கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 30 12

நல்லசிவத்தின் கைகள் அவளுடைய சேலைக்குள் நுழைந்து அவள் இரு மார்புகளையும் பற்றி பதட்டமில்லாமல், நிதானமாக பிசைய, ராணியின் வாயிலிருந்து
“ம்ம்ம்ம்ம்” என்ற முனகலும்,
“ஸ்ஸ்ஸ்ஸ்ம்ம்” என நீளமான பெருமூச்சும் எழுந்தன.

“என்னம்ம்மா…”

நல்லசிவம் அவள் தோள்களில் முத்தமிட்டார். முத்தமிட்டவர் தன் முன் பற்களால் அவள் இடது தோளை மென்மையாக கடித்தார். அவருடைய கைகள் அவள் மார்பின் மென்மையை பரபரப்பில்லாமல் உணர்ந்து கொண்டிருக்க, ராணி அவர் கைகள் தந்த அழுத்தத்தால் தன் முலைக்காம்புகள் நீளத் தொடங்குவதை துல்லியமாக உணர்ந்து, அதனால் உடலில் உண்டாகும் இனிமையான சுகத்தை கண்மூடி அனுபவித்துகொண்டிருந்தள்.

“நல்ல்லாருக்குங்க… அப்படியே மெதுவாப் பண்ணிக்கிட்டே இருங்க… பேசிக்கொண்டே தன் முகத்தைப் திருப்பி தன் உதடுகளின் ஓரத்தால் அவர் இதழ்களில் முத்தமிட்டாள் ராணி.
ராணி கட்டிலில் படுத்திருந்த தன் கணவன் மார்பில் தன் முதுகை சார்த்திக்கொண்டு தன் இருகைகளையும் வயிற்றில் கட்டிக்கொண்டாள். இன்னும் தளராத அவளுடைய மாங்கனிகள் புடவைக்குள்ளிருந்து விட்டத்தை நோக்கி மலர்ந்திருக்க, புடவை விளிம்பு ஆடுசதை வரை சுருண்டிருந்தது. அவள் கால்களிரண்டும் கட்டிலின் விளிம்பில் மெல்ல ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தன. சற்றுமுன் வரை அவள் முகத்தில் குடியிருந்த மெல்லிய சோகம் இப்போது காணாமால் போயிருந்தது. அவள் முகத்தில் மகிழ்ச்சியின் கீற்றுகள் அசைந்தாடிக்கொண்டிருந்தன.

ராணி தன் கால்களை அசைத்ததற்கு ஏற்ப புடவையின் மடிப்புகள் இடவலமாடிக்கொண்டிருந்தன. புடவை இடம் மாறியதில் காலில் அவள் அணிந்திருந்த வெள்ளி கொலுசு கணுக்காலுக்கு மேலேறி, மெல்லிய பூனைமுடிகள், நல்லசிவத்தின் கண்களில் வெளிச்சமிட, வலுவான அவள் கால்களையும், கெண்டைக்கால் சதைகளையும் பார்த்து, அவர் மனதுக்குள் வெகுவாக சூடேறிக் கொண்டிருந்தார். அவளை அப்படியே கடித்து தின்று விடவேண்டுமென்ற ஒரு உந்துதல், வெறி, ஆக்ரோஷம் அவர் உள்ளத்துக்குள் எழுந்தது.

நல்லசிவம் ஒருக்களித்து புரண்டு, தன் வலது கையை ராணியின் வயிற்றின்மேல் உரிமையுடன் தவழவிட்டு அவளை இழுத்து தன் மார்போடு சேர்த்துக்கொண்டு புன்னகையுடன் பார்த்தார். ராணி தன் வயிற்றில் அழுத்தமாக கிடந்த கணவனின் கைவிரல்களில் தன் விரல்களை கோர்த்து அழுத்தினாள். தன் வலது புறம் அவர் மார்பில் அழுந்த சரிந்து அவர் முகத்தை ஆசையுடன் பார்த்தாள்.

“கட்டிபுடிச்சுக்கோங்க…இன்னைக்கு குளிருதுல்லே..?” ராணி அவர் மீது சாய்ந்திருந்தாள்.

ராணி ஆசையுடன் தன் கணவர் முகத்தைப் பார்த்தாள். ராணியின் கண்களில் தீவிரமான ஆசையின் சுடர் எரிந்து கொண்டிருந்தது. தன் விரல்களை, அவள் விரல்களால் அழுத்தி, தன் மனைவி தனக்கு அனுப்பிய சங்கேதத்தை நல்லசிவத்தால் வெகு எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.

ராணியின் திண்மையடைந்து கொண்டிருந்த வலது மார்பு அவருடைய மார்பில் அழுந்தியிருக்க, அவள் புரண்டதில் விலகிய புடவை, அவளுடைய கொழுத்த இடது மார்பை வெளிச்சம் போட, நல்லசிவத்தின் ரத்தத்தில் அணலேற, அவருடைய நரம்புகள் விழித்தன.