கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 24 8

வேணி சங்கரின் கரங்களுக்குள் நின்றவாறே திரும்பினாள். திரும்பிய வேகத்தில் அவள் உடலில் சுற்றியிருந்த டவல் நழுவி தரையில் விழுந்தது. வாளிப்பான அவள் முலைகள் அவன் மார்பில் சென்று அழுந்த, தன் கைகளை அவன் கழுத்தில் மாலையிட்டு அவன் உதடுகளை தன் ஈர உதடுகளால் ஆசையுடன் கவ்வி, நிதானமாக முத்தமிட ஆரம்பித்தாள். சங்கரின் கொழுத்த உதடுகள், வேணியின் மெல்லிய சிவந்த உதடுகளுக்கிடையில் சிக்கித் தவித்தன.

“ம்ம்ம்ம்… வேணீக்குட்டீ” சங்கர் அவளை தன் முழுபலத்துடன் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டான்.

ஆசையுடன் தன் கணவனை முத்தமிட்ட வேணி, காதல் நிரம்பியிருந்த தன் விழிகளால் அவன் முகத்தை பார்த்தாள். சங்கரின் கைகள், அவள் இடுப்பிலிருந்து கீழிறங்கி, அவன் விரல்கள் அவள் பின்னழகின் மென்மையை உணரத் தொடங்கின. வேணியின் பின் மேடுகள், சற்று முன் அவள் வென்னீரில் குளித்ததில், இன்னும் இதமான சூட்டுடன் இருந்தன.

“வேணீம்ம்மா …” சங்கர் முனகியவாறு அவள் கழுத்தைக் கடித்தான்.

“ம்ம்ம்ம்.. நாயே ஏண்டா கடிக்கறே?” வேணி அவன் தலை முடியை கொத்தாக பிடித்து உலுக்கினாள்.

“நீ ஏன் இவ்வள அழகா இருக்கேடிச் செல்ல்லம்..”

“எங்கம்மாவைத்தான் கேக்கணும்!!” வேணி பதிலுக்கு முனகினாள்.

சங்கரின் விரல்கள் தன் பின் மேடுகளில் ஊர்ந்து, உண்டாக்கிய சுகத்தை சுகித்துக்கொண்டிருந்த வேணி களிப்புடன் பிதற்றினாள். அவள் விழிகள் இரண்டும் மூடிக்கிடந்தன. மூடிக்கிடந்த அவள் விழிகளோ, வாடாச் என் செல்லம் … வந்து என்னை எடுத்துக்கோ… என்று சங்கருக்கு அழைப்பு விட்டுக் கொண்டிருந்தன.

“ஒரு முத்தா உன் பையனுக்கு குடேண்டீ…” சங்கரின் கை தன் மனைவியின் இடதுமார்பின் காம்பை திருகிக்கொண்டிருந்தது.

“ச்சீய்.. போவுது பாரு உன் புத்தி! போயும் போயும் பாத்ரூமுல? … நான் மாட்டேன்…” வேணியின் முகம் வெட்கத்தால் சிவந்து தாமரையானது.

“கொஞ்ச நேரம் முன்னாடி கட்டில்ல படுத்துருந்தப்ப கொடுத்தியேடி?” சங்கரின் ஆள் காட்டி விரல் அவள் பிளவுக்குள் நுழைந்து அவள் குழைவை சோதித்தது.

“நான் தயார்டி செல்லம் … ரூமுக்கு போவலாம் வாப்பா” வேணி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தொங்கினாள்.