கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 4 13

“வேணி, என்னமோ இன்னும் என் கிணத்துல தண்ணி லேசா சுரக்குது, அதனால பல்லை கடிச்சுக்கிட்டுப் அவரு கூட படுத்து எழுந்துக்கறேன். மாசத்துல ஒரு நா இல்லன்னா ஒரு நாள் அவருக்கு புடிச்ச மாதிரி அவரை திருப்தி படுத்திக்கிட்டுத்தான் இருக்கேன். பத்து பதினைஞ்சு நாளுக்கு முன்ன, ஒரு நாள் பேச்சுக்கு கிழவன்னுட்டேன் உன் மாமனாரை, எப்பாடா, என்னையாடி கிழவன்னு சொன்னேன்னு, என்னை ரெண்டு கையில அலேக்காத் தூக்கிட்டு அது அடிச்ச கூத்து இருக்குப் பாரு, எனக்கு நிஜமாவே பயமாப்போச்சு, எங்கயாவது அதுக்கு இடுப்போ, முதுகோ, சுளிக்கப்போகுதுன்னு”.
“ஆனா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க, உன் உடம்புலயும் அவன் உடம்புலயும் தெம்பு இருக்கிறப்போதுதான் அனுபவிக்கணும்; உன் மனசுக்குள்ள இருக்கற ஆசையை இப்ப இல்லாம அப்புறம் எப்ப அனுபவிக்கறது? அவனுக்கும் ஆசை இருக்கும்ல்லா; ஆம்பளையோட உடம்பு அமைப்பு அப்படி; சட்டுன்னு எழுந்து நின்னுடும். உன் கை பட்டா எழுந்த வேகத்துல சட்டுன்னும் படுத்துக்கும். பொம்பளைதான் கொஞ்சம் நீக்கு போக்கா நடந்து சட்டுன்னு ஆம்பளையை ராத்திரியில தூங்க வெக்கணும். எப்பவும் இடுப்புலத்தான், மடியிலதான் அவனை போட்டுக்கணும்னு அவசியம் இல்ல. நமக்கு கை இருக்கு, வாய் இருக்கு, வாய்க்குள்ள நாக்குன்னு ஒரு பெரிய ஆயுதம் இருக்கு. சட்டுன்னு சில சமயங்களில இந்த உறுப்புகளையும் உபயோகப்படுத்தணும். உன் முகத்துக்கு நேரா சொல்றேன். நீ படிச்சவ. நீ நல்ல பொண்ணு என் புள்ளைக்கு பொண்டாட்டியா வந்திருக்கே. நாங்களும் குடுத்து வெச்சிருக்கணும் உன்னை மாதிரி ஒரு மருமக கிடைக்க; உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்ல. அந்தரங்க உறவுக்கு உடம்பும் மனசும் ரொம்ப முக்கியம். அந்த இரண்டையும் பத்திரமா பாத்துக்கோ. பொம்பளைக்கு அலுப்புத்தட்ட கூடாது. அலுத்துக்கிட்டா, ஆம்பிளை வேற இடம் பாத்துக்குவான். எல்லா ஆம்பிளையும் இதுல ஒண்ணுதான். வேணும்னா சங்கரை லீவு போடச்சொல்லி ஒரு வாரம் எங்கயாவது அழைச்சுகிட்டு ஜாலியா போயிட்டு வா. உங்க வீட்டுக்கு போகணும்னாலும் போய் பத்து நாள் இருந்துட்டு வா. தம்பதிகளுக்குள்ள இந்த பிரிவு ரொம்பா அவசியம். பிரிஞ்சு இருந்து கூடிப்பார். நான் சொல்றது புரியும். சந்தோஷமா இருந்து அவனையும் நல்லாத் திருப்தி படுத்து. உடம்பால ஒரு ஆண் திருப்திபட்டாச்சுன்னா, அவன், அவனை சந்தோஷப்படுத்தின பொம்பளையை சுத்தி சுத்தி வருவான். ஒரு பொம்பளை நினைச்சா, அவளுக்கு ஆயிரம் ஆம்பிளை எந்த வயசுலயும் கிடைப்பாங்க. ஆனா எல்லா ஆம்பிளைக்கும் அவன் மனசு புரிஞ்சு, பக்குவமா நடக்கற ஒரு நல்ல பொம்பளைத் துணை எல்லா வயசுலயும் கிடைக்கறது இல்லை. அதனாலத்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்ன்னு சொல்லுவாங்க. ஆரம்பத்துல நீ அவனை கையில போட்டுகிட்டின்னா, கடைசி வரைக்கும் அவன் உன் மடிலதான் கிடப்பான்.
“போய் குளிச்சுட்டு வா, நீ குளிச்சுட்டு வந்ததும் நிதானமா ரெண்டு பேருமா சாப்பிடலாம், நான் அப்பளத்தைப் பொரிக்கிறேன். வசந்தி எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள். வேணி வேகமாக நடந்து தன் மாமியாரின் வலக்கையை பற்றி அவள் கையை தன் கண்களில் ஒரு வினாடி ஓற்றிக்கொண்டாள், பின் அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். முத்தமிட்ட தன் மருமகளை அந்த பேரிளம் பெண் தன் கண்களில் அன்பு ததும்ப, உள்ளத்தில் தாய்மை உணர்வு பொங்க அணைத்துக்கொண்டாள். சுகன்யாவுக்கு பொதுவாக கனவுகள் வருவதில்லை. அன்றிரவு அதிசயமாக கனவில் செல்வா வந்து அவளுடன் சரசமாடினான்.

Updated: March 21, 2021 — 4:29 am