இந்த வீட்டின் உரிமையாளர் 4 71

படுத்த கொஞ்ச நேரம் வரை நான் பயந்தது போல ரோஷனும் எந்த விதத்திலும் குறும்பு செய்யவில்லை விக்ரம் நினைத்ததை விட ரொம்பவும் நல்லவனாக தான் இருந்தான். இந்த நிம்மதி ரொம்ப நேரம் நிலைக்கவில்லை ரோஷன் மெதுவாக என் போர்வைக்குள் கையை நுழைக்க நான் நறுக்கென்று கிள்ளி அவன் கையை தள்ளி விட்டேன். அவன் கை மேல் என் கை தொட்ட போது கொஞ்சம் மனம் இளகினாலும் மூன்றாவது ஆள் இருக்கும் போது என் பலவீனத்தை காட்டி கொள்ள விரும்பவில்லை. ரோஷன் கை மீண்டும் குறும்பு செய்யவில்லை. போர்வையை மெல்ல அகற்றி அவன் பக்கம் பார்த்தேன் ஒழுங்கு பிள்ளை போல கண் மூடி படுத்திருந்தான். அடுத்த முறை குறும்பு செய்தால் விக்ரமை ரோஷன் பக்கத்தில் படுக்க சொல்லி விடலாம் என்று முடிவு செய்தேன். அதற்கு ரொம்ப நேரம் தேவை படவில்லை. இந்த முறை கை வரவில்லை மாறாக ரோஷனின் கால் விரல்கள் புடவையை தள்ளி என் கால்களை உரச நான் விட்டால் எப்போவும் போல ரோஷன் என்னை மயக்கி விடுவான் என்று புரிந்து நானாக எழுந்து உட்காருவது போல போர்வையை தள்ளி விட்டு உட்கார்ந்தேன். நான் எழுந்து உட்காருவதை பார்த்த விக்ரம் என்ன ஆச்சு நித்தியா தூக்கம் வரலையா என்று கேட்க நான் ரோஷனை காட்டி குடுக்க விரும்பாமல் விக்ரம் நீங்க நடுவே படுத்துக்கோங்க நான் ஓரமாக படுக்கறேன் என்று சொல்ல விக்ரம் எழுந்து எனக்கு இடம் குடுக்க நான் விக்ரம் இடத்திற்கு சென்றேன் நகரும் போது ரோஷனை பார்த்து இப்போ என்ன செய்யுவே என்று கேட்பது போல ஒழுங்கு காட்டினேன்.

விக்ரம் படுக்கும் முன் நித்தியா உங்களுக்கு விளக்கு எரியனுமா இல்ல அனைக்கட்டுமா என்று கேட்க எனக்கு விக்ரம் நல்லவனாக தான் தெரியறான் அது மட்டும் இல்ல இப்போ ரோஷன் குறும்பு செய்ய வாய்ப்பில்லை என்ற யோசனையில் இல்லை உங்களுக்கு இடைஞ்சலா இருந்தா அனைச்சுடுங்க என்றேன் விக்ரம் விளக்கு அணைச்சு விட்ட பிறகு தான் இருளின் முழு தன்மை எனக்கு தெரிந்தது. இது வரை கல்யாணத்திற்கு முன்பும் பிறகும் நான் விளக்கு இல்லாமல் தூங்கியது கிடையாது. ஆனால் இங்கே விக்ரம் வீட்டில் அவன் சௌகரித்தையும் கணக்கில் எடுக்கணும் என்பதால் ஒத்துக்கொண்டேன். விலகு அனைச்சுவிட்டு வந்த விக்ரம் படுக்கும் போது என்னை நெருங்கி படுத்தது போல எனக்கு தோன்றியது அது என் கற்பனை என்று என்னை நானே தேற்றி கொண்டேன். பக்கவாட்டில் படுக்கும் போது எப்போதும் கால்களை பாதி மடக்கி தான் படுப்பேன். அப்படி படுக்கும் போது இடம் அதிகம் பிடிக்கும் என் முதுகு விக்ரமின் ஏதோ ஒரு பாகத்தில் படுவது நன்றாக தெரிந்தது நகர்ந்து படுத்தால் கட்டிலின் பக்கம் இடித்ததால் மீண்டும் விக்ரம் பக்கம் நகர வேண்டிய நிலைமை.