என்ன பண்றது என் காதலனச்சே!! 4 230

அடித்து ஓய்ந்த சௌமியா ஆதரவாய் அவள் முதுகை பிடித்துக் கொண்டாள்.. “இல்ல டி.. நான் நல்லவளே இல்ல.. புருஷன் இருக்கும் போதே அவனோட தம்பி கூட படுத்து கிடந்தேன்.. எனக்கு என்ன டி அருகதை இருக்கு உன்னை ஒழுக்கம் இல்லாதவ ன்னு சொல்றதுக்கு”

மலர்: அக்கா ப்ளீஸ் க்கா.. ஏன் க்கா இப்படிலாம் பேசுறீங்க.. நீங்க என்னோட அக்கா வா என்னை எவ்ளோ வேணாலும் திட்டிக்கோங்க உங்களுக்கு உரிமை இருக்கு க்கா.. நீங்க கிஷோர் கூட இருந்தது எனக்கு ஒன்னும் கோவம் லாம் இல்ல க்கா.. நான் உங்க ரெண்டு பேரையும் அப்படி பாத்துட்டு என்ன பண்ணேன் தெரியுமா க்கா

சௌமியா அவள் முகத்தை மலரின் தோளில் புதைத்தபடியே அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆர்வமாய் காத்திருந்தாள்..

மலர்: நான் சிரிச்சுட்டு போனேன் க்கா.. நீங்க ரெண்டு பெரும் சந்தோசமா இருந்தீங்க அப்போ.. எனக்கும் சந்தோசமா இருந்துச்சு க்கா அதை பாத்து

மலரின் அணைப்பிலிருந்து வெடுக்கென விலகிய சௌமியா அவளை சட்டென இரண்டடி தள்ளி விட்டாள்.. முகத்தில் கோபத்துடன் “ஏன் டி.. அப்போ தான் நீ என் புருஷன் கூட படுத்தா நான் எதுவும் சொல்ல மாட்டேன் ன்னு தான”

மலர்: ஐயோ அக்கா சத்தியமா இல்ல.. நான் ஒரு நாளும் அத்தான் கூடயோ மாமா கூடயோ அப்படி இருக்கணும் ன்னு நினைச்சது இல்ல க்கா..

மலரை பார்த்து எள்ளலாக புன்னகைத்த சௌமியா “ம்ஹும்.. அப்புறம் ஏன் டி அந்தாளு உன் உடம்புல கண்ட கண்ட இடத்துல கை வைக்கும் போது சிரிச்சுக்கிட்டே உடம்ப காட்டுற” என்றாள்..

மலர்: அக்கா நான் என்னக்கா பண்றது.. நான் வந்த முதல் நாள்ல இருந்தே அத்தானும் மாமாவும் என்னை ஒரு மாதிரி பாத்து தொட்டு தொட்டு தான் பேசுறாங்க.. எங்க நான் அவங்களை ஏதாச்சும் சொன்னாலோ அவங்களை தடுத்தாலோ.. அவங்க என்னை வேண்டாம் ன்னு சொல்லிருவாங்களோ ன்னு பயமா இருக்கு க்கா..

சௌமியா: என்னடி இது லூசு மாதிரி பேசுற..

மலர்: அக்கா நான் ஒன்னும் லூசு இல்ல.. நான் கிஷோரை ரொம்ப லவ் பண்றேன் க்கா.. அவன் கூட தான் வாழனும் ன்னு முடிவுல இருக்கேன்.. இந்த வீட்டுல தான் நான் வாழனும் ன்னு இருக்கும் போது அவங்க ரெண்டு பேரையும் நான் எப்படி க்கா முறைக்குறது.. நீங்களே சொல்லுங்க க்கா.. நான் தனியா இருக்கும் போதா அவங்க என்னை தொட்டாங்க.. அத்தையும் கிஷோரும் கூட தான இருந்தாங்க.. அவங்க எதுவுமே சொல்லலையே.. நீங்களும் எதுவும் சொல்லவே இல்ல.. சரி இங்க இதுதான் கேசுவல் ன்னு நினச்சேன்.. ஏன் க்கா நான் வர்றதுக்கு முன்னாடி மாமா வும் கிஷோரும் உங்களை அப்படி பண்ணிருப்பாங்க.. இப்போ நான் வந்ததுக்கு அப்புறம் மாமாவும் அத்தானும் என்னை தொடறாங்க ன்னு நினச்சேன்.. அப்படி தானக்கா..

2 Comments

  1. Punda mathire iruku story

  2. Pls continue this story. Egarly waiting for next part

Comments are closed.