கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 24 8

உள்ளே நுழைந்த சங்கர், டவலில் புடைத்துக்கொண்டிருந்த வேணியின் பின்னழகில் ஒரு வினாடி மயங்கி நின்றான். தன் இரு கைகளாலும், அவள் இடுப்பை வளைத்து, அவள் பின் கழுத்தில் முகம் புதைத்து, கழுத்திலிருந்து வந்த சோப்பின் வாசத்தை நீளமாக நெஞ்சு நிறைய இழுத்தான்.

“டார்லிங் … இந்த கோலத்துல நீ செம செக்ஸியா இருக்கேடிச் செல்லம். உன்னுது எல்லாமே ஷேப்பா இருக்கேடி?” அவள் பின் கழுத்திலிருந்த தண்ணீர் முத்துகளை ஒவ்வொன்றாகத் தன் நாவால் நக்கினான்.

“ம்ம்ம்ம்… இப்பத்தான் குளிச்சேன்.. கழுத்தை நக்கி நக்கி என்னை எச்சிலாக்கறீங்க!!!.”

“வேணி, அப்ப ஏண்டி நீ இப்ப குளிச்சே? எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் குளிச்சிருக்கலாம்ல்லே?

“ச்ச்செ… அழுக்கா வேர்வை நாத்தத்தோட இருக்கற என் உடம்பை, நீங்க நக்க வேணாம்ன்னுதான் இப்ப அவசர அவசரமா குளிச்சேன்..”

“என்னால பொறுக்க முடியலைடி … வாடீ ரூமுக்குப் போவலாம்..”

“அப்படி என்னா அவசரம் …? வேணி தன் இடது கையை பின்புறம் செலுத்தி சங்கரின் ஆண்மையை இறுகப்பற்றினாள்.

“ம்ம்ம்ம்…. முடியலைடி …ஒரு வாரம் ஆச்சுல்லே?”

“இங்கேயாவா …ஆரம்பிக்கறது … ?” வேணியின் குரல் சங்கருக்கு போதை ஏற்றியது.

“எங்க பண்ணா என்னாடி? கிடைக்கற சுகம் தானே முக்கியம்..!!” சங்கர் வழிந்தான்.

“ஆசை… தோசை …!!” வேணி தன் உதடுகளை கடித்துக்கொண்டாள். அவள் கைகளில் சங்கரின் ஆண்மை திண்மையாகிக் கொண்டிருந்தது.
வேணியின் உதடுகளில் இப்போது கள்ளப்புன்னகையொன்று மலர்ந்திருந்தது. வேணி வேண்டுமென்றே அவனை தவிக்க விட்டுக்கொண்டிருந்தாள். தன் கணவனின் தவிப்பை பார்த்து அவள் உள்ளம் கள்வெறி கொண்டது. இன்னும்தான் கொஞ்சம் தவிக்கட்டுமே இவன்!.

புருஷனுக்கு பொண்டாட்டி அருமை, அவன் தவிச்சாத்தான் தெரியும்ன்னு என் அண்ணி சொல்றது சரியாத்தான் இருக்கு.
“சங்கருக்கு நல்லாப் பசி எடுத்தப்பறம் சோறு போடுடி வேணீன்னு” அவங்க சொன்னதும் சரியாத்தான் இருக்கு!! பசி எடுத்து சாப்பிட்டாத்தான் யாருக்குமே ருசி தெரியும்!

இவன் தவிச்சதுக்கு அப்புறம் இன்னைக்கு இவனுக்கு வட்டியும் முதலுமா அள்ளி அள்ளிக்குடுக்கறேன்!. இவன் சந்தோஷமா இருக்கணும்! அப்பத்தான் எனக்கு சந்தோஷம் ரெட்டிப்பா திரும்ப கிடைக்கும். வேணியின் நெஞ்சுக்குள் இன்ப தூறல் தூற ஆரம்பித்தது. அவள் உள்ளமும், உடலும் சங்கு… சங்கு… எனத்துடித்த போதிலும், தன் உணர்ச்சிகளை தன் முகத்தில் காட்டாமல் வேணி தன் புருஷனை வதைத்தாள்.

“ஒரு முத்தா குடுடி …” சங்கரின் கரங்கள் டவலோடு சேர்த்து வேணியின் மார்புகளை வேகமாக கசக்க ஆரம்பித்தன. முகத்தில் ஏக்கம் ததும்பியது.