என்ன பண்றது என் காதலனச்சே!! 4 226

சௌமியா வை சங்கட படுத்த கூடாது என்று மலர் ஒருபக்கம் கரிசனம் காட்ட, மறுபக்கம் சௌமியா மறுபடியும் வார்த்தைகளால் மலரை சுட ஆரம்பித்தாள்.. சௌமியாவுக்கு பதட்டத்தில் அவள் வாயில் இருந்து வெளியேறும் வார்த்தைகளுக்கு நிதானம் காட்ட மறந்தாள்.. வார்த்தைகள் ஈட்டியாய் பாய்ந்து மலரை குத்தி கிழித்தது..

சௌமியா: நீயே ஒழுக்கம் கெட்டவ.. எவ புருஷன் கிடைப்பான் ன்னு அலையுற அரிப்பெடுத்த சிறுக்கி நீ.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நடுக்கூடத்துல ரெண்டு ஆம்பளைக்கு நடுவுல உக்காந்து.. ச்சீய் சொல்றதுக்கே எனக்கு நாக்கு கூசுது.. அப்படி பட்ட நீ என் மேல கோவப்பட என்ன டி இருக்கு.. என்ன.. என்ன கேட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. எனக்கு என்ன பிடிக்கும் ன்னு கேட்டில்ல.. நல்லா கேட்டுக்கோ டி.. நீ முதல்ல இங்க இருந்து போகணும்.. போய்ட்டு திரும்ப வரவே கூடாது.. போடி இங்க இருந்து..

வார்த்தைகள் அனைத்தும் உண்மையாய் இருந்தாலும் அது மலரை மிக கோரமாக தாக்கியது… கண்களில் நீர் ஊற்ற உதட்டில் மெல்லிய சிரிப்புடன் சௌமியா வை பார்த்து கொண்டிருந்தாள் மலர்..

மலர்: அக்கா என் மேல இருக்குற கோபம் முழுசா போகுற வரைக்கும் நீங்க என்னை திட்டுங்க க்கா.. நான் கிஷோரை லவ் பண்றேன்.. இந்த குடும்பத்துல தான் நான் வாழ்வேன்.. எனக்கு இந்த குடும்பமும் வேணும் நீங்களும் வேணும் க்கா.. திட்டுங்க கோவம் போற வரைக்கும் திட்டுங்க க்கா..

சௌமியா திட்டாமல் வேகமாக மூச்சிரைத்த படி மலரை முறைத்து கொண்டிருந்தாள்.. மலரின் அந்த முகம் சௌமியாவின் உதட்டை மூடி, கொடுஞ்சொற்கள் வராதபடி தடுத்தது..

சில வினாடிகள் அங்கு அமைதி நிலவ, மலர் பேசினாள்.. “நான் காலை ல தண்ணி குடிக்க கிச்சனுக்கு போனப்போ உங்க ரூம் தொறந்து இருந்துச்சு க்கா.. வேணும் ன்னு எட்டி பாக்கல.. யதார்த்தமா கண்ணு திரும்புனப்போ பாத்தேன் உங்களையும் கிஷோரையும்” என்று சாந்தமான முகத்துடன் சிறிது கூட வெறுப்போ கசப்போ இல்லாமல் சொன்னாள்..

இம்முறை சௌமியாவுக்கு பதட்டம் புது உச்சத்தை தொட, முழு உடலும் நடுக்கம் கொண்டது.. என்ன தான் கிஷோரிடம் “புருஷன் முன்னாடியே செய்யலாம்” என்று சொன்னாலும், தான் சுத்தம் பறிபோனவள் என்ற உண்மையை மலர் அறிந்து கொண்டாள் என்று தெரிந்ததும் வெலவெலத்து போனாள்.. குடும்ப பெண் அல்லவா!!

“ஏய்!! என்…. என்ன!!!” என்று வார்த்தைகள் திக்கி திக்கி வர அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் சௌமியா திணறினாள்.. கண்களில் நீர் கோர்த்து கொண்டிருந்தது.. சிலையாக நின்றாள்.. அவளுடைய திணறலை கண்டு வருத்தம் கொண்ட மலர் அதற்கு மேல் பார்க்க முடியாமல் சௌமியாவை வேகமாக கட்டி அணைத்தாள்..

2 Comments

  1. Punda mathire iruku story

  2. Pls continue this story. Egarly waiting for next part

Comments are closed.