கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 4 13

“சரி நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணு, இதுக்கு மேல எங்கிட்ட எதுவும் இன்னைக்கு கேக்கமாட்டேன்னு; விரித்த தன் கையை அவன் புறம் நீட்டினாள். சுகன்யா தன் உடலை காண்பிக்கத் தயாராகிவிட்டாள் எனத் தெரிந்ததும் வெகு வேகமாக அவன் இதயம் துடிக்க ஆரம்பித்து அவன் மனம் துள்ளியது,
“பிராமிஸ்,” சுகன்யாவின் கையை பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டான். படுத்திருந்தவன் அவசரமாக எழுந்து தன் ஜீன்சை கழட்டி உருவி நாற்காலியின் முதுகில் போட்டான். அவள் கொடுத்த லுங்கியை தலை வழியாக இழுத்து இடுப்பில் முடிந்து கொண்டான். நொடிப்பொழுது ஜட்டியில் தெரிந்த அவன் ஆண்மையின் புடைப்பு அவள் கண்களில் பட அவள் இதயம் ஒரு வினாடி நின்று மீண்டும் துடித்தது. அடியே சுகன்யா, முத்தம்தான் உன் எல்லைன்னு காலையில சொன்னே! இப்ப நீயே உன் எல்லையைத் தாண்டறே; அவனை சீண்டி விளையாடாதே; அப்புறம் அவன் நீ கிழிக்கற கோட்டில் நிப்பான்னு என்ன நிச்சயம்? அப்புறம் ஏதாவது விபரீதமா நடந்தா அதுக்கு காரணம் நீ தான். அவளை அவள் உள்மனம் கூவி எச்சரித்தது. நான் தான் செல்வாவை இங்கே கூப்பிட்டேன்; உண்மைதான். நான் பசியோட இருப்பேன்னு, நான் கேக்காமலே பொட்டலம் கட்டி கொண்டாந்தானே; என் மேல எவ்வள ஆசை இருக்கணும் அவனுக்கு. நான் சாப்பிடலேன்னேன், என்னை கட்டிபுடிச்சவன், சட்டென்னு எழுந்து எனக்கு தட்டுல இட்டிலியை வெச்சானே; அவன் நான் போடற எல்லைக் கோட்டை தாண்டுவானா? என் பேச்சை மீறுவானா? கண்டிப்பா என் பேச்சை மீற மாட்டான். ரொம்ப ஏங்கிப் போய்த்தானே கேக்கிறான்; இது வரைக்கும் பொம்பளை மாரை பாத்ததில்லைன்னு; ஒரு தரம் துணிக்குள்ள மறைச்சு வெச்சிருக்கிற, அவன் தொட்ட என் முலையை அவனுக்கு காமிச்சா என்ன? அவன் வேற யார்? நான் ஆசைப்பட்டவன் தானே; அவன் என்னை கட்டிக்கப்போறவன் தானே? அவனுக்குத்தானே காட்டப் போறேன். அவள் தடுமாறும் தன் உள்ளத்தை சமாதனப்படுத்தினாள். சுகன்யா, இனிமே உன் பாடு அவன் பாடு; ஆனா இதையாவது உன் எல்லையா வெச்சுக்க; இதுக்கு மேலே இன்னிக்கு போகாதே; ஒரு முடிவுக்கு வந்து விட்டதால் சுகன்யாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. அவள் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது.

Updated: March 21, 2021 — 4:29 am