கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 30 12

சூடேறிய ரத்தம் உடல் முழுவதும் பயணித்து அவருடைய தண்டை சடாரென மேலும் விறைக்க வைத்தது. அவளுடைய வரவுக்காவே அறையில் காத்திருந்த நல்லசிவம் அதற்கு மேல் பொறுக்கமுடியாமல், ராணியை தன் இரு கரங்களாலும் வேகமாக இழுத்து, அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டார். ராணியின் இதழ்களிலிருந்து ஒழுகிய எச்சிலில் இளநீரின் சுவையை அவர் உணர்ந்தார். அவள் எச்சிலமுதை விருப்புடன் உறிஞ்சி சுவைத்தார். இளநீர் கொடுத்த போதையில் தன் தலை கிர்ரென சுற்றி கிறங்கிப் போனார்.

“மெதுவாப்பா… ஏன் அவசரப்படறே? தன் முகத்தை அவர் பிடியிலிருந்து விலக்கிக்கொண்டு தன் தலைமுடிகளை அவசரமில்லாமல் கோதிக்கொள்ள ஆரம்பித்தாள்.

“ஆசையா முத்தம் குடுக்கறேன்..” உதட்டை இழுத்துக்கறீயே? அவர் சிணுங்கினார்.

ராணி தன் விழிகளில் நிறைந்திருந்த போதையுடன்,
“சிவா … கிட்ட வாயேன்” அவரைத் தன் பால் இழுத்து, அவர் கன்னத்தில் தன் உதடுகளை மெலிதாக உரச, நல்லசிவத்தின் வலதுகை சற்றே விலகியிருந்த அவளின் புடவை விளிம்புக்குள் நுழைந்து, அவளுடைய முழங்காலும், தொடையும் சேருமிடத்தை வருடியது. ராணி தன் உடல் சிலிர்த்து அவர் கன்னத்தை முத்தமிட்டுக்கொண்டிருந்தவள், மெல்லக் கடித்தாள்.

“கையை எடுங்க அங்கேருந்து..!” மெல்ல முனகி ராணி அவரை சீண்டினாள்.

“மாட்ட்ட்டேன்..” அவர் கை சற்றே கீழிறங்கி அவள் கெண்டைக் கால் சதையை அழுத்தி பிடித்தது. ராணிக்கு உடலில் சூடு எழத் தொடங்கியது.

தங்கள் கலவிக்கு முன்னால், ஒருவர் பார்வையில் மற்றவர் தன் பார்வையை கலந்து, விழிகளால் பேசி, ஒருவரை ஒருவர் தொட்டு; தடவி; ஒருவர் மற்றவரின் எழுச்சிகளை, திரட்சிகளை மனதாலும் உடலாலும் உணர்ந்து, ஆசையுடன் அர்த்தமில்லாமல் பேசி, நாவால் பரஸ்பரம் வருடிக்கொண்டு, முழுவதுமாக தங்களை ஆயத்தம் செய்து கொண்ட பின் கூடும் கலவியே, உள்ளத்திற்கும், உடலுக்கும் முழு சுகத்தை அளிக்கும் என்பதை ராணியும், நல்லசிவமும், தங்களுடைய முப்பது இரண்டு தாம்பத்ய வாழ்க்கையில் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள்.

இன்று ராணியின் மனதில் நிறைவிருந்தது. உள்ளத்தில் தன் கணவனின் பால் மிகுந்த உவகையிருந்தது. அவனை மகிழ்வித்து, தானும் மகிழவேண்டும் என்ற முனைப்பிருந்தது. அதை செயலில் காட்ட அவள் உடலில் தெம்புமிருந்தது. என்னை முழுசா என் சிவாவுக்கு குடுக்கத்தான் போறேன். அதுக்கு முன்னாடி அவனைக் கொஞ்சம் சீண்டித் துடிக்க வெச்சா என்ன? அவள் மனதில் கள்ளத்தனம் புகுந்தது.

“கூசுதுப்பா எனக்கு… சிவா…சொன்னாக்கேளு…”

“எங்க கூசுது… அதைக் கொஞ்சம் காட்டேன் பாப்போம்” அவர் மேலும் தன் பிடியை இறுக்கினார். ராணி துள்ளி அவரை அணைத்துக்கொண்டாள். ராணியின் பலவீனமான இடம், அவளுடைய கெண்டைக்காலின் மேல் பகுதி. அங்கு தன் கணவன் கையோ, காலோ, நாக்கோ பட்டால் அவள் துடித்துப் போவாள்.

“சொன்னா கேளுங்க… என்னைக் கஷ்டப்படுத்தாதீங்க; இல்லே; உங்க மார்க்காம்பை நக்கி உங்களை அழவெச்சுடுவேன்…” ராணி கிசுகிசுப்பாக பேசினாள். தன் உதடுகளால் நல்லசிவத்தின் உதடுகளில் தன் உள்ளக்கிடக்கையை எழுத ஆரம்பித்தாள். தன் முந்தானையை லேசாக நழுவவிட்டு, தன் மார்பின் ஆரம்பங்களை அவருக்கு தெளிவாக்கினாள்.
“ராணீ.. நான் உன்னை கஷ்டப்படுத்தறேனாடீ?”

நல்லசிவத்தின் குரலில் கொஞ்சலும் கெஞ்சலுமிருந்தன. உண்மையில் அவர் தன் மனைவியிடம் இலேசாக அசடு வழிந்து கொண்டிருந்தார். அவருடைய தடி சிலிர்த்தெழுந்து நெட்டுக் குத்தலாக நின்று அவர் லுங்கியை கூடாரமாக்கிகொண்டிருந்தது.

ராணி என் கோலை முத்தமிட்டு உறிஞ்சி, சுகமளிக்க மாட்டாளா? இவ என்னை வாயல சுவைச்சு சந்தோஷப்படுத்தி ஒரு மாசத்துக்கு மேல ஆகிப்போச்சு; இன்னைக்கு ராணி நல்ல மூடுல இருக்கா; கேட்டுப்பாக்கலாமா? இன்னைக்கு இவகிட்ட வாய்சுவையை கேட்டா, தன் முகம் சுளிக்காம என்னை விரும்பி சுவைப்பாளா? தன் மனதின் ஆசையை அவளிடம் வெளிப்படுத்த சரியான ஒரு தருணத்துக்காக அவருடைய உள்ளம் ஏங்கிக்கொண்டிருந்தது.

தன் புருஷனுக்கு தன் மார்பின் விளிம்புகளை காட்டியதும் அவர் முகத்தில், ரவிக்கைக்குள் மறைந்திருக்கும் தன் மார்புகளை லேசாக உரசியதும், அவருடைய ஆயுதம் சீறியெழுந்து, கட்டியிருக்கும் லுங்கியை கிழித்துவிடுவதை போல் நின்றதைப் பார்த்ததும் ராணியின் முகத்தில் நமட்டுச்சிரிப்பொன்று எழுந்தது.

“சே..சே… ஏன் இப்படியெல்லாம் பேசறே சிவா…!”

“ஜஸ்ட் … கேக்கிறேம்மா..” அவர் கை அவள் இரு தொடைகளையும் வருடிக்கொண்டிருந்தது.

“ப்ப்ப்ப்ச்ச்” அவர் உதடுகளின் மேல் படிந்திருந்த தன் உதடுகளின் அழுத்தத்தை அதிகமாக்கினாள். ஒசையெழுப்பி பாசத்துடன் முத்தமிட்டாள். ராணியின் மனதில் சந்தோஷம் கொப்பளித்து கிளம்பும் போது, அவள் தன் கணவரை
“சிவா” என ஆசையுடன் கூப்பிடுவாள்.

“ராணீ… பீளீஸ்… என்னை சித்த நேரம் தடவிவிடுடீ கண்ணு…” நல்லசிவம், விருட்டென தன் லுங்கியை தளர்த்தி, அவள் வலது கையை இழுத்து, சீறி எழுந்தாடிக்கொண்டிருந்த தன் தண்டை அவள் வலது கையில் திணித்தார்.