இந்த வீட்டின் உரிமையாளர் 4 71

அழகு போய்விட்டா அப்புறம் என் குரங்கு மனம் இந்த தேவதையை விரும்ப யோசிக்க கூடாதே அதனால்தான் என்றான். அவன் சொன்னது நுற்றுக்கு நூறு உண்மை என்றாலும் இப்போ என் தேவைக்கு அழகு எல்லாம் ஒரு பொருட்டாக தெரியவில்லை அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே தலையை இழுத்து என் முலைகள் மேலே அழுத்தி கொண்டு திருடா எனக்கு தெரியாம ரசிச்சு இருக்கே இல்ல இப்போ நான் கேட்கிறேன் நான் சொல்லற வரைக்கும் சப்பி கிட்டே இருக்கணும் ஒரு முலையை சப்பும் போது அடுத்த முலையை விட்டு விட கூடாது சொல்லிக்கொண்டே அவன் கையை இழுத்து என் அடுத்த முலை மேலே வைத்து இதை எனக்கு வலிச்சாலும் பரவாயில்லை உன்னால் முடிந்த அளவு அமுக்கு என்று உத்தரவே போட்டேன். நானே விரும்பிய பிறகு அவன் என் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருப்பானா அடுத்த அரை மணி நேரம் என் ரெண்டு முலைகளும் அவனிடம் சுகத்தின் உயரத்தை பெற்றது.

அன்றைய விளையாட்டின் அசதியில் கண்கள் சொருக ரோஷன் நித்து சரியா ஆறு மணிக்கு எழுப்பறேன் அப்போ கிளம்பினா தான் நவீன் இருக்கும் இடத்தை சேரும் போது மணி சரியாக இருக்கும் என்று சொல்ல மாலையில் இருந்த நவீனை சந்திக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்து இருந்தது என்பதே உண்மை. இருந்தாலும் பேருக்கு சரி ரோஷன் என்று சொல்லி விட்டு அவன் மார்பின் மீது கைகளை போட்டு கொண்டே உறங்கி போனேன். ரோஷன் என்னை எழுப்பியதும் மணியை பார்த்தேன் சரியாக மணி ஆறு. இவன் தூங்கவே இல்லையா என்று யோசித்தவாறே குளிக்க சென்றேன். இருவரும் சற்று நேரத்தில் கிளம்ப காரில் மீண்டும் தூங்க ஆரம்பித்தேன். ரோஷன் தான் எழுப்பினான் கண் விழித்து பார்க்கும் போது மரங்கள் அடர்ந்த இடம் எங்க கார் மட்டுமே இருக்க நான் ஹே என்ன இடம் இது என்று கேட்டேன். ரோஷன் இங்கே தான் நவீன் சிகிச்சை பெறுகிறான். நான் முதலில் நீ அவனை பார்க்க அனுமதி வாங்கி வருகிறேன் என்று இறங்கி சென்றான். நானும் இறங்கி நிற்க அந்த இடம் அமைதியாக இருந்தாலும் அந்த நிசப்தமே ஒரு பயத்தை ஏற்ப்படுத்தியது.

திரும்பி வந்த ரோஷன் நித்து நவீனுக்கு சிகிச்சைக்காக மருந்துகள் குடுத்து இருக்கிறார்கள் அவனை தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும் இந்த சிகிச்சை முடிய ரெண்டு நாட்கள் ஆகும் அதன் பிறகு நவீனிடம் பேசலாம்னு சொல்லறாங்க என்ன பார்க்க போகலாமா என்றான். நானும் சரி அவர்கள் சொல்லும்படியே தூர இருந்து பார்க்கலாம் என்று அவனோடு நடந்தேன். ஒரு அரை கிலோமீட்டர் நடந்த பிறகே ஒரு கட்டிடம் கண்ணுக்கு தெரிந்தது. வெளியே மரங்கள் நிறைந்து இருந்தது போல உள்ளே எங்கு பார்த்தாலும் செடிகள் பூந்தொட்டிகள் இருந்தன. கட்டிடத்தின் உள்ளே கொஞ்சம் நடந்து சென்றதும் ஒரு பெரிய மர கதவு மூடி இருந்தது. நாங்க சென்றதும் அங்கே இருந்த ஒரு நர்ஸ் போன்ற பெண். கதவை திறக்க மீண்டும் ஒரு வழி சென்றது அதில் நடந்து சென்றதும் ஜெயில் போல சிறு சிறு அறைகள் இருந்தன.