஆனாலும், நீ வெறும் வாய்தான்யா! முழுசா ஒரு கோடி, நான் தோத்தா. ஆனா, இவரு தோத்தா, நயா பைசா வேணாம்னு சொல்லியும், இவ்ளோ யோசிக்கிற பாத்தியா, அங்கியே நான் ஜெயிச்சிட்டேன்!

3 Comments

  1. Nice Story Keep posting next update can’t wait !

  2. Semma. . Next part

  3. என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…

Comments are closed.