கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 30 12

“சிவா… நாம ரெண்டு பேரும் காமத்தை வலுக்கட்டாயமா தள்ளி வெச்சுட்டு வாழ்க்கையை வெறுமையாக்கிக்கிட்டு வருத்தப்படவேண்டாம். அதுவா நம்மை விட்டு போகட்டும். நம்ம மனசுக்கும் ஒரு நேரத்துல கட்டாயம் திருப்தி வந்துடும். அது வரைக்கும் நாம முடிஞ்சப்பல்லாம் சந்தோஷமா இருப்போம். ஒருத்தரை ஒருத்தர் சந்தோஷப்படுத்துவோம்.” ராணி தன் கணவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.

“தேங்க்யூ டியர்…”

“என்னங்க நான் ஒரு விஷயம் கேட்டா கோச்சிக்க மாட்டீங்களே?”

“சொல்லுடா செல்லம்..” நல்லசிவம் ராணியின் கழுத்தில் தன் முகத்தைப் பதித்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.

‘நான் உங்களை இவ்வளவு தூரம் என் அந்தரங்கத்தால திருப்தி படுத்தினாலும், நீங்க அப்பப்ப உங்கக் கையால, உங்களை நீங்களே ஆட்டி, குலுக்கிக்கறீங்களே? அது ஏன்? எனக்கு இது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு? ராணி மெல்லிய சிரிப்புடன் பேசினாள்.

“நீ சொல்றது உண்மைதான்..”

“அதான் நான் ஏன்னு கேக்கிறேன்..? நான் உங்களுக்கு குடுக்கற சுகத்தைவிட இதுல உங்களுக்கு அதிக சுகம் கிடைக்குமா…? சில சமயங்கள்ல நீங்க இப்படி பண்றதைப் பாத்து என் மனசுக்குள்ளேவே நான் கோபமும் பட்டிருக்கேன்.. ஏன் இப்படி நீங்க பண்றீங்கன்னு? அவர் தன் கேள்விக்கு என்னப் பதில் சொல்லப்போகிறார் என்ற ஆர்வத்துடன் அவர் முகத்தைப் பார்த்தாள்.

“மத்தவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது… என்னைப் பொறுத்தவரைக்கும், நீ என் வாழ்க்கையில வர்ற வரைக்கும் நானேதான் என்னை ஆட்டிக்கிட்டு சுகம் கண்டேன். வேற எந்த பொம்பளையும் என் வாழ்க்கையில வரலே? கையால சுகம் காணுற அந்தப் பழக்கம் இன்னைக்கு வரைக்கும் என்னை விடலே… அவ்வளவுதான்… இட் இஸ் எ மேட்டர் ஆஃப் ஹேபிட்… உன் மனசை புண்படுத்தணுங்கற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது… என்னால இன்னைக்கு முடியலைன்னு நீ என் கிட்ட சொல்லும் போது, உன்னால இன்னைக்கு முடியாதுன்னு எனக்கேத் தோணும் போது, நான் என்னை நானே ஆட்டி திருப்தி படுத்திக்கறேம்ம்மா”

“ம்ம்ம்…”