என்ன பண்றது என் காதலனச்சே!! 4 230

கருப்பு: போடா புண்ட.. கிஷோர் மட்டுமே மலரை செய்றதுல என்னடா கிக்கு இருக்கு.. அடுத்தவனை செய்ய வச்சு பாக்குறது தான் செம கிக்கு.. இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது..

வெள்ளை: ச்சீய்.. அந்த கருமத்தை நான் புரிஞ்சுக்கவே வேண்டாம்.. (வெள்ளையின் முகத்தில் தவிப்பு தாண்டவமாட, மறுபடியும் மேலே மூளையை பார்த்து) ஹய்யோ கிஷோர் நான் பேசுறது கேக்குதா.. ப்ளீஸ் சீக்கிரம் இடம் மாறு..

ஆட்டோவில் கிஷோர் அசையாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தான்..

வெள்ளை: கிஷோர் கேக்குதா!! ஹய்யோ கிஷோர் என்னாச்சு உனக்கு.. ஏன் இப்போ கொஞ்ச நாளாவே நான் என்ன சொன்னாலும் உனக்கு கேக்க மாட்டிங்குது.. (வெள்ளை அழுக ஆரம்பித்தது) உன் நல்லதுக்கு தான் டா சொல்றேன்.. ப்ளீஸ் டா கிஷோர் இடம் மாறு.. கிஷோர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்………… (பெரியதாக கத்தி கண்ணீரை குடம் குடமாக இறைத்தது)

கிஷோருக்கு திடீரென நெஞ்சு சுர்ரென்று இருந்தது.. ஹய்யோ நான் ஏன் இப்படி ஆகுறேன்.. ச்சா நான் மலரை எவ்ளோ லவ் பண்றேன், ஆனா நானே இப்படி நினைக்குறேனே.. தப்பு.. ரொம்ப தப்பு என்று நினைத்தான்..

(வெள்ளை மிகுந்த சந்தோஷத்தில்) “கிஷோர் நான் சொன்னது கேட்ருச்சா!! ஆமா கிஷோர்!! சீக்” என்று வெள்ளை சொல்ல வந்த வார்த்தைகள் முழுமையாய் முடியும் முன்னரே வெள்ளை மயங்கி தரையில் விழுந்தது.. வெள்ளையின் தலையில் கருப்பின் கால் இருந்தது..

கருப்பு: என்ன டா சோழ முத்தா!!!!!! காது ரெண்டும் கொய்ய்ய்ய்ய்……. ங்கிதா!! ஏன் னா மிதிச்ச மிதி அப்படி..

ஓத்தா!! உன்ன பாவம் பாத்து விட்டுட்டே இருந்தா எனக்கு ரொம்ப இடைஞ்சல் கொடுக்குற.. வாழ்க்கை ல ஒண்ணுமே என்ஜாய் பண்ண விட மாட்டிங்குற.. அதான் வுட்டேன் தலைலயே ஒன்னு.. மிதிச்ச மிதில இன்னும் கொஞ்ச நாள் ஏந்திக்கவே கூடாது.. அதுக்குள்ள நான் எப்படியாச்சும் மலரை இன்னொருத்தன் கிட்ட ஓலு வாங்க வச்சுருவேன்.. நீ எந்திச்சு அதை பாத்துட்டு செத்து போயிரு..

வெள்ளை அரைகுறை மயக்கத்துடன் பாவமாக படுத்து கிடக்க, எதோ ஒன்றை கருப்பு இடைவிடாமல் மேலே கிஷோரின் மூளையை பார்த்து கத்துவது வெள்ளையில் காதில் கேட்டது.. ஆனால் பாதி மயக்கத்தில் இருந்த வெள்ளையால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை..

படுத்து கிடந்த வெள்ளை மிகுந்த சிரமத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஒரு பக்கம் திரும்பியது.. அங்கு இரு நிலவு ஒட்டி இருந்ததை போல கிஷோரின் கண்கள் இருந்தது.. வெள்ளை அந்த கிஷோரின் கண்களை பார்த்தது.. உள்ளிருந்து கிஷோர் கண்கள் வழியாக வெளியுலகத்தை வெள்ளை பார்த்து கொண்டிருக்க.. அதில் மலர் அம்சமாக தெரிந்தாள்.. அடுத்து எது நடக்க கூடாது என்று வெள்ளை நினைத்ததோ அது நடந்தது..

எப்படி நடந்தது என்று வெள்ளையால் முழுதாக தெரிந்து கொள்ள முடியவில்லை.. ஆனால் வெள்ளை பார்த்த வரையில் ஒன்று புரிந்தது.. மலரின் தோளில் ஒருவருடைய தோள் வேகமாக மோதி தள்ளியது.. அதனால் தள்ளப்பட்ட மலர் அந்த பக்கம் இருந்த ஆடவனின் மேல் மோதி சாய்ந்தாள்..

வெள்ளை மிகுந்த வருத்தத்துடன் “சாரி கிஷோர்.. I failed you” என்று கண்களை மூடிக் கொண்டது..

2 Comments

  1. Punda mathire iruku story

  2. Pls continue this story. Egarly waiting for next part

Comments are closed.