கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 4 13

என் அறிவு எங்க போவுது? எவளையும் நம்பக் கூடாது; சீனு சரியாத்தான் சொல்றான்; இவளை இப்ப என்ன பண்றது? இவ மேல ஆசை வெச்சுத் தொலைச்சுட்டேன். அவன் தன் மனதுக்குள் கொதித்துக்கொண்டிருந்தான். இது அவன் இதயத்தின் அடுத்த வாசல். சரியாத்தான் சொன்னான் ஒருத்தன்; மனுஷனோட இதயத்துக்கு ஆயிரம் வாசல்ன்னு!

“செல்வா, என்னப்பா யோசிக்கறே? வடைகறி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்குப்பா; யார் பண்ணது; உங்கம்மாவா இல்ல உன் தங்கையா”
“ஆமாம் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல; என்னம்மா பசப்பறா பாரு! அப்படியே கழுத்தைப் புடிச்சு நெறிக்கணும் இவளை!”
“வேற யாரு எங்க அம்மா தான்; அம்மா நல்லா சமைப்பாங்கடி” செல்வாவின் குரலில் தன் ஆசை நிறைவேறாத ஏமாற்றத்தினால் சற்றே பொருமலும், அலுப்பும், சுகன்யா தன் அம்மாவை பாராட்டியதால் பெருமிதமும், கர்வமும் சேர்ந்து ஒலித்தது.
“செல்வா, நான் போன் பண்ணி, அத்தே, வடைகறி சூப்பர்ன்னு தேங்க்ஸ் பண்ணவா?” அவள் அவனை சீண்டி விளையாடினாள்.
“எம்மா, என் பரதேவதையே கொஞ்ச நேரம் நீ சும்மா இருடியம்மா; என்னை இன்னிக்கு நிம்மதியா ஊருக்குப் போகவிடு” கட்டிலில் படுத்திருந்தவன், அவளை பணிவாக கை எடுத்து கும்பிட்டான்.

“என் மேல கோவமா?” இட்லியை வடைகறியுடன் சேர்த்து தின்று கொண்டிருந்த சுகன்யா கல கலவென சிரித்துக்கொண்டே செல்வாவை நெருங்கி, தன் கையிலிருந்த ஒரு விள்ளலை அவன் வாயில் திணித்து அவன் கண்களை உற்று நோக்கினாள். சுகன்யாவின் கண்களில் ஓளிவிட்டுக் கொண்டிருந்த காதல் ஜுவாலையை, செல்வாவால் தாங்க முடியவில்லை. காதல் வயப்பட்ட அவன் உள்ளம் சருகைப் போல் இலேசாகி காற்றில் மேலே மேலே பறந்தது. தன் வாயில் ஆசையுடன் சுகன்யா ஊட்டிய விள்ளலை ருசித்தவன், சட்டென சுகன்யாவை தன் புறம் இழுத்து, வடைகறியின் பருக்கைகள் ஒட்டிக்கிடந்த தன் எச்சில் உதடுகளால், அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான். இந்த எச்சில் முத்தத்தை எதிர்பார்க்காத சுகன்யாவின் முழு உடலும் சிலிர்த்தெழுந்தது. ஒரு ஆண் மகனின் உதடுகளின் எச்சிலில் இவ்வளவு சக்தியா?” கையை கழுவிக்கொண்டு வந்த சுகன்யா , தன் இரு கைகளையும் உயர்த்தி, விரிந்து கிடந்த கூந்தலை கோதி முடிந்தவளின் சேலை இலேசாக விலகியதில், அவள் குலுங்கும் இடது முலை அவன் கண்களில் பட, மீண்டும் அவன் மனம் தறி கெட்டு ஓடத்துவங்கியது. துவண்டிருந்த செல்வாவின் தம்பியும் மீண்டும் ஜீன்சுக்குள், அவன் தொடையில் தன் துடிக்கும் முனையால் தாளமிட ஆரம்பித்தான்.
“செல்வா, லுங்கி வேணா தரட்டுமா, நீ கொஞ்ச நேரம் வசதியா இருக்கலாம்” சுகன்யா தன் உதட்டை குவித்து உல்லாசமாக சிரித்தாள். செல்வா எவ்வளவு முயன்ற போதிலும், விறைத்துக்கொள்ளும் தன் தண்டை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அவள் பார்வை மீண்டும் மீண்டும் அவன் அடிவயிற்றில் சென்று படிந்தது. அவன் புடைப்பு அவள் கண்களுக்கு விருந்தாகிக்கொண்டிருந்தது.
“வெறுப்பேத்தாதடி” அவன் முகம் சுளித்தான்.
“செல்வா நீ என் டார்லிங் ஆச்சே, உன்னை நான் வெறுப்பேத்துவனா” அவள் ஓய்யாரமாக ஒரு மயக்கும் புன்னகையை உதிர்த்தாள். சுகன்யா சுவரில் பதிக்கப்பட்டிருந்த மர அலமாரியைத் திறந்து ஒரு லுங்கியை எடுத்து சரியாக அவன் புடைப்பின் மேல் எறிந்து சிரித்தாள். தன் அகன்ற இடுப்பை சுழற்றி சுழற்றி நடந்தவள், அவனருகில் கட்டிலில் உட்கார்ந்து, அவன் முகத்தை தன் முகத்துக்கருகில் இழுத்து என் பட்டுக்கு என்ன வேணும் எனக் கொஞ்சினாள். கொஞ்சியவள் தன் நாக்கை நீட்டி, தன் எச்சில் ஊறும் நாக்கால் அவன் உதடுகளை வருடினாள்.
“ஏண்டி என்னை நீ சீண்டி சீண்டியே சாவடிக்கற?” செல்வாவிற்கு ரத்தம் குப்பென்று அவன் தலைக்கேற தன் புருவங்களை நெறித்தான்.
“என்ன சொல்றே செல்வா, உனக்கு பிடிக்கலயா” அவள் கண்களில் மருட்சி நிழலாடியது.
“சுகன்யா, நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே?” அவன் குரலில் தாபம் வழிந்தது. அவன் கைகள் அவள் இடுப்பில் படிந்திருந்தன.
“அது நீ சொல்றது பொறுத்து இருக்கு” நையாண்டி நிரம்பியிருந்தது அவள் குரலில்.
“சுகு, வெக்கத்தை விட்டு சொல்றேன், நான் இதுவரைக்கும் பாத்ததே இல்லடி” ஏக்கம் அவன் குரலில் இழைந்து வந்தது.
“எதைடா செல்லம்” ஒன்றும் தெரியாததை போல் கேட்ட அவள் குரலில் மெல்லிய வியப்புமிருந்தது. இவன் உண்மையிலேயே கன்னிப்பையன், பொம்பளையோட உடம்பை முழுசா பாக்காதவன். இவனை யாருக்கும் நான் விட்டுக்குடுக்கமாட்டேன். அவள் மனதில் மகிழ்ச்சியும், உதட்டில் நமட்டு சிரிப்பும் ஓடியது.
“வயசு பொண்ணுங்களோட பூரிச்ச மார்பைதான் சொல்றேன்” அவன் கிசுகிசுப்பாக சொன்னான்.
“பாக்கணுமா உனக்கு இப்ப?” சுகன்யா தன் கண்களை நீளமாக அகட்டி விரித்து சிரித்தாள். செல்வா தன் தலையை மெதுவாக அசைத்தான். அவள் மறுப்பேதும் சொல்லாததால், அவன் மனதில் எதிர்பார்ப்பு அதிகமாகி, அவன் தம்பி ஜீன்சை கிழிக்க முயற்சித்துக் கொண்டு இருந்தான்.
“நிஜமா நீ இதுவரைக்கும் பாத்ததில்லையா?” தன் கண்ணை வெட்டியாவறே கேட்டாள் சுகன்யா.
“படத்துல பாத்ததுதாண்டி” அவன் சிரித்த சிரிப்பில் அசட்டுத்தனமிருந்தது.

Updated: March 21, 2021 — 4:29 am