அதிர்ஷ்டகாரண் – Part 3 51

நான் அவனிடம் நீங்க தாராளமா அப்பாகிட்ட சொல்லுங்க, நான் அவர்கிட்ட இவர் பொய் சொல்றாரு நான் அப்படி எதுவும் பார்க்கலைன்னு சொல்லிடுவேன் அதுவும் இல்லாம, உங்களால அடுத்தவங்க வீட்டு ஹால்ல எஞ்சாய் பண்ணினத ஓப்பனா எப்படி சொல்ல முடியும் என்று கிண்டலாக கேட்க, அவன் முகம் எல்லாம் இருண்டு போய், மாப்பிளை உன்னை கையெடுத்து கும்புடுறேன் அத அழிச்சிடு, கீதாவோ இல்ல சகுந்தலாவோ இத பார்த்திட்டா அசிங்கமா போயிடும், அவங்க என்ன இவ்வளவுதானான்னு நினைச்சிடுவாங்க என்றான். அவன் மனதில் கீதா அல்லது சகுந்தலாவைஅவளைத்துவிட வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இவன் பெரிய மன்மதன் போல காட்டிகொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறான். என் கைகளை பிடித்து , நீ என்ன சொன்னாலும் செய்றேன் மாப்பிள்ளை, அத அழிச்சிடுன்னு என் கையை பிடித்து கெஞ்ச ஆரம்பித்தான். அவனை பார்க்க பாவமாக இருக்க, இல்லை இத நான் பத்திரமா வச்சுக்கிறேன் எனக்கு பார்க்கனும்னு தோனுறப்போவெல்லம் நான் மட்டும் இத பார்த்துக்கிறேன் யாருக்கும் காட்ட மாட்டேன் என்று சொல்ல, அவனோ வேண்டாம் மாப்பிள்ளை நீ என்ன கேட்டாலும் தர்ரேன், ஏன் என் பொண்டாட்டிய கூட உனக்கு கூட்டித்தர்றேன், தயவு செஞ்சு அத அழிச்சிடு என்று புலம்ப ஆரம்பிக்க, நான் என்னது மாலதிய கூட்டிக்கொடுப்பியா? என்று அதிர்ச்சியடைந்தேன். ஆனால் அவனோ மிக இயல்பாக, நான் என்ன கூட்டி கொடுக்கிறது, அவளே உன் மேல ஆசையா இருக்கா என்றவன் நேத்திக்கு உங்க கெஸ்ட் ஹவுசில அவளே என் கிட்ட இத சொன்னா என்று சொன்னான். அப்படி அவங்க தைரியமா உங்க கிட்ட பேசுவாங்களா? என்று சந்தேகமா கேட்டதற்கு, இல்ல நான் போதையில அவளை அடிச்சப்ப கோவிச்சுகிட்டு உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு சுந்தர் மாதிரி ஆளை கட்டிக்கிட்டிருந்தா என்ன ஆயுசுக்கும் சந்தோசமா வச்சிருப்பான்னு சொன்னா. அதிலிருந்தே உன் மேல அவளூக்கு ஒரு கண்ணு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். அவ எல்லை மீறி போறதுக்குள்ள ஊருக்கு போகனும்னு முடிவு பண்ணிட்டேன். நீ இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டதாலதான் அவளை உங்கிட்ட அனுப்பறேன்னு சொன்னேன். நீ கேக்கறத பார்த்தா உனக்கும் அவ மேல ஆசை இருக்கும் போலிருக்கே என்றான். நானும் மாலதி மாதிரி அழகா இருக்கிற பொண்ண யாருக்குத்தான் பிடிக்காது என்று சொல்ல, சரி நாளைக்கே நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன், ஆனா அந்த படத்தை நீ அழிச்சிரனும் இது ஜெண்டில் மேன் அக்ரிமெண்ட் என்று பாஸ்கர் சொல்ல, நானும் சரி என்று சொல்லி அதற்கு அச்சாரமாக என் செல்லில் இருந்த போட்டோவை டெலிட் செய்தேன். என் ஆசை இவ்வளவு சீக்கிரம் அவ புருஷன் மூலமாக நிறைவேறும் என்று எதிர்பார்க்காததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனுக்கு என் சம்மதத்தை தெரிவித்தேன். நாங்கள் இருவரும் காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றோம்.

என்ன ரெண்டு பேரும் காருக்குல்ல உட்கார்ந்து பேசிட்டு வர்ரீங்க? என்று சகுந்தலா கேட்டாள். என்னை முந்திக்கொண்டு பாஸ்கரே, அது ஒன்னும் இல்லை சகுந்தலா, என் ஒன்னு விட்ட அத்தை ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பள்ள பட்டியில இறந்து போனாங்க இல்லையா அதுதான் நானும் மாலதியும் அங்க போய் துக்கம் கேட்க வேண்டியதிருக்கு அதுக்கு எப்படி போகனும்னு மாப்பிளைகிட்ட வழி கேட்டேன் அதுக்கு அவரு நீங்க சரின்னு சொன்னா நான் அப்பாகிட்ட கேட்டு கார் எடுத்துகிட்டு வர்ரேன் அதுலயே போயிட்டு வருவோம்ன்னு சொல்றாரு என்று கதை விட்டான். அதை கேட்ட சகுந்தலா, வேண்டாம் சுந்தர் வண்டிய எடுத்துக்கிட்டு சும்மா சுத்த வேண்டாம்.. என்று சொல்லிவிட்டு சரி வா கிளம்புவோம் என்று என்னுடன் எங்கள் வீட்டிற்கு கிளம்ப அத்துடன் அந்த விசயம் முடிவுக்கு வந்தது.

ஆனால் அடுத்த நாள் காலை பாஸ்கர் அப்பாவிடம் வந்து அனுமதி கேட்க, அப்பாவும் சகுந்தாலாவிடம் பேச ஒருவழியாக, பாஸ்கர், மாலதி, சஹானா என்று நாங்கள் நால்வரும் பள்ளபட்டிக்கு கிளம்பினோம். துக்கம் விசாரித்துக்கொண்டு நாங்கள் உடனே திரும்பிவிட்டோம். வரும் வழியில் திடீரென்று பாஸ்கர் என்னிடம், “மாப்பிள்ளை ராத்திரியில பயணம் செய்ய வேண்டாம் இங்க எங்கயாவது ஹோட்டலில் ரூம் போட்டு தங்கிவிட்டு காலையில போகலாம்” என்று சொல்ல, மாலதியும் “ஆமாம் சுந்தர் டிராபிக் அதிகமாக இருக்கு” என்று ஒத்து பாடினாள். ஓரளவிற்கு நன்றாக இருந்த ஹோட்டல் ஒன்றில் நிறுத்தினேன். ஆனால் அங்கே ஒரே ஒரு டபுள் ரூம் மட்டும்தான் இருக்கு என்று சொல்ல, பாஸ்கர் தன் மனைவியிடம் சுந்தர் சின்ன பையந்தானே நம்ம கூடவே படுத்துக்கட்டும் என்று சொல்ல நாங்கள் நால்வரும் ஓரே பெட்டில் படுக்க வேண்டியதாயிற்று. படுத்த கொஞ்ச நேரத்தில் சஹானா தூங்கிவிட, பாஸ்கர் தைரியமாக விஸ்கி பாட்டிலை ஓப்பன் செய்து முழுவதும் குடித்து முடித்தான். அப்படியே கட்டிலின் ஓரத்தில் படுத்து தூங்க ஆரம்பிக்க, நான் வேறு வழியில்லாமல் மாலதியின் அருகே படுத்துக்கொண்டேன்.

ரூமில் இருந்த நைட் லேம் வெளிச்சத்தில், அவள் பூரிப்பான அழகை அருகில் இருந்து அள்ளி பருகினேன். நான் அவளையே உற்று பார்ப்பதை உணர்ந்த அவள் என் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டு “என்ன இன்னும் தூக்கம் வரவில்லையா? என்னை ஏன் அப்படி பார்க்கிற” என்று கேட்டாள். நானும், “அழகான பொண்ணு பக்கத்தில இருக்கிறப்போ தூக்கம் எப்படி வரும்?”ன்னு திருப்பி கேட்டேன். அதற்கு அவள், “யார் அந்த அழகான பெண்?” என்று நான் அவளைத்தான் சொல்றேன்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி கேட்டாள். நானும் விடாமல் “இதிலென்ன சந்தேகம்?, நீங்கதான்” என்று சொல்ல, “சே, என் தங்கைகள் மாதிரி நான் என்ன இளமையாவா இருக்கேன்?, மாரெல்லாம் தொங்கிபோய் கிழவியாகிட்டேன்” என்று சொல்லி நான் என்ன சொல்லபோகிறேன் என்று ஆவலுடன் பார்த்தாள். நான், “அதெல்லாம் ஒன்னும் இல்லை, இப்பவும் நீங்க இளமையா அழகா இருக்கீங்க” என்று ஐஸ் வைக்க, “உண்மையாவா?” என்று பெருமிதத்துடன் கேட்டு கொண்டே என்னை நெருங்கி படுத்தாள், நான் உடனே பாஸ்கரை எட்டி பார்த்தேன், அவளோ “இல்லை, இனிமேல் இவங்க ரெண்டு பேருமே காலைலதான் எந்திரிப்பாங்க” என்று சொல்லியவள், தன் கால்களை எடுத்து என் மேல் போட்டு எனக்கு பச்சை கொடி காட்டினாள். முன் ஜாக்கிரதையாக, நைட் லேம்பினை அணைத்து ரூமினை இருட்டாக்கி மீண்டும் அவள் அருகில் படுத்துக்கொண்டேன்.