அதிர்ஷ்டகாரண் – Part 3 51

அப்பாவோ, “தனக்கு வேலை அதிகம் என்பதால் வர முடியாது” என்று சொல்லிவிட்டு, “சுந்தர் வந்தா, நீங்க எல்லோரும் கார்லயே போயிட்டு வந்திடுங்கன்னு சொல்லிட்டு, அப்படியே வர்ர வழியில நம்ம பண்ணை வீட்டுக்கும் போயி ஒரு நாள் தங்கிட்டும் வாங்கன்னு ” அனுமதியும் கொடுத்தார்.

இரண்டு நாள் டூர் புரோகிராம் பிக்ஸ் செய்தோம். முதல் நாள் நேராக கோயிலுக்கு போய் தரிசனம் முடித்துக் கொண்டு விட்டு அன்று இரவு எங்களது பண்னை வீட்டில் தங்க வேண்டியது. அடுத்த நாள் அங்கிருந்து வைகை டேம் சென்று வரலாம் என்று முடிவு செய்தோம்.

ஆனால் அத்தையால் அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியாது என்பதால் வரவில்லை என்று சொல்லிவிட்டார். அவருக்கு ஒரு துணை தேவைப்பட்ட போது சகுந்தலா தான் இருப்பதாக சொல்லி ஒதுங்கி கொள்ள பார்த்தாள். ஆனால் கீதாவோ, தான் ‘அவுட் ஆப் டோர்’ என்பதால், ” கோவிலுக்கு வரவில்லை” என்று சொல்ல, நானும் சகுந்தலா மட்டும் அவர்களுடன் கிளம்ப முடிவு செய்தோம்.

சஹானா என்னுடன் முன் சீட்டில் உட்கார்ந்து கொள்ள, பாஸ்கர் என் பக்கம் உட்காராமல் பின் சீட்டில் தன் மனைவிக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.

வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்த சஹானவுக்கு ஈடு கொடுக்க சகுந்தலாவும் அவள் பக்கத்திலேயே உட்கார்ந்து அலுத்துக்காமல் பேசிக்கொண்டே வந்தாள்.
கோவிலுக்கு போய் மொட்டை அடித்து முடித்ததும், அருகே இருந்த சுனையில் போய் குளிக்க போனோம்.

அந்த சுனையில், ஆண் பெண் என்று தனியாக இடமெதுவும் ஒதுக்காமல் எல்லோரும் சேர்ந்துதான் குளித்துக்கொண்டிருந்தனர். அதை பார்த்து சகுந்தலா தயக்கமாக படியிலேயே நின்று கொண்டாள்.

ஆனால் பாஸ்கர் அவளிடம், “கோவிலுக்கு வந்துட்டு, இந்த மாதிரியெல்லாம் ஒதுங்கி நிற்க கூடாது. இது புனித தீர்த்தம், இங்க குளிக்க கொடுத்து வச்சிருக்கனும்.. தயங்காம வா” என்று அவள் கையை பிடித்து இழுத்து சுனைக்கு கூட்டி வந்தான்.

பாஸ்கர் தன் குழந்தைக்கு குளிப்பாட்டிவிட்டு தானும் குளித்து விட்டு ஒதுங்கி நிற்க்க, நான் அடுத்து குளித்தேன்.

மாலதி கட்டியிருந்த சேலையை கழட்ட, மலையாள ஓமன குட்டியாய் அவளின் பெரிய கொங்கைகள் ரவிக்கையை பிதுக்கி கொண்டி நின்றது. அடுத்து உள் பாவாடையை லாவகமாக கழட்டியவள், அதை அப்படியே மார்புக்கு நேரே மறைத்துக்கொண்டு, ரவிக்கையை கழட்டி, பாவாடையை நெஞ்சுக்கு ஏற்றி காட்டிக்கொண்டு குளிக்க ரெடியானதோடு, சகுந்தலாவைப் பார்த்து, “ஏண்டி நின்னுகிட்டே இருக்கிற.. இங்க யாரும் உன்னை பார்க்க மாட்டாங்க.. அவங்கவங்க சீக்கிரமா குளிச்சிட்டு சாமிய கும்பிட போகனும்னு தான் நெனைப்பாங்க”, என்று சொல்லி அவளையும் வலுக்கட்டாயமாக உடைகளை களைய வைத்தாள்.

இம்மாதிரி குளிப்பது சகுந்தலாவிற்கு இதுதான் முதல் தடவை என்பதால், ரொம்பவும் தடுமாறிப் போனாள். அவள் ரவிகையை கழட்டும் போது சைடில் அவளது முலைகளின் திவ்ய தரிசனம் தெரிந்தது. அங்கே குளித்துக்கொண்டிருந்த கிராமத்து பெண்கள் மத்தியில் துணியில்லாத பின்பக்கம் வெயில் பட்டு பளீர் என அடித்தது.

சகுந்தலா தனது உடையை களைவதை வைத்த கண் எடுக்காமல் பாஸ்கர் பார்த்து கொண்டிருந்ததை பார்த்து ‘ராஸ்கல்’ என்று என் மனதுக்குள் அவனை திட்டி தீர்த்தேன்.

மாலதி சுனைக்கு அருகில் போனதும், மேல் படியில் நின்று கொண்டிருந்த என் கையில் சஹானவை கொடுத்து, “இவளை பத்திரமா பார்த்துக்கோ மாப்பிள்ளை” என்று சொல்லிவிட்டு தன் மனைவியின் அருகில் வேகமாக போனான்.

தன் மனைவியின் தலையில் ஒரு சொம்பு நீர் எடுத்து ஊற்றியவன், “சஹானா நோய் நொடியேதும் இல்லாம நல்லா இருக்கனும்னு சாமியை மனசார வேண்டிக்கோ”ன்னு சொல்ல, மாலதியும் தன் கணவன் ஏதோ பெரிய சாமியார் மாதிரி அவன் சொன்னதைக் கேட்டு பயபக்தியாக கண்களை மூடிக்கொண்டு பிரார்தனை செய்ய ஆரம்பித்தாள்.

அதே நேரத்தில் சகுந்தலா பக்கம் திரும்பி, அவளையும் குனிஞ்சி உட்காரு என்று கட்டளையிட அவள் அவன் முன் மண்டியிடுவது போல் அமர்ந்தாள். சரியாக கட்டப்படாத பாவாடை நாடாவின் வழியே அவளின் முலை பிளவுகள் தெளிவாக தெரிய, வேக வேகமாக் சொம்பில் தண்ணீர் எடுத்து அவள் தலையில் ஊற்றி, “நீயும் சாமியை நல்லா வேண்டிக்கோ” என்றான்.

அவனது கெட்ட எண்ணத்டை அறியாமல் அவளும் கண் மூடி கடவுளை வேண்டிக்கொள்ள, ஊற்றிய தண்ணீரில் நனைந்த பாவாடையில் சகுந்தலாவின் மார்புகள் இரண்டும் விம்மி தெளிவாக தெரிந்தது. அதை அருகில் இருந்து ஜொல் பார்வை பார்த்து கொண்டே, இன்னும் அவளை அதிகமாக நனைக்க தொடங்கினான்.

நான் மெதுவாக சஹானவின் காதுகளில் “ஆமா, உங்கப்பா மொத்த தண்ணியையும் சித்தி மேலயே ஊத்திடுவாறு போல இருக்கே… உங்கம்மா பாவம்” என்று சொன்னேன்.

உடனே சஹானா ,”அப்பா சித்திக்கு போதும்பா, அம்மாக்கு தண்ணி கொடுங்க” என்று சொல்ல, வேறு வழியில்லாமல் தன் மனைவியின் பக்கம் பார்வையை திருப்பினான்.