கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 24 8

‘ம்ம்ம்’ எத்தனை நாளாச்சு காலையில வீபூதியை நெத்தியில பூசி, வேணியின் ட்ரஸ்ஸிங் இழுப்பை இழுத்து திறந்து, அவள் வைத்திருக்கும், விபூதியை நெற்றியில் எடுத்து தீற்றிக்கொண்டான். வேஷ்டியை இடுப்பில் அழுத்தமாக சுற்றிக்கொண்டவன், முகத்தை துடைத்த துண்டையே உதறி தோளில் போர்த்திக்கொண்டான். கட்டிலில் சப்பணமிட்டு உட்க்கார்ந்து மனதை புருவங்களுக்கு இடையில் நிற்க வைக்க முயன்றான்.

அப்பா மாணிக்கம், சங்கரின் பதினாறாவது வயசுல
“இப்படி உக்காருடா என் பக்கத்துலே” ன்னு சொல்லி, ஆசனத்தை கத்துக்குடுத்தார்; கொஞ்ச நாள் விடாம ஆர்வமா காலையில் எழுந்து கண்ணை மூடி அப்பாவிடம் இருந்த பயத்துக்காக அவர் பக்கத்தில் உக்கார்ந்து கொண்டிருந்தான். அப்புறம் ஜிம்முக்கு போறேம்பான்னு ஒத்தைக்கால்லே நின்றான். ஜிம்முக்கு போனதும், உடன் ஹாக்கி மட்டையை கையில் எடுத்தான். மாணிக்கமும் சங்கரை அவன் போக்கில் விட்டு விட்டார். தியானத்தில் உட்க்காருவது என்பது தன்னால் நின்று போனது. இதெல்லாம் நடந்து, பனிரெண்டு வருஷம் இருக்குமா? சங்கரின் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.

தீடிர்ன்னு உக்காந்து கண்ணை மூடிக்கிட்டா மனசு உன் பேச்சை கேப்பேனா, ஒரு இடத்துலே நிப்பேனா என்று சவால் விட்டது. மனம் நிற்காமல் குதித்தது. ஆடியது. ஓடியது. தட்டு நிறைய சூடான பொங்கலும், வடையும், மென்மையான ஆவி பறக்கும் இட்லியும், சுவையான குருமாவும் மூடிய கண்ணுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போயின.

வேணி தலை வாரிக்கொண்டே அலைபேசியில் தன் அண்ணியுடன் சிரித்து சிரித்துப் பேசுகிறாள். அப்பா, தோட்டத்துல, சதைகள் புடைக்க, உடம்பில் வியர்வை வழிய, மண் வெட்டியால கொத்திக்கொண்டு நின்றார். அம்மா கையில் துடப்பத்துடன் ஹாலைப் பெருக்கிக்கொண்டு நின்றாள். சங்கர் தன் கையில் ஒரு காமக்கதைப் புத்தகத்துடன், லுங்கியில் கையை நுழைத்து தன் தண்டை வருடிக்கொண்டிருக்கிறான். என்ன சனியன் இது? இந்த எண்ணங்கள்ல்லாம் மனசுக்குள்ள இப்ப ஏன் வருது? சங்கர் வியந்து தனனைச் சலித்துக்கொண்டான்.

மீண்டும் கண்களை மூடினான். நிமிர்ந்து உட்க்கார்ந்தான். கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக மடியில் வைத்தான்.
“ஓம்”
“ஓம்” என மனதுக்குள் முனகினான். மெல்லிய வெள்ளை வெளிச்சம் கண்ணுக்கு பின் சட்டென மின்னலடித்தது. அவனுக்கு கண் சுழன்று தூக்கம் வருவது போலிருந்தது. படுத்துக்கலாமா?

முகம் தெரியாத நான்கு இளம் பெண்கள், பருத்த குலை தள்ளிய மார்புகளுடன், சிறுத்த இடை, மடிப்பு விழுந்த வயிறு, வயிற்றில் காலணா அளவுக்கு தொப்புள், அகன்ற பிருஷ்டங்கள், வலுவான தொடைகள், உறுதியான கால்கள், ஒருவர் பின் ஒருவராக அவனிடம் வந்து,
“சங்கு … எழுந்து வாடா; எவ்வள நேரமா வெய்ட் பண்ணறது?” மென்மையாக அழைத்தார்கள். ஒவ்வொருத்தியும் கிண்ணுன்னு இருக்காளுங்க; யாரோட போறது?அவன் திகைத்து நிற்க, அவர்கள் உரக்க சிரித்துக்கொண்டே திரும்பி போனார்கள்.

ரெண்டு நிமிஷத்தில், உடம்பில் பொட்டுத்துணியில்லாமல், உயரமாக, ஒல்லியான, உடம்பில் சதைப்பற்று அதிகமில்லாத பெண்கள், காலில் ஹைஹீல்ஸ் அணிந்து, சிறிய முலைகளுடன், இடுப்பை வளைத்து வளைத்து நடந்து, பேஷன் பரேட் நடத்தினார்கள். சுற்றி உட்க்கார்ந்திருந்தவர்கள், கண்களில் காமத்துடன், சோகையாக தங்கள் கையைத் தட்டினார்கள். உட்கார இடமில்லாமல் மூலையில் நின்று கொண்டிருந்த சங்கரை, இருவர் வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றினார்கள்.

ச்சே…ச்சே.. ஃப்ஸ்ஸ்ஸ்ஸ் … கண்களை திறந்து, நீளமாக வாயால் மூச்சை வெளியில் விட்டான். சனியன் புடிச்ச மனசு. நிக்க மாட்டேங்குது. மனசை தன் போக்குல அலைய விடு, வெண்ணிற உடை அணிந்தவர் சிரித்தார். மீண்டும் கண்ணை மூடினான். நீல வானத்தை, ஆகாச வெளியை, ஓடும் ஆற்றை, தாமரை நிறைந்த குளத்தை, மனதுக்குள் வரைந்து பார்த்தான்.