அதிர்ஷ்டகாரண் – Part 3 51

அதே நேரத்தில், என் இன்னொரு கையால் அவளின் சுடிதார் பாட்டத்தின் நாடாவை கழட்ட ஆரம்பிக்க… அவளோ, பிளீஸ் வேண்டாம்டா, என்னாலா இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியாது… என்று என்னை தடுத்து விட்டு சட்டென்று என் பிடியில் இருந்து விலகி என்னை தள்ளி விட்டாள்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்கிற ஏமாற்றத்தோடு, “ஏன் கீதா, என்னாச்சு?” என்று கேட்டேன்.

சற்று நேர மவுனத்திற்கு பின், “வேண்டாம் சுந்தர் இது தப்பு… எனக்கு பயம்மா இருக்கு… சும்மா தொட்டுக்கலாம், ஏன் முத்தம் கூட கொடுத்துக்கலாம் ஆனா எல்லை மீற வேண்டாம் பிளீஸ்” என்று சொல்ல, நான் பதிலேதும் சொல்லாமல் வண்டியை start செய்தேன்.

அவளும் சகஜ நிலைக்கு திரும்பாததால் என் பக்கம் திரும்பாமல், வெளியே வேடிக்கை பார்ப்பது போல் முகத்தை திருப்பிக்கொண்டு இருந்தாள்.

சற்று நேரம் கழித்து அவளே, “என்னடா கோபமா?” என்று கேட்டு என்னை நெருங்கி உட்கார்ந்தாள்.

சும்மா இருந்த என்னை தூண்டிவிட்டுவிட்டு, இப்படி அணை போட்டு விட்டாளே என்ற ஆத்திரம் இருந்தாலும், அவளை விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்பதால், “சீ சீ எனக்கு கோபமெல்லாம் ஒன்றும் இல்லை… இன்னிக்கு மனம் விட்டு பேசினதுல, நம்ம ரெண்டு பேருக்கும் விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாச்சு, அதுக்கு மேல .. அப்புறம் எப்ப உனக்கு எங்கிட்ட பயம் போகுதோ அப்ப அடுத்த லெவலுக்கு போய்க்குவோம்.. நீயும் என்னை விட்டு எங்க போயிறப்போறே?”ன்னு என் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு அவளைப் பார்த்து புன்னகை செய்தேன்.

அவளும், என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு தேங்கஸ்டா” என்று சொல்லி என் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு, “உனக்கு எவ்வளவு கிஸ் கொடுக்கனும்னாலும் கொடுத்துக்கோ, நான் அதுக்கெல்லாம் தடை போட மாட்டேன்… ஆனா உள்உறுப்புகளை தொடுறது மட்டும் இப்போதைக்கு வேண்டாம்” என்று சொல்ல, நானும் “சரிடி செல்லம்” என்று தலையாட்டிவிட்டு, கையோடு அவள் என்னோட ஆளு என்கிற சந்தோசத்தில் அவள் தொடையின் மீது என் கையை வைத்துக்கொண்டு இன்னோரு கையால் ஸ் டேரிங்கை பிடித்தபடி டிரைவ் செய்ய ஆரம்பித்தேன்.

அவளும், “டேய் ஸ்டைலெல்லாம் வேண்டாம், ஒழுங்கா ரெண்டு கையாலையும் ஸ் டேரிங்கை பிடிச்சு ரோடு மேல கவனம் வச்சு ஓட்டு” என்று சொல்ல, நான், “ஏய் உன் மேல கை வைச்சுக்க கூடாதுன்னா, நேராவே சொல்லு அதுக்கெதுக்கு அட்வைஸ் அம்புஜம் மாதிரி பேசுறே”ன்னு கேட்டேன்.

அவ உடனே, “சே, நான் ஒன்னும் இதுக்கெல்லாம் தடை போடலை”ன்னு சொல்லிட்டு, என் கையை எடுத்து தன்னோட ரெண்டு தொடை மேலையும் வச்சுகிட்டு, என் தோள் மேல சாஞ்சு உட்கார்ந்து வந்தா.

மதுரை entrance வந்ததும் வண்டியை ஓரமா நிப்பாட்டினேன்.

என்னாடா? என்று கேட்டவளிடம் , எனக்கு ஒரு LM வேணும்னு கேட்டேன்…

அப்படின்னா? என்றவளிடம் ம்… Lips Muththam என்று சொல்ல, ஓகோ இது கோடு வேர்டா என்று சொல்லி உனக்கு வேணுங்கிறத எடுத்துக்கோ என்றாள்.

நானும் அவளுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போல் நெருங்கி சென்று என் நாக்கால் அவள் வாயினுல் அவளது நாக்கை துலாவ ஆராம்பிக்க அவள் என் நாக்கில் அவள் நாக்கு படாமல் போக்கு காட்ட இருவருக்கும் இடையில் ஒரு சின்ன விளையாட்டு ஆரம்பமானது.

இறுதியில் நான் அவள் நாக்கை என் பற்களால் மெதுவாக கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்க அவள் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு என் மார்பில் சாய்ந்து என்னை இறுக கட்டிகொண்டாள்.

ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்ற தெரிந்தும், எங்களுக்குள் மலர ஆரம்பித்திருந்த உறவு காமமா இல்லை காதலா என்ற தெரியாத நிலையிலும், அது தொடர வேண்டும் என்ற விருப்பம் மட்டும் எங்கள் இருவருக்குள்ளும் உறுதியாக இருந்தது.
Train வர இன்னும் நேரமிருந்ததால் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் சென்று டிபன் சாப்பிட்டு விட்டு வருவோம் என்று காரை பார்க் செய்து விட்டு மெதுவாக நடந்து ஹோட்டலுக்கு போனோம்.

ஹோட்டலில் AC room க்குள் போவோம் என்று பேமிலி ரூமுக்குள் நுழைந்தோம். தனியே மூலையில் இருந்த டேபிளில் அமர்ந்த நான் இன்னிக்கு நான் உனக்கு ட்ரீட் தர்ரேன் என்ன வேணும்னு சொல்லு என்றதும் அவள் எனக்கு முதலில் ஸ்வீட் வேணும் என்று சொல்ல அவளுக்கு பிடித்த முந்திரி ஸ்வீட் ஆர்டர் கொடுத்துவிட்டு அடுத்த ஐட்டங்களையும் சர்வரிடம் சொல்லி அனுப்பினேன்.