காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 4 53

என்னங்க, நான் உண்மையாலுமே சூப்பர் அயிட்டம் மாதிரி இருக்கேனா?
மோகனுக்கு நடப்பது எதுவும் புரியவேயில்லை. கட்டின மனைவி, இன்னொருத்தன் சொல்லி, நான் அயிட்டம் மாதிரி இருக்கேனா என்று புருஷன்கிட்டயே, அவன் முன்னாடியே கேட்பது எல்லாம் வேற லெவல்! மோகனுக்கு உள்ளுக்குள் பயம் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.

உண்மையாலுமே மதன் ஜெயித்து விடுவானோ? எப்படி அவனால், கொஞ்சம் கொஞ்சமாக, என் முன்னாடியே ஜெயிக்க முடியுது? இந்த லூசு வேற அவன் சொல்லுறதை புரிஞ்சிக்கவே மாட்டேங்குதே?

அதே கோபத்தில் சீதாவிடம் சொன்னான். ம்ம்ம், லூசு மாதிரி இருக்க!

அவ்வளவுதான் சீதாவுக்கு பயங்கர கோபம் வந்தது.

வேணாம்… என்று கோபமாகப் பேச ஆரம்பித்தாள்.

நான் டக்கென்று இடை புகுந்தேன். அவரை கண்டுக்காத சீதா, அவருக்கு, திடீர்னு நீ இவ்ளோ செக்சின்னு தெரிஞ்சதை ஜீரணிக்க முடியலை. பொறாமை. நான் சொல்றேன், நீ சும்மா, செம அயிட்டம் மாதிரி இருக்க.

ரோட்ல போனா, உன்னை எல்லாரும் அயிட்டம்னுதான் கூப்பிடுவாங்க! அப்பேர்பட்ட கட்டை நீ!

ச்சீ மதன், என்ன கட்டைன்னு சொல்லுறீங்க என்று சிணுங்கினாள். சத்தியமாக அவள் வார்த்தையில் கோபம் எதுவும் இல்லை!

இது என்ன நியாயம்? இப்படிப்பட்ட டிரஸ்ஸிங்ல வந்து நிப்ப! உன்னை, புகழ்ந்தும் சொல்லனும், வித்தியாசம் வித்தியாசமாவும் சொல்லனும், நிறையாவும் சொல்லனும், ஆனா, இந்த மாதிரி சொல்லக் கூடாதுன்னா நான் என்னதான் சொல்றது? நாந்தான் சொல்லியிருக்கேன்ல, நான் மனசுல படுறதை அப்டியே சொல்லிடுவேன்னு!

ஆனா, இவரு இப்படி சொல்றாரே?

அவரு சரியா கவனிக்கலையோ என்னமோ?! சரி, நான் ஒரு யோசனை சொல்றேன். நீங்க வேணா, அவருக்கு ஆசையா ஒரு முத்தம் கொடுங்க. அப்ப அவருக்கு புரியும் என்று சொல்லி விட்டு, அவளுக்கு கண்ணால் சைகை காட்டினேன், போ என்று சொல்லி!

அவளுக்கு முழு விருப்பமில்லாவிட்டாலும், நான் சொன்னதால் அமைதியாகச் சென்றாள்.

அதற்குள் நான் என் மொபைலை எடுத்து, அப்படியே ஒரு போஸ் கொடுங்க என்று ஃபோட்டோ எடுப்பது போல் சொன்னேன்!

நான் நினைத்ததே நடந்தது!

3 Comments

  1. Nice Story Keep posting next update can’t wait !

  2. Semma. . Next part

  3. என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…

Comments are closed.