கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 4 13

“நான் உண்மையா உன்னை பாக்கத்தான் கூப்பிட்டேன்” அவள் தன் முகத்தை திருப்ப அவள் இதழ்கள் அவன் கன்னத்தில் உரசின. அவனின் இரு நாள் தாடி அவள் உதடுகளில் குத்த அவள் உடல் லேசாக நடுங்கியது.
“நீ என்னை கண்ணால பாத்துக்கிட்டே இரு, நான் உன்னை கையால, உதட்டால, அப் … அப்புறம் நீ சரின்னா … மொத்தமா உன்னை தொட்டுப்பாக்கத்தான் வந்தேண்டி செல்லம் … எனக்கு நீ வேணும் சுகு” அவன் தன் ஆசையை அவளுக்கு தெளிவுபடுத்தியவன், அவளை தன் மார்புடன் நெருக்கினான்.
“என்னது, நான் வேணுமா, முதல்ல ஒரு மஞ்சக் கயித்தை நாலு பேரு முன்னால என் கழுத்துல கட்டு, அப்புறமா எதால வேணாலும் என்னை தொடு; இப்ப என்னை விடு செல்வா, எனக்கு பசிக்குது,” அவள் பொய் கோபத்தை தன் குரலில் காட்டியவள், தன் விரல்களை அவன் கேசத்தில் ஓடவிட்டாள்.
“அது கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா குடுக்கப் போறே” இப்ப அட்வான்ஸ் எதுவும் குடுக்க மாட்டியா” சுகன்யாவின் தளுக்கும், அவள் குரலின் கொஞ்சலும், அவள் உடலின் ஆளை மயக்கும் வாசமும், செல்வாவின் நரம்புகளை தட்டி எழுப்பின. அவன் சட்டென நிமிர்ந்து அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் பதித்து, நீளமாக மூச்சை இழுத்து அவளை முகர்ந்தான். சுகன்யா, அவன் உதடுகளின் சூட்டை தன் கழுத்தில் உணர்ந்து, தன் உடல் சிலிர்க்க, கண்களை மூடிகொண்டு அவன் முகத்தை தன் கழுத்திலிருந்து விலக்கி, அவன் கன்னங்களை வருடியவாறு உதடுகளை குவித்து தன் நுனி நாக்கை ஆட்டினாள். குவிந்த சுகன்யாவின் ஈர உதடுகளை செல்வா வேகமாக தன் வாயால் கவ்விக்கொண்டான். அவள் நாக்கைத் தன் நாக்கால் வருடினான். சுகன்யா தன் உணர்ச்சிப்பீடம் துடிக்க ஆரம்பித்ததை உணர்ந்து தன் தொடைகளை இறுக்க, அவள் தொடைகளின் அசைவால், அவள் புட்டங்களின் கீழ் எழுந்து கொண்டிருந்த செல்வாவின் தம்பி, லேசாக நசுக்கப்பட, செல்வா தன் இமை மூடி தன் புடைப்பில் ஏற்பட்ட இன்பத்தை ரசிக்கத்துவங்கினான். சுகன்யாவின் உதடுகளை கவ்விய செல்வாவின் கை அவள் புடவையை மீண்டும் லேசாக விலக்கி, ரவிக்கையால் மூடப்பட்டிருந்த அவள் மார்பை தடவியது. தடவிய அவன் கை விரல்கள், சும்மா இல்லாமல், விரைத்திருந்த மார்க்காம்பை பற்றித் திருகின. தடித்த தன் காம்பை அவன் விரல்கள் திருகியதும், சுகன்யாவின் உதடுகளின் அழுத்தம் அதிகரித்து, செல்வாவின் உதடுகள் தன்னால் பிரிய, சுகன்யா தன் பற்களால் அவன் கீழ் உதட்டை மென்மையாக கடித்தாள்.
“அட்வான்ஸ் எப்படி இருக்கு” சுகன்யா கிசுகிசுப்பாக முனகி அவன் நுனிக் காதை கடித்தாள்.

“உன் குட்டிங்க ரெண்டும் மெத்து மெத்துன்னு இருக்குடித் தங்கம்” அவன் பிதற்றத் தொடங்கினான். அவன் கை அவளின் பிரா இல்லாமல் அசைந்தாடிக் கொண்டிருந்த இரு மார்புகளிலும் சுதந்திரமாக உலாவியது.
“சுகு உள்ள ஒண்ணும் போடலியாடி? நான் கை போடணும்ன்னு தயாரா வெச்சி இருக்கியா அதுங்களை” அவன் கேட்டதும், அவன் குரலில் இருந்த ஏக்கத்தையும், தாபத்தையும் உணர்ந்த சுகன்யாவின் தொடை நடுவில் ஈரம் கசிந்தது.
“சீ… கையை எடுடா பொறுக்கி; கிட்ட வாடான்ன எட்டி மூஞ்சை நக்கறியே?” அவன் மடியிலிருந்து எழுந்து, அவன் பிடியிலிருந்து அவள் விலக முயற்சித்தாள். விலக முயன்றவளை அவனும் கட்டிலிருந்து எழுந்து தன் மார்போடு சேர்த்து இறுக்கி கட்டிக்கொள்ள, அவள் அடக்கி பிடிக்க முடியாத குதிரையை போல் அவன் பிடியில் திமிறினாள். அவளால் அவனை உதறி தள்ள முடியவில்லை.
“சுகு, சொல்லும்ம்மா, மூஞ்சை மட்டுமில்ல; வேற எங்க நக்கணும் சொல்லு, நான் ரெடி” அவன் அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவன் முகம் அவள் முகத்தில் அழுந்தியிருந்தது.

தனிமை தந்த தைரியத்தில், செல்வா அவளை மேலும், வலுவான தன் புஜங்களால் அழுத்திக் கட்ட, மூச்சுத்திணறிய அவள் மேலும் வேகமாக திமிற அவள் பரந்த மார்பும், தோள்களும், அவனை முழு உடம்பையும் உரசி, உராய்ந்து, உடல் சிலிர்த்து நடுங்கிய செல்வாவின் தம்பி பருத்து, அவன் புடைப்பு அவள் இடுப்பில் சூடாக அழுந்தியது. அவன் புடைப்பை சுகன்யா தன் கண் விரியப் பார்த்து வியந்தாள். இவனுடையது இவ்வள பெரிசா?, பருத்திருந்த அவன் தண்டை தொட்டுப் பார்க்க அவள் மனம் பரபரத்து அலைந்தது. ஆனால் அவளின் இயல்பான வெட்கம் அவளைத் தடுக்க அவன் முகத்தைப் பார்த்து தாபத்துடன் விழித்தாள்.
“டேய் என்னடா அசிங்க அசிங்கமா பேசறே” அவள் கை அவன் பருத்த தம்பியை தொட மெல்ல நகர்ந்து, ஆனால் வெட்க்கத்தின் காரணமாக, அவன் அடி வயிற்றின் மேல் நின்று லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. சுகன்யாவின் முந்தானை நழுவி செல்வாவின் தோள்களில் கிடக்க அவள் திரண்ட மார்புகள் விம்மிப் பருத்து, அதன் கூரான காம்புகள் திமிர்த்து அவன் மார்பில் அழுந்தி கிடந்தது. செல்வா மீண்டும் ஒரு கையால் அவள் புட்டத்தை வருடத் தொடங்கியவன், ரவிக்கையில் பிதுங்கி கொண்டிருந்த அவள் முலைகளை தன் மார்பில் சேர்த்து அழுத்திக்கொண்டான். செல்வாவின் மனம் சுகன்யா தன் தம்பியை தொட மாட்டாளா என ஏங்கிக்கொண்டிருந்தது. அவள் கையை தானே எடுத்து தன் சாமான் மேல் வைத்து விடாலாமா என ஒரு வினாடி யோசித்தான். அவ என்னதான் பண்றா; அதையும் தான் பாப்போமே என அவன் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளாமல் சிறிது தயங்கித் தவித்தான்.
“உனக்கு இது போதாதா செல்வா? என்னை விட்டுடேன்” அவள் அவனை கெஞ்சலாகப் பார்த்தாள். அவள் கைகள் அவன் கழுத்தில் மாலையாகியிருந்தது. அவள் தலை குனிந்திருந்தது. அவள் கண்கள் அவன் புடைப்பின் மேலேயே நிலைத்திருந்தது. அவர்களிருவரின் பரஸ்பர உடலுராய்வால், அவள் மனமும், உடலும் உணர்ச்சிப் பெருக்கால் பரிபூரணமாக தூண்டப்பட்டு அவள் முகம் சிவந்து குங்குமமாகியிருந்தது.
“சுகும்ம்மா வந்து வாங்கிகிட்டு போன்னு சொன்னியே அது என்னது அதை குடேன்” அவன் கொஞ்சினான். ஒரு கையால் அவள் பின்னழகை வருடிக்கொண்டிருந்தவனின் மறு கை அவளின் முதுகில் படர்ந்து, தன் விரலை அவளின் ரவிக்கை விளிம்பின் வழியே உள் நுழைத்து அவள் வெற்று முதுகில் கோலம் போட்டுக்கொண்டிருந்தான்.
“செல்வா நான் இன்னும் சாப்பிடலப்பா”
“சாரி சுகன்யா,” அவள் சொன்னதை கேட்டதும் அவளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தான். தான் சாப்பிட்டாச்சு; தன் அன்புக்குரியவள் பட்டினியாக இருக்கிறாள் என்றதும் அவன் காம வேகம் சட்டெனத் தணியத்தொடங்கியது. அவன் இதயத்தின் ஒரு வாசல் பட்டென திறந்தது. தன் தோளில் கிடந்த முந்தானையை எடுத்து அவள் முதுகைச் சுற்றி போட்டவன், அவளை மீண்டும் ஒரு முறை தன்னுடன் சேர்த்தணைத்து அவள் இடக்கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். அவன் தொடை நடுவிலிருந்த புடைப்பு மெதுவாகத் தளரத்தொடங்கியது ஆனால் அவன் மனதில் இருந்த ஏக்கம் அதிகரித்தது.
“ச்சே… என்ன கில்லாடியா இருக்கா இவ, என்னை உசுப்பேத்திட்டு, என் பையனை எழுப்பிவிட்டு, தொடற மாதிரி வந்து நல்ல நேரத்துல நிறுத்தி வெறுப்பேத்தறா; பொட்டைச்சிங்களே சாகசகாரிங்க … தளுக்கி, குலுக்கி, மினுக்கி ஆம்பிளைங்களை தங்களோட கையில போட்டுக்க பாக்கறாளுங்க; என்னை இவ தன் கை அசைவுல வெச்சிக்கணும்ன்னு பாக்கிறா; அவ விரலை சொடுக்கினா நான் நாய் மாதிரி அவ பின்னாடி ஓடி வரணும்; அவ சூத்து பின்னாடி சுத்தி சுத்தி வரணும்; நான் ஒரு வெக்கம் கெட்ட ஜென்மம். எத்தனை தடவ பட்டாலும் புத்தி வரல.

Updated: March 21, 2021 — 4:29 am