கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 4 13

“உன் கூட இருக்கணும்ன்னு எனக்கு மட்டும் ஆசை இல்லயா? மணி ஏழேகால் ஆச்சு; இருட்டிப்போச்சு, இப்பவே குடிகாரனுங்க வட்டம் போட ஆரம்பிச்சுட்டானுங்க; நீ ஒழுங்கா வீடு போய் சேரணும்” சொல்லிக் கொண்டே எழுந்த செல்வா, அவளையும் எழுப்பி, தன் மார்புடன் லேசாக அணைத்து, அவள் வாயில் ஒரு முறை முத்தமிட்டவன் அவள் கையை தன் கையில் எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தான். செல்வா, தன் மீது வைத்திருக்கும் ஆசையையும், அவன் குரலில் தொனித்த கனிவான அக்கறையையும் உணர்ந்த சுகன்யாவின் மனதில் மகிழ்ச்சியின் அலைகள் அடிக்கத் தொடங்கின. அவர்கள் நம்பிக்கையுடன் கையை கோத்துக்கொண்டு நடக்க நடக்க, அவர்களின் நிழல்கள் முன்னும் பின்னுமாக அவர்களை துரத்தத் தொடங்கின.

வேணி கலைந்திருந்த தன் கூந்தலை ஒரு கொண்டையாக முடிந்து கொண்டு, தன் அறையை விட்டு வேகமாக எழுந்து வெளியில் வந்த போது, சங்கர் ஆபீசுக்கு போய் விட்டிருந்தான். மாமனாரும் வீட்டில் இருப்பது போல தெரியவில்லை. ஹாலில் மாமியார் வசந்தி மட்டும் சோஃபாவில் உட்க்கார்ந்திருந்தாள். நேரம் போனது தெரியாமல் இவ்வளவு அதிகமாக தூங்கிவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியால் அவள் மனம் சற்றே பரபரத்தது. காலையில பத்து மணி வரைக்கும் எருமை மாடு மாதிரி தூங்கியிருக்கேன்; இவனும் என்னை எழுப்பிவிடாம ஓடி இருக்கான் வேலைக்கு; ராத்திரி அவ்வளவு நேரம் என்னைக் கட்டிப்புடிச்சி, என் கூட உருண்டு, புரண்டுகிட்டு இருந்தான்; போதும், வேண்டாம்ன்னா கேக்கலை. ஒரு ரவுண்டு முடிஞ்சா தூங்கினாத்தானே; சனியன் புடிச்சவன் தூங்காம, எதுவோ ஒரு படத்தை நெட்டுல பாத்துட்டு, தூங்கிகிட்டு இருந்த என்னை எழுப்பி இடி இடின்னு இடிச்சு என் இடுப்பை ஒடிச்சான். அப்படியும் காலைல எப்படி நேரத்துக்கு எழுந்தான். அதான் புரியல.

மாமியார் கதவைத் தட்டி இருக்கலாம்; இல்ல அவன் அப்பா வந்து தட்டி எழுப்பியிருக்கணும். இந்த வீட்டுல வேற யாரு இருக்காங்க. எப்பவும் இவன் என் மானத்தை வாங்கறதுக்குன்னே இருக்கான், நேத்து எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமும், நைட்டியை கூட போட்டுக்கவிடாம கட்டிப்புடிச்சி, காயை கசக்கிகிட்டு, என் இடுப்பு மேல காலைத் தூக்கி போட்டுகிட்டுத் தூங்கினான். அலாரத்தை வெய்யுன்னு சொன்னேன். செய்தானா. இல்ல; அதான் போகட்டும்ன்னா, கதவை வெறுமனே சாத்தி வெச்சுட்டு, தடியன் அவன் பாட்டுல எழுந்து போய்ட்டான். தூக்கத்துல போர்வை நழுவி நான் அம்மணமா தூங்கிகிட்டு இருக்கேன். மாமனார் எதையாவது எடுக்கிறேன், வெக்கிறேன்னு உள்ள வந்திருந்தா என்னா ஆயிருக்கும். வரட்டும் சாயந்தரம் வெச்சுக்கறேன் அவனுக்கு வான வேடிக்கை. வீட்டுல எல்லா வேலையும் முடிஞ்சு இருக்கு; மாமியார் விடியலில் எழுந்து தலை முழுகி டிஃபன் பண்ணி, சமைச்சும் இருக்காங்க. ஏற்கனவே ரெண்டு நாளா என் கிட்ட உர்ர்ன்னு இருந்தாங்க. இப்ப என்ன சொல்லுவாங்களோ? அவங்க சொல்லாவிட்டாலும் , இந்த வீட்டு மருமகன்னு எனக்கு சிலப்பொறுப்புகள் இருக்கு; அதை நான் சரியா செய்யணும். மாமியார் அன்றைய செய்தித் தாளை புரட்டிக்கொண்டே ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவாறு கேட்டாள்,
“என்னம்மா வேணி, உடம்புக்கு ஒண்ணுமில்லையே, ராத்திரி தூங்க நேரமாயிடுச்சா”, ஏழு மணியிலேருந்து அவர் கதவை தட்டி தட்டி ஓஞ்சிப்போயிட்டார். நான் தான் சொன்னேன், நீங்க தான் நாலு மணிக்கு எல்லாம் எழுந்திடறீங்கா, அவங்க சின்னப்பசங்க கொஞ்ச நேரம் தூங்கட்டுமேன்னு; ஏழு மணிக்கு அப்புறம் மொபைல்ல கூப்பிட்டார். அப்பவும் சங்கர் என்னாப்பான்னு கேட்டவன், எட்டு மணிக்குத்தான் ரூமை விட்டு வெளியில வந்தான். இட்டிலியை திண்ண கூட நேரம் இல்லாமா ஓட்டமா ஓடினான். வேணியின் பொட்டில்லா முகத்தையும், அவள் சோர்ந்த நடையையும் பார்த்து நொடியில் புரிந்து கொண்டாள் வசந்தி, மூடிய கதவுக்கு பின்னால் நேத்து ராத்திரி என்ன நடந்திருக்குமென்று; குறைஞ்சது ரெண்டு தடவையாவது இவ காலை தூக்கியிருக்கணும், அனுபவப்பட்ட அவளுக்கா தெரியாதா, அவள் உதடுகளில் எட்டிப்பார்த்த புன்னகையில் குறும்பு நடனமாடியது. அவள் தன் மனதில் நினைத்ததை அவள் முகத்திலிருந்த சிரிப்பு தெளிவாக வெளிக்காட்டியது. எப்போதும் சிவந்திருக்கும் வேணியின் உதடுகள், சங்கரால் தொடர்ந்து முத்தமிடப்பட்டதால் இன்று வெளுத்திருந்தது. வெண்மையான அவள் விழிகள் நேற்றிரவு அளவுக்கு மீறி விழித்ததாலும் வெறியுடன் நடந்த உடல் புணர்ச்சியினாலும் சிவந்திருந்தன. மேலும் நேற்று பின்னிரவு வரை, ஆசையும் ஆவேசமுமாக கணவனை வாரி வாரித் தழுவி ஒன்றுக்கு இரண்டு முறை சல்லாபித்ததால் உண்டான களிப்பும், களைப்பும் அவள் முகத்தில் இன்னும் மிச்சமிருந்தது. இமைகள் சோர்வடைந்து கண்களின் கீழ் மெலிதாக வீக்கமும், லேசான கருவட்டங்களும் நேற்றிரவு அவள் நேரத்தில் உறங்கவில்லை என அடையாளம் காட்டிக்கொண்டிருந்தன. நான் ஒரு பைத்தியக்காரி, மெல்லிசா நைட்டியை மட்டும் மாட்டிக்கிட்டு மார் குலுங்க குலுங்க எழுந்து வந்துட்டேன்; ஆன நேரம் ஆச்சுன்னு வெளியில வரும் போது அந்த ப்ராவையும், பேண்டியையும், போட்டுக்கிட்டு வந்திருக்கணும்.

Updated: March 21, 2021 — 4:29 am