என்ன பண்றது என் காதலனச்சே!! 4 226

சௌமியா ஹையோ பைத்தியமே.. அப்படிலாம் ஒரு மயிரும் இல்ல டி.. எந்த உலகத்துல டி நீ இருக்குற.. மூர்த்தி மாமா கை மட்டும் என்மேல பட்டுச்சுன்னா அவர் கைய நான் வெட்டி போட்ருவேன்..

மலர் அதிர்ச்சியாக மாறி போனாள்.. அழுகை ஆர்ப்பாட்டம் முடிந்து இவ்வளவு நேரம் இருவரும் நிதானமாக பேசி கொண்டிருந்த மலர் மறுபடியும் அழுக ஆரம்பித்தாள்.. “அப்புறம் ஏன் க்கா நீங்க எதுவும் சொல்லல.. அத்தையும் எதுவும் சொல்லல.. கிஷோரும் எதுவும் சொல்லல.. போங்க நீங்க தான் என்னை மோசம் பண்றீங்க” என்றாள்..

Avengers படத்தில் and I………………………….. am……………………………. Iron Man என்று Tony Stark விரலை சுடக்கும் பொழுது எப்படி ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்களோ அது போல சௌமியாவின் கண்கள் விரிந்து மலரை ஆச்சரியமாக வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் மனதில் தோன்றிய கேள்வி “என்ன பெண் இவள்?? எங்கிருந்து வந்தாள்?? பத்து வயதில் கோமாவுக்கு சென்று இப்பொழுது தான் எழுந்து வந்தாளோ?? எதுவுமே புரியாமல் பேசுகிறாள்” என்று சிந்தித்து கொண்டிருக்க மலரின் அழுகை சத்தம் அவளை எழுப்பியது..

மலர்: சொல்லுங்க க்கா நீங்க ஏன் எதுவும் சொல்லல..

“நான்… நான்…………… ஏன்” என்ற சௌமியாவுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.. ஏன் பதிலுமே இல்லை.. மலர் கேட்ட கேள்வியையே சௌமியா அவளுக்குள்ளே கேட்டுக்கொண்டாள்.. நான் சொல்லிருக்கணுமே.. இந்த வீட்டு மூத்த மருமகளா நான் சொல்லிருக்கணும்.. நான் அமைதியா இருந்து இந்த சின்ன பிள்ளையை அந்த ரெண்டு காட்டு மிராண்டிகளுக்கும் இரையாக்க பாத்துட்டேனே என்று அவளுக்குள் சொல்லிக் கொண்டாள்..

மலர்: கிஷோரும் ஒன்னும் சொல்லல.. அவன் பக்கத்துலயே உக்காந்து ஆஆஆ ன்னு அப்படி பாத்துட்டு இருந்தான்.. பன்னி..

சௌமியா: இல்ல டி.. இதெல்லாம் உனக்கு பிடிக்கும் ன்னு நினைச்சிட்டு உன்மேல இருக்குற லவ் ல உன்னை எதுவும் சொல்ல முடியாம அமைதியா இருந்தான்.. அதனால தான் ஒரு தடவ கோவப்பட்டு உன்னை உங்க வீட்டுல கூட விட்டுட்டு வந்தான் ல டி.. ஆனா இப்போ அந்த நாய்க்கு வேடிக்கை பாக்க பிடிக்குது போல.. என்ன கருமமோ..

மலர்: ஓ இதுக்கு தான் அவன் என்னை விட்டானா?? அவன் எதுவுமே சொல்லலை க்கா.. எனக்கு எப்படி க்கா தெரியும்.. ஒருவேல நான் மாமாவுக்கும் அத்தானுக்கும் நல்லா கோ ஆப்ரேட் பண்ணல அதனால தான் கோவ படுறான் ன்னு நினச்சேன்.. அதனால தான் நான் திரும்ப வந்ததும் ரொம்ப.. ரொம்ப (தயக்கத்துடன் நிறுத்தினாள்)

2 Comments

  1. Punda mathire iruku story

  2. Pls continue this story. Egarly waiting for next part

Comments are closed.