கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 30 12

அறைக்குள் நுழைந்த ராணி தன் கணவரை நோக்கி அழகாகப் புன்னகைத்தாள். முடிந்திருந்த தன் கூந்தலை அவள் பிரிக்க, கருமையான முடிக்கற்றைகள் முதுகின் கீழ்வரை விழுந்தாடின. ராணியின் காதோரம் மற்றும் நெற்றியின் வகிடோரமென ஒரிரு மயிரிழைகள் வெள்ளியின் நிறத்தில் டாலடிக்க ஆரம்பித்திருந்தன. அந்த வெள்ளிக்கம்பிகள் அவளின் வயதை கூட்டிக்காட்டாமல், மாறாக ராணியின் தோற்றத்துக்கு ஒரு கம்பீரத்தை தந்து அவள் அழகைக்கூட்டின.

“எதுக்கு…” நல்லசிவம் தன் புருவங்களை உயர்த்தினார்.

“வயசு வித்தியாசம் கருதாம, போலி கவுரவம் பாக்காம,
“வாப்பா சாப்பிடலாம்’ன்னு ஆசையா சம்பத்தை கூப்பிட்டீங்க; நீங்க அவன் மேல வெச்சிருக்கற பாசத்தைப் பாத்து உங்கப்புள்ளை இன்னைக்கு மெழுகா உருகிப் போயிருக்கான் – உங்க பெருந்தன்மையைப் பாத்து நான் மலைச்சுப் போய் நிக்கறேன்; சுகன்யாவை தான் தப்பா பேசிட்டேம்மான்ன்னு என் கிட்ட சித்த நேரம் முன்னாடி வருத்தப்பட்டான். அதுக்குத்தான் தேங்க்ஸ்…” ராணி கட்டிலை நோக்கி மெல்ல நகர்ந்தாள்.

“அப்படியா… என்னால நம்பவே முடியலை… உன் ஒரு அறை இந்த அளவுக்கு அவனை மாத்திடிச்சா?” அவர் தன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டார்.

“ஆமாங்க.. நாளைக்கு அவகிட்ட நேராப் போய் மன்னிப்பு கேக்கறேன்னு சொல்றான்…” ராணி நிதானமாகப் பேசினாள்.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… இவன் போய் எதையாவது உளறி… பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கா ஆயிடக்கூடாது?” அவர் அவசரமாக பேசினார்.

“அப்ப எப்படீங்க இந்த பிரச்சனை முடியறது…” ராணி அவர் அருகில் சென்று நின்றாள்.

“அந்த விவகாரத்தை நான் ஓரளவுக்கு சரி பண்ணிட்டேன்…இவனைப் பேசாம இருக்கச் சொல்லு?”

“எப்படீங்க…?” ராணி தன் கணவரின் தோளை வளைத்துக்கொண்டாள்.

“சொல்றேன்… நீ இப்ப கிட்ட வாடீ…என்னால பொறுக்கமுடியலை… இப்ப எனக்கு நீ வேணும்..”

“ஆம்பிளைக்கு எப்பவும் ஆறர வரைக்கும் பொறுமை கிடையாது… அள்ளி அள்ளிப் போட்டுக்கிட்டு வாய்ல சுட்டுது… தொண்டையில சுட்டுதுன்னு பறக்கணும்…” அவள் தன் கண்ணை சிமிட்டியவாறு அவரை தன் மார்பில் சாய்த்துக்கொண்டாள்.

ராணீ… நீ ரொம்ப அழகாயிருக்கேடீ… அவள் முகத்தை ஆசையாய் பார்த்தபடியே, அவள் இடுப்பை வளைத்து தன் புறம் இழுத்தார். அவள் தன் கீழுதட்டைக் கடித்துக்கொண்டு அவர் அணைப்பில் தன் மார்புகள் விம்ம, விழி மூடி அவருடைய வலுவான கரங்கள் தந்த இதமான வெப்பத்தை அனுபவிக்கத் தொடங்கினாள். அவருடைய நீண்டு எழுந்த தடி அவளுடைய தொடையில் முட்டி மோதிக்கொண்டு நின்றது.

ராணி தன் உதட்டைக் கடித்துக்கொண்டு, கண்களை சிமிட்டிய பாவனையைக் கண்டதும், நல்லசிவத்தின் உடல் சிலிர்த்தது… இந்த வயசுல இன்னும் இளமை இவ ஒடம்புல துள்ளுதே… ? ராணி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை ஒதுக்கி, தன் கழுத்துக்குப் பின் தள்ளினாள். தன் புருவத்தை நீவிக்கொண்டாள். தன் உதடுகளை குவித்து அவரை குறும்சிரிப்புடன் பார்த்தாள்.

என்னை இழுத்து கட்டிக்கிட்டானே? இவன்தான் எனக்கு மொதல்லே முத்தம் குடுக்கட்டுமே? அவள் உள்ளத்தில், தன் ஆசைக் கணவனின் உதட்டில் தன் உதடு பொருத்தி அழுத்தி முத்தமிட இச்சை பொங்கி வழிந்த போதிலும், இன்றைய ஆரம்பம் அவனுடையதாக இருக்கட்டுமே என நினைத்தாள்.

“ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் அழுத்தமா கட்டிக்குங்க…குளிருது…” ராணி கிசுகிசுப்பாக முனகினாள்.

தன் மெல்லிய உதடுகள் துடிக்கப் பேசினாள் ராணி. அவளுடைய கண்களின் கருப்பும், பற்களின் வெண்மையும் நல்லசிவத்தைப் பைத்தியமாக்கின. அவர் அவளை வலுவாக அணைத்து தன்னருகே இழுத்தார். அவள் உதட்டில் குறும்புன்னகையுடன் கணவனின் மடியில் உட்க்கார்ந்தாள்.

ராணியின் கழுத்திலிருந்து மெல்லிய ரெக்ஸோனா வாசம் வீசியது. அவளுடைய கழுத்தும், அக்குள்களும், மெலிதாக வியர்த்து கசகசத்து இருந்தன. அவள் தன் மடியில், விறைப்புடன் கிளம்பிக்கொண்டிருந்த தனது சிவலிங்கத்தின் மேல் நேராக உட்க்கார்ந்ததால், அவளுடைய புட்டப் பிளவுகள் கொடுத்த சுகத்தால், அவளுடைய புட்டச்சுவர்களின் அசைவுகள் பருத்த லிங்கத்தின் வழியாக தன் உடலுக்குள் அனுப்பிய இலேசான வெப்பத்தால், நல்லசிவத்தின் உடலும் உள்ளமும் அவள் பால் முழுவதுமாக மயங்கிக்கொண்டிருந்தன.

“சவுகரியமா உக்காந்துக்கோடி செல்லம்… ஏன் நெளியறே?” அவருடைய கைகள் அவள் இடுப்பில் சுற்றி, அவளுடைய ரவிக்கையின் விளிம்புகளில் விளையாடிக்கொண்டிருந்தன.

“என்னை உக்காரவிட்டாத்தானே… உங்க மூத்தப் புள்ளை… எழுந்து என் புட்டத்துல குத்தி சேலையை கிழிக்கறான்..!!” அவள் சிரித்தாள்.

ராணி தன் மடியில் உட்க்கார்ந்து, முதுகை மார்பில் சாய்த்ததும், தன் உடலில் குறுகுறுப்பேறி, உடன் தன் குறி விறைப்பதையும், அவள் இடுப்பு தனது அடிமடியில் உராய்ந்ததும், சட்டெனத் தன் உடலில் தோன்றிய மெல்லிய அதிர்ச்சியையும், அந்த அதிர்ச்சி தந்த இன்பத்தையும், கண்டு நல்லசிவம் திகைத்தார்.

என் ஆசை மனைவி கிட்ட வரும்போதே, கிளர்ச்சியடையற நான், இவளை விட்டுட்டு ஓடணும்ன்னு மனசுக்குள்ள கொஞ்ச நாளா நெனைக்கிறேனே. இது எப்படி நடைமொறையில சாத்தியமாகும்? மனசைக் கல்லாக்கிக்கிட்டு அப்படி நான் ஓடிப்போனாலும், தனியா எப்படி என் குறை காலத்தைக் கழிக்கமுடியும் என்ற எண்ணம் அவர் மனதில் வேகமாக எழுந்தது.

“நான் என்னடீப் பண்ணுவேன் நீயே சொல்லு…!! என் ஒடம்பு சூட்டைப் பத்தி ஒனக்கு நல்லாத் தெரியும்…!! நீதான் எப்படியாவது எழுந்தவனை படுக்க வெக்கணும்ம்மா…!!” அடிக்குரலில் சற்றே இயலாமையுடன் நல்லசிவம் பேசினார்.