அதிர்ஷ்டகாரண் – Part 3 51

நான் அவனை போட்டு பார்க்க கிடைத்த சந்தரப்பத்தை விடாமல், “இல்லை திடீர்ன்னு முழிப்பு வந்துச்சு, ஹால் லைட் ஆப் பண்ணாம இருந்தது கண்ணுல பட்டது, அது தான் ஆப் பண்ணுவோம்ன்னு வந்தேன். நீங்க அப்பா பெட் ரூம் வாசல்ல நிற்கிறத பாத்துட்டுதான், என்ன வேணும்னு கேட்க வந்தேன்” என்றேன்.

உடனே அவன், “ஆமா நான் கூட ஹால் லைட்டை ஆப் பண்ணனும்னுதான் பார்த்தேன்… அதோட சுவிட்ஸ் எங்கிருக்குன்னு தெரியலை:ன்னு சொன்னான்.
அவனிடம் சுவிட்சு இருக்கும் இடத்தை காட்டிவிட்டு, “சரி நீங்க போய் படுத்துக்கோங்க … பாவம் ரொம்ப டயர்டா இருப்பீங்க” என்றேன்.

“எனக்கென்ன மாப்பிள டயர்டு?” என்று எதிர் கேள்வி கேட்டவனிடம், “இல்லை அங்கிள், பொதுவா டிரைன்ல சரியா நல்ல சாப்பாடு, தூக்கம் எல்லாம் கிடைக்காம மூடு அவுட் ஆகிடுமே” அதைத்தான் சொல்றேன் என்று அவன் மாலதிக்கிட்ட சொன்ன டயலாக்கினை சிரித்துக்கொண்டே சொல்லி அவனை நக்கலடித்தேன்.

நான் அவர்கள் புணர்ந்ததை பார்த்திருப்பேன் என்று ஊகித்த அவனுக்கு, தன் மனைவியை இப்படி அடுத்தவன் முன் காட்டிக்கொடுத்து விட்டோமே என்று தோன்ற, அதுவரை கம்பீரமாக பேசிக்கொண்டிருந்தவன், தன் உணர்ச்சிகளை மறைக்க சட்டென்று பாத்ரூமுற்குள் நுழைந்து கொண்டான்.

நானும் அவன் வெளியே வரும் வரை காத்திருந்தேன். அவன் என்னிடம் எதுவும் பேசாமல் தலை குனிந்தவாறு ரூமுக்குள் சென்று படுத்துக்கொண்டான்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக, இரவு எடுத்த படத்தை சிஸ்டத்தில் டவுன்லோடு செய்து பார்த்தேன். படத்தில் மாலதியின் முலைகள் குளோசப் சாட்டில் தெளிவாக இருந்தது. நான் பாஸ்கரை ஓரம்கட்டி விட்டு மாலதியை மட்டும்தான் அதிகமாக கவர் செய்திருந்தேன். அந்த வெளிச்சத்திலும் அவளின் முகத்தில் காம உணர்ச்சிகள் அழகாக தெரிய, அருமையான படம் எடுத்த என்னை நானே பாராட்டிக்கொண்டு, என்னுடைய சிறப்பு போல்டரில் பாஸ்வேர்டு கொடுத்து சேவ் செய்து யார் கண்ணுக்கும் தெரியாமல் ஸ்டோர் செய்தேன்.

காலையில் எழுந்ததுமே பாஸ்கர் அத்தையின் வீட்டுக்கு போவதில் முனைப்பு காட்ட ஆரம்பித்தான். சகுந்தலாவோ “மாமா சாப்பிட்டுவிட்டு போகலாம்” என்று சொல்லியும் எங்கள் வீட்டை விட்டு போவதிலேயே குறியாக இருந்ததால், காலை சாப்பாடு அத்தை வீட்டில் வைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்தோம்.

எங்கள் எல்லோருக்குமே குழந்தை சஹானாவை மிகவும் பிடித்து போய் விட்டது. அவளின் ஒவ்வொரு செயலையும் பேச்சையும் நாங்கள் மிகவும் ரசிக்க ஆரம்பித்து அவள் பின்னாலேயே நாங்களும் சென்றோம்.
அத்தை வீட்டில் நுழைந்ததுமே மாலதி தன் கணவனுக்கும் தனக்கும் ஒரு ரூம் ரெடி செய்து கொண்டாள். நேற்று இரவு நான் சரியாக தூங்கவில்லை என்றும் சாப்பாடு ரெடியானது எழுந்து வருகிறேன் என்றும் சொல்லி ரூமை பூட்டிக்கொண்டு படுக்க சென்றுவிட்டான். முதல் நாள் மாப்பிள்ளை என்று என்னிடம் உறவு விளித்து பேசியவன் இன்று காலை எழுந்தது முதல் என்னை பார்ப்பதையே தவிர்த்தான்.

சாப்பிட்ட பின் சஹானாவோட நானும் கீதாவும் ஓடி பிடிச்சு விளையாட ஆரம்பிச்சோம். வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த பாஸ்கரும் எங்களோட சேர்ந்துக்கிட்டான். தேவையே இல்லாம கீதாகிட்ட அதிகமா உரிமை எடுத்துகிட்டு அவ தோள், முதுகெல்லாம் தடவிக்கிட்டே இருந்தான்.

அவளும் அக்கா புருஷணாயிற்றேன்னு தர்ம சங்கடத்துல ஒன்னும் சொல்லாம இருந்ததை அவன் அட்வாண்டேஜ்ஜா எடுத்துக்கிட்டு, திடீர்ன்னு அவ முலையை ஜாக்கெட்டோட கசக்கினான். வலியால கீதா துடிச்சி போயிட்டா.

நான் “என்னாச்சு கீதா?”ன்னு கேட்டதுக்கு, “ஒன்னுமில்லை”ன்னு சமாளிச்சுட்டு, அவனை பார்த்து முறைச்சா. அந்த நேரத்தில் அங்க வந்த மாலதியும் “என்னடி?” என்று தங்கையை கேட்டாள்.

அவனோ எதுவும் நடக்காத மாதிரி, மாலதியிடம் “உன் தங்கச்சி ஆட்டத்துல தோத்துப் போயிடுவோம்கிறதால நடிக்கிறா” என்றான்.

எனக்கு அவனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் வர, “மாலதி அக்கா நீங்களும் வாங்க” என்று அவளையும் எங்கள் ஆட்டத்தில் சேர்த்தேன்.

அவன் செய்த மாதிரியே நானும் மாலதியை தேவையில்லாமல் தோள், முதுகு எல்லாம் தடவ ஆரம்பித்தேன்.

ஒரு முறை அவள் என்னை பிடிக்க ஓடிவரும் போது, நான் கால் தடுக்கி கீழே விழ, அவள் முழுமையாக என் மேல் விழுந்தாள். அப்படி விழுகையில் அவளின் பெரிய முலைகளை என் கைகளா பிடித்து அவளை தள்ளினேன். ஆனால் அவள் என்னை சின்ன பையனாக நினைத்திருந்ததால், அவள் அதை தப்பாக எடுத்துக்கவில்லை.

என்னோட நோக்கம் பாஸ்கருக்கு புரிய ஆரம்பிக்க, கீதாவை விட்டுட்டு, தன் மனைவியை என்னிடம் காப்பாற்ற அவள் பின்னால் வர ஆரம்பித்தான்.

எங்களுக்குள் நடக்க ஆரம்பித்த இந்த மவுனயுத்தம் மற்ற யாருக்கும் தெரியாமல் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர ஆரம்பித்தது.
“நம்ம குடும்ப வழக்கப்படி குழந்தைக்கு, குல தெய்வம் கோவிலுக்கு போய் முடி இறக்க வேண்டும், இனி அடுத்து எப்போ திரும்பவும் ஊருக்கு வரப்போறீங்களோ தெரியவில்லை, இந்த தடவையே முடிந்தால் குழந்தைக்கு முடி காணிக்கை கொடுத்து விடலாம்” என்று பத்மா அத்தை மாலதியிடம் சொன்னார்கள்.

பாஸ்கரும், “ஆமா, அத்தை சொல்றதும் சரிதான். அவளுக்கும் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது, இவ்வளவு தூரம் வந்துட்டோம் சாமி வேலையை முடிச்சிடுவோம்” என்று மனைவியிடம் சொன்னான்.

சகுந்தலா தனியாக என்னை ஓரம் கட்டியவள், “சுந்தர், நாம எல்லோரும் அவங்க கூட போகலாமா? உங்க அப்பாகிட்ட கேக்கட்டுமா?” என்று என் சம்மதத்தை வாங்கிக் கொண்டு, அவருக்கு போன் செய்தாள்.