கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 30 12

இவளைவிட்டு ஒதுங்கியிருக்கணுங்கற முடிவை நான் எடுத்து முழுசா ரெண்டு மணி நேரமாவலை. அதுக்குள்ள என் மனசு இவ பக்கம் தறிகெட்டு ஓட ஆரம்பிக்குது. மனசோட ஓட்டத்துக்கேத்த மாதிரி இந்தப் பாழாப்போன மழையில நனைஞ்ச உடம்புக்கு இதமான சூடும் தேவைப்படுது. எங்க ரெண்டுபேருடைய உடல்களும் ஒன்னா சேரலைன்னா, மனசுல இருக்கற என் மோகம் எப்படி தீரும்? உடம்பு அலுத்துப் போனாலும் என் மனசோட தேடல்கள் சாகறவரைக்கு இருந்துகிட்டேதான் இருக்குமா?

கணவனின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை நொடியில் உணர்ந்துகொண்ட ராணியின் உதடுகளில் புன்னகைப் பூவொன்று மலர்ந்தது. அவள் மெல்லச் சிரித்தபோது கன்னத்தில் குழிவிழுந்து முகம் அழகாய் மலர்ந்தபோதிலும் கருமையான அவள் விழிகளில் சோகம் நடனமாடிக்கொண்டிருந்தது.

“ம்ம்ம்… கோவமா என் மேல?” ராணி கொஞ்சலாக கேட்டாள்.

ராணி, தான் நின்றிருந்த நிலையிலேயே அவர் முகத்தை நிமிர்த்தி, கணவரின் கண்களுடன் தன் கண்களை கலந்தவளின் மூச்சு அவர் நெற்றியைச் சுட்டது. அவள் அவரை வதைப்பதற்காகவே மேலும் நெருங்கி தன் மார்பை அவர் முகத்தில் அழுத்தி தன் முகவாயை அவர் தலை உச்சியில் அழுத்திப் பதித்தாள்.

இன்னைக்கு இவளுக்கும் என் நெருக்கமும், அண்மையும் தேவைப்படுதா? கிட்ட வரும்போதே ராணியோட மூச்சு காத்துல அணல் அடிக்குதே.. இவ என்னைச் சீண்ட ஆரம்பிச்சிட்டா..! என் ஒடம்புல தீயை மூட்டத் தொடங்கிட்டா..! இன்னைக்கு இவ வேகத்தை என் ஆண்மையால எதிர்கொண்டே ஆகணும். இல்லேன்னா ரெண்டு பேரோட உடம்பு சூடும் எப்படி குறையும். நல்லசிவத்தின் உடல் நினைவுகளால் சிலிர்க்க ஆரம்பித்தது.

மழை நிற்காமல் கொட்டிக்கொண்டிருந்தது. தெருவில் விளக்கில்லாமல், ஆள் நடமாட்டமற்று வெறிச்சோடி, இருள் வெளிச்சம் பாய்ந்துகொண்டிருந்தது. நல்லசிவம், தன் தலைக்குப் பக்கத்திலிருந்த சுவிட்சை அழுத்தி வெராண்டா விளக்கை அணைத்தார்.

“ப்ச்ச்ச்…எனக்கென்ன கோவம் உன் மேல..”

நல்லசிவத்தின் கைகள் அவர் கட்டுப்பாட்டுக்குள் நிற்காமல் மனைவியின் இடுப்பை வளைத்து தன் பக்கம் இழுத்தன. ராணி, ஈஸிச்சேரில், ஈர வேட்டியுடன் உட்க்கார்ந்திருந்தவரின் மார்பில் சரிந்தாள். சரிந்தவளின் இடுப்பில் நல்லசிவத்தின் விரல்கள் மெல்ல ஊர்ந்து அவள் தொப்புள் குழியின் ஆழத்தை அன்றுதான் புதிதாக அளப்பதைப் போல், குழியிலேயே அசையாது சில வினாடிகள் நின்றன. உதடுகள் ராணியின் கழுத்தில் பதிந்தது. மெல்ல கழுத்திலிருந்து கன்னத்தை நோக்கி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. ராணி தன் மெய் சிலிர்த்தாள். நேரத்தை மறந்தாள். இருக்கும் இடம் மறந்தாள். பெண்மையின் இயல்பான நாணத்திற்கு விடை கொடுத்தாள்.

“இப்ப எதுக்கு வெளக்கை அணைச்சீங்க?”

“உன்னை வாரி அணைக்கத்தான்..”

“ம்ம்ம்… வளர்ந்தப்புள்ளை உள்ளே இருக்கான்ங்கறது நெனப்புல இருக்கட்டும்”..

ராணியின் இதழ்கள் கணவனின் கீழுதட்டைக்கவ்வி மெல்ல அழுத்தின. முன் பற்களால் இதமாக அவர் உதட்டை மெல்ல ஆரம்பித்தவளின் நாக்கு, மெல்ல மெல்ல அசைந்து தன் வேலையைத் தொடங்கியது. நல்லசிவம் தன் நாவில் கல்கண்டின் இனிப்பை உணர்ந்தார். அவர்களைப் பொறுத்தவரை காலம் செயலற்று சற்று நேரம் நகர்வதை நிறுத்தியிருந்தது. தன் உடலின் உயிரோட்டம் நின்றுவிட்டதா என அவருக்கு சந்தேகம் வந்தது.

“ப்ச்ச்” நல்லசிவத்தின் உதடுகள் வெறியோடு தன் மனைவியின் வாயில் முத்தமிட்டு அவள் இதழ்களை கவ்வ, அவருடைய முழங்கை, ராணியின் மார்பில் அழுந்தி அதன் மென்மையை அனுபவித்தது. இவர் பாட்டுக்கு என்னை தடவ ஆரம்பிச்சிட்டார்.. சம்பத் சட்டுன்னு வெளியில வந்துட்டான்னா, அவன் எதிர்ல இந்த வயசுல கூனி குறுகி நிக்கணுமே, சம்பத்தின் நினைவு அவள் மனதிலாட, தன்னை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற போது அவள் பெண்மை தடுமாறியது.