அதிர்ஷ்டகாரண் – Part 3 51

அவள் என் மீது சாய்ந்த கிளு கிளுப்பால், நான் அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக டிரைவ் செய்து வந்தேன். அவளுக்கு ஒரு நிலையில் போர் அடிக்க, மெதுவாக பின்பக்கம் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.

நான் அவளை எழுப்பி, “கீதா தூங்க வேண்டும் என்றால் பின் சீட்டியல் போய் நல்லா படுத்து தூங்கு” என்று சொன்னேன்.

உடனே அவள், “எனக்கு தூக்கம் எதுவும் வரவில்லை” என்று சொல்ல, “ஆமாம், தூக்கம் வராதவங்கதான் தூங்கி வழிவாங்களா? அதுவும் டிரைவருக்கு பக்கத்தில உக்கார்ந்து தூங்கினா, டிரைவரும் சேர்ந்து தூங்க, ரெண்டு பேரும் பரலோகம் போக வேண்டியதுதான்” என்று சொல்லிட்டு, “பொதுவா டிரைவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து வர்ரவங்க, டிரைவர் தூங்காம இருக்க ஏதாவது பேச்சு கொடுத்துக்கிட்டே வரனும்”னு சொன்னேன்.

அவள் உடனே, ” சாரி, இனிமே தூங்க மாட்டேன், பேசுறதுக்கு தெம்பு வேணும்ல, ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்கும்” என்று சொல்ல, ஒரு ரோட்டுக்கடையில் வண்டியை நிறுத்தி இருவரும் கூல் டிரிங்க்ஸ் வாங்கி குடித்துவிட்டு பயணத்தை தொடர ஆரம்பித்தோம்.
ஏதாவது பேச்சு கொடுக்க வேண்டும் என்பதற்காக, நான் அவளிடம் அவள் ஸ்கூல் டீச்சர்ஸ் பத்தி கேட்க, அவளும் அவர்களைப்பற்றி பேச ஆரம்பித்தாள். அப்படியே எங்கள் பேச்சு, அவளின் கிளாஸ் மேட் பற்றி ஆரம்பிக்க, அவள் பிரண்ட்ஸுகளின் காதல் கதைகளை என்னிடம் ஆவலாக சொல்ல ஆரம்பித்தாள். குறிப்பாக அவளின் பிரண்ட் ஹீரா கிளாஸ்மேட்டுடன் திருட்டுத்தனமாக மேட்னி போய் வந்த சம்பவத்தை சொல்லும் போது ஏதோ இவளே அவனுடன் போய் வந்த மாதிரி அனுபவித்து சொன்னாள்.

அவள் சொன்ன கதைகளை பொறுமையாக கேட்ட நான், “அது சரி உன்னோட அனுபவங்கள் எதையுமே சொல்லலையே?” என்று கேட்டேன்.

அவள், “போங்கண்னா எனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் experience இல்லை” என்றாள்.

“ஹேய், எனக்கு பசங்களைப் பத்தி நல்லா தெரியும், சுமாரான பொண்ணுங்களக் கூட சுத்தி சுத்தி வந்து, என் ஆளுன்னு துண்டு போடுவானுங்க, உன்னை மாதிரி சூப்பர் பிகரைஅதெப்படி சும்மா விடுவானுங்க? பயப்படாதே, நான் உங்கக்காகிட்ட ஒன்னும் சொல்ல மாட்டேன், தைரியமா சொல்லு” என்று அவள் வாயை கிளற முயற்சித்தேன்.

அவளை நான் ‘சூப்பர் பிகர்’ என்று சொன்னதும், வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

“போங்கண்ணா நீங்க என்னை கிண்டல் பண்றீங்க.. நான் ஒன்னும் சூப்பர் பிகர் எல்லாம் கிடையாது” என்று அடிக்குரலில் கொஞ்சியவள், நான் சொல்வது உண்மைதானா, இன்னும் தன்னை புகழமாட்டேனா என்று ஆவலுடன் பார்த்தாள்.

நானும் விடாமல், “உனக்கென்ன குறைச்சல் கீதா? சுண்டினால் ரத்தம் வரும் சிவப்பு கலர், லட்சணமான முகம், மொத்ததில அருமையான ஸ்ட்ரக்சர். ஒரு தடவை உன்னை பார்க்கிறவங்க கட்டாயம் திரும்பி பார்க்காம போகமுடியாது. உண்மையிலேயே நீ கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்”னு சொல்ல அவள் முகத்தில் ஒரு பெருமிதம் வந்தது.

சிறிது நேர தயக்கத்திற்கு பின் அவளே, “அண்ணா எங்க கிளாசில நிறைய பேர் என் பின்னாடி சுத்தி சுத்தி வந்தாலும் எனக்கு யார் மேலையும் தனிப்பட்ட முறையில் லவ் வரலை. எல்லோரோடவும் ஜாலியா பழகினாலும் யாரையும் என் கிட்ட நெருங்க விட்டதில்லை”ன்னு சொன்னாள்.

“அதெல்லாம் சரி, உனக்கு யார் கிட்டயும் லவ் வரலைங்கிறது ok, ஆனா நம்ம ஆளூ இப்படித்தான் இருக்கனும்னு மனசுக்குள்ள ஒரு கற்பனை இருக்கும்ல அததான் கேட்டேன்” என்று கொக்கி போட்டேன்.
அவளோ, “படிக்கிறப்போ அதெல்லாம் தோணலை. ஆனா…” என்று இழுத்தாள்

“பரவாயில்லை சும்மா தைரியமா சொல்லு, யார் கிட்டேயும் நான் சொல்ல மாட்டேன்” என்று சொன்னதும்,

அவள், “இல்லை நீங்க தப்பா நினைக்கக்கூடாது… என்று பீடிகை போட்டுவிட்டு சற்று தயக்கமாக, “எனக்கு உங்களை மாதிரி ஒரு பாய் பிரண்டு வேணும்னு இப்ப கொஞ்ச நாளா தோணிக்கிட்டு இருக்கு” என்றாள்.

நானும் சிரித்தபடியே “இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு?”ன்னு கேட்டேன்.

“இல்லை அண்ணா, நம்ம உறவு முறைப்படி உங்களுக்கு நான் சித்தியாகிட்டேன் அப்பறம் எப்படி உங்களை நான் லவ்வரா நினைக்கமுடியும்? ஆனாலும் என் மனசு உங்க பக்கம் அலைபாயிறத என்னால கண்ட்ரோல் பண்ன முடியலை”ன்னு சொல்லிட்டு என் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

நானும், “உனக்கு எம் பேர்ல வந்திருக்கிறது லவ் கிடையாது. இது ஒரு விதமான பாசம் அவ்வளவுதான். ஏன்னா, இதுவரைக்கும் நீ ஆண்களோட நெருங்கி பழக வாய்ப்பு இல்லை… ஏன் எங்கிட்ட கூட இப்ப உங்கம்மாவோட உடம்பு சரியில்லாமல் போனதாலதான் அதிகமா பழகுற.. இல்லைன்னா நமக்குள்ள இப்படி நெருக்கம் வர வாய்ப்பில்லையில்லையே?”ன்னு சொன்னேன்.