சொல்லுங்க, இப்பல்லாம் ரொம்ப பிசியாயிட்டீங்க போல!
ஏன் அப்படிச் சொல்ற?
இல்ல, இப்பல்லாம் கண்டுக்குறதே இல்லை?
டெய்லி பாக்குறோம்.. பேசிட்டுதானே இருக்கோம். என்ன கண்டுக்கலை?
நான் அதைச் சொல்லலை!
வேறெதைச் சொல்ற?
உங்களுக்குத் தெரியாதா, நான் என்ன சொல்றேன்னு?
இல்ல… தெரியலை!
உங்களுக்கு நான் வாய் விட்டுக் கேக்கனும்? அதான உங்க ஆசை? நாந்தான் உங்க கண்டிஷனுக்கெல்லாம் ஓகே சொல்லிட்டேனே? நீங்க சொல்ற மாதிரி நடந்துகிட்டு இருக்கேனே! இன்னும் என்ன? எப்ப என்னைத் தொடப் போறீங்க?
கட்டின புருஷனை உட்டுட்டு இன்னொருத்தனை கூப்பிடுறியே? ஏன், உன் புருஷன் என்ன ஆனான்? அவன்கிட்ட போக வேண்டியதுதானே?
இனி அவனா கூப்ட்டாலும், நான் போறதா இல்லை.
பார்றா, உன் புருஷனை மரியாதை இல்லாம பேசுற? உன்னை விடச் சின்னப் பையன்கிட்ட மரியாதை கொடுத்து பேசுற? நான் தொடனும்னுதான் வெயிட் பண்ணிட்டிருக்கியா?
அது அப்படித்தான். நீங்க எப்ப என்னைத் தொடப் போறீங்க? இதுக்குத்தான நீங்க ஆசைப்பட்டீங்க?
நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். அது என் விருப்பம்னு. வேணும்னா, நீ யாரை வேணா தேடிக்கலாம்னு சொல்லியிருக்கேன்! இப்ப ஏன் அவசரப் படுற?
அவசரப்படுல… ஆசைப்படுறேன்!
அவ்ளோ ஆசையா?
ஆசை மட்டுமல்ல! வெறி!
அப்ப, நான் என்ன சொன்னாலும் செய்வியா?
Nice Story Keep posting next update can’t wait !
Semma. . Next part
என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…