என் தேவதை – Part 2 115

“சரி.. இங்கதான் நீ படேன்” என்றான் நிருதி.
“இங்கயா?” தமிழ் .
“வீட்லதான் யாரும் இல்லல்ல..?”
“இ… ல்லதான்.. பட்…”
“என்னடி பட்..?”
“ம்ம்.. சரி ஓகே..”

எழுந்து பாத்ரூம் போய் வந்த தமிழ் நிருதியின் கையைப் பிடித்து இழுத்துப் போய் கட்டிலில் அவனை உட்கார வைத்து அவன் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். அவன் கை மெதுவாக அவளின் கன்னத்தில் ஆரம்பித்து முகமெல்லாம் தடவியது. அதில் சொக்கி கண்களை மூடினாள் தமிழ்.

ரூபா தவிர்க்க முடியாமல் அதை வேடிக்கை பார்த்தபடி நிருதியுடன் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தாள்.. !!

தமிழ் கண்களை மூடியிருந்தாள். நிருதியின் விரல்கள் அவள் கன்னத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. அவள் கன்னத்தின் மென்மை அவனுக்குள் படு கிளர்ச்சியை கொடுக்க.. அவன் ஆண்மை ஜட்டிக்குள் விறைத்து வெளியே தெரியாதவாறு துடித்துக் கொண்டிருந்தது.

மடியில் தலை சாய்த்து கண் மூடியபடி தன் அன்புக் காதலி. எதிரில் அவன் முகத்தை ஆவலாகப் பார்த்தபடி தன்னிடம் பேசுவதில் ஆர்வம் காட்டும் காதலியின் நெருங்கிய தோழி. அவள் காட்டும் நெருக்கத்தில் அவனையுமறியாமல் அவன் மனதில் அவள் மீது ஆசை வந்தது. அந்த ஆசை காதலாக இல்லை. காமமாக இருப்பதை அவனே உணர்ந்தான்.

தன் காதலி தனது மடியில் கண் மூடியிருக்க.. அந்த நேரத்தில் அவளின் தோழியை நன்றாக சைட்டடித்தான் நிருதி. கிட்டத்தட்ட அவளும் அதே நிலையில்தான் இருந்தாள். அவன் மீது அவளுக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் அவன் தன்னை காதலிக்க மாட்டான் என்கிற எண்ணம் அவளுக்கு பலமாகவே ஏற்பட்டிருந்தது.

அவன் தமிழ் மீதுதான் பைத்தியமாக இருக்கிறான். அவன் என்னை லவ் பண்ண மாட்டான். ஆனால் தனது நட்பை அவனிடம் எவ்வளவு நெருக்கமாக கொண்டு போக முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு போகலாம் என நினைத்தாள்.

இருவரும் பொதுவாகத்தான் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் பார்வைகள் ஆழமாக பாய்ந்து கொண்டிருந்தன. ரூபா அவ்வப்போது தன் நாக்கை வெளியே நீட்டி தனது கருத்த உதடுகளை தடவிக் கொண்டிருந்தாள். அவள் உதடுகள்தான் கருப்பு. ஆனால் பற்கள் பளிச் வெள்ளை. நாக்கு ரோஜா நிறம். அவளின் கூரான மூக்கு படு செக்ஸி. கண்கள் காந்தம் போன்றவை. மார்பு சிறியது. ஆனால் படு கவர்ச்சி.

அவனின் பார்வை அவளின் மார்புவரை இறங்கி அவ்வப்போது அதை தடவிச் செல்வதை ரூபாவும் உணர்ந்தே இருந்தாள். தமிழ் மட்டும் இப்போது இல்லாவிட்டால் ரூபா தன் மார்பை மறைக்கும் துப்பட்டாவை தூக்கி வீசி விட்டு தனது சாத்துக்குடி முலையழகை அவனுக்கு ரசிக்க காட்டி விடுவாள். ஆனால் தமிழ் கண் விழித்து பார்த்து விட்டால் அவ்வளவுதான்.. அவளால் நிருதியை விட்டுக் கொடுக்கவே முடியாது. ரூபாவை உண்டு இல்லை என்று பண்ணி.. அவனிடம் ஏற்பட இருக்கும் நட்பையும் கெடுத்து விடுவாள். அதனால் ரூபா தன் சேட்டைகளை முகத்தளவில் மட்டும் அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள். அதற்கே நிருதியின் மனது சபலத்தில் வீழ்ந்து அவளை அடைய ஆசைப் பட்டது.. !!