யே நீ எந்த காலத்துல இருக்க? Part 2 162

அவளைத் தழுவியபடி அவளின் சிவந்த கீழுதட்டைக் கவ்விச் சுவைத்தபோது கண் மூடித் தன்னை மீறி அவனை இறுக்கினாள். அவள் உதடுகளை அவன் இரண்டு முறை கவ்விச் சுவைத்தான். அதிலேயே அவள் மிகவும் சூடாகிப் போனாள். இன்பச் சிலிர்ப்புடன் அவனின் வலுவான கரங்களின் அணைப்புக்குள் முற்றாக அடங்கினாள். அவளின் நெஞ்சம் அதிர மூச்சு விரைவாகியது. அவளின் இடுப்பு, வயிறு, தொடை எல்லாம் தொட்டுத் தடவி அவன் முத்தமிட்டதில் அவள் பெண்மை மீண்டும் சூடாகிக் கொதித்து ரகசியமாக அவளின் ஜட்டியை நனைத்தது. அதன்பின் வேகமாக மூச்சிரைத்தாள். அவள் உடல் முழுக்க வியர்த்து ஒழுகியது.. !!
“ப்ப்ப்பா.. பயங்கர உப்பசம். உக்காரவே முடியல” என்று திமிறி அவன் பிடியை ஒதுக்கி விலகினாள் அகல்யா.
“இரு.. பேனை ஸ்பீடு பண்றேன்” என்று அவன் எழுந்து பேனை வேகப்படுத்தினான்.
அகல்யா ஒரு பெருமூச்சுடன் எழுந்து துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டு மார்பு தெரிய மடித்து விட்டாள்.
“நான் போறேன்” மெல்லிய சிணுங்கல் குரலில் சொன்னாள்.
அவளின் எல்லையை இப்போது உடைக்க அவன் விரும்பவில்லை.
“கோபமா?” அவள் கண்களுள் பார்த்துக் கேட்டான்.
“ம்கூம். நீங்க கிளம்பலையா?”
“கிளம்பறேன்”
நிருதி பாத்ரூம் போய் வந்து உடை மாற்றிக் கிளம்பும்வரை அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவன் ரெடியாகி அவளைக் கேட்டான். “நைட் என்ன வாங்கிட்டு வரது?”
“பரவால” என்று, என்ன சொல்லலாம் என யோசித்தபடி சிரித்தாள்.
அவளை மெல்ல அணைத்து உதட்டில் முத்தமிட்டுச் சொன்னான்.
“உனக்கு புடிச்ச எல்லாமே வாங்கிட்டு வரேன்”
“அளவா போதும்” என்று சிரித்தாள்.. !!

அன்றிரவு மடியில் போனை வைத்து வீடியோ பார்த்தபடி நிருதியின் வரவை எதிர் பார்த்து தன் வீட்டின் முன் காத்திருந்தாள் அகல்யா. வீட்டினுள் உட்கார்ந்து டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த அவளின் அம்மா அவள் சாதாரணமாகத்தான் முன்னால் போய் உட்கார்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் மடியில் மொபைலை வைத்து உட்கார்ந்து வீடியோக்களை ஓட விட்டுக் கொண்டிருந்த அகல்யாவின் மனமோ நிருதியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது.
அவனை நினைக்கும்போது ஏன் தன் உள்ளம் துள்ளுகிறது என அவளுக்குப் புரியவில்லை. அவள் தனக்குள் கற்பனை செய்திருந்ததைப் போல அவன் கடினமான ஆணே அல்ல. வெளித் தோற்றத்தில் பார்க்கும் போதுதான் அவன் அணுக முடியாதவனைப் போலிருக்கிறான். மற்றபடி அவன் இளகியவன். மென்மையானவன். நெருங்கிப் பழகப் பழக தன்னை விட சிறியவன்போல பிரம்மிப்பு எழத் தொடங்கி விட்டது அவளுக்குள்.. !!
அவள் நிருதியுடன் நெருக்கமாக பழகத் தொடங்கிய பின் அவளின் காதலன் அவள் நினைவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகன்று வருவதை உணர்ந்தாள். நிருதியுடன் இருக்கும்போது அவள் தன் காதலனை அடிக்கடி மறந்து விடுவதை வியப்பாகவே உணர்ந்தாள்.
நிருதியின் பக்கத்தில் இருக்கும்போதும் அவனுடன் பேசும்போதும் அவளுக்குள் உண்டாகும் உள்ளக் கிளர்ச்சியும் உடல் கிளர்ச்சியும் தன் காதலனிடம் உண்டாவதில்லை. அத்துடன் அவள் உணரும் அந்த புதுமையான உணர்ச்சிகளில் அவளின் உள்ளமும் உடலும் நனைந்து சிலிர்த்தெழுவதில் இருக்கும் மயக்கமும் கிறக்கமும் அவளின் பெண்மையைத் துள்ளியெழுந்து சிறகை விரிக்க வைப்பதைப் போலிருந்தது. அவள் ஒதுங்க நினைத்தாலும் அவளின் பெண்மை அதையே நினைத்து நினைத்து ஏங்கச் செய்தது.
நிருதி தனக்கு காதலனாக முடியாது என்பதையும் உணர்ந்தே இருந்தாள். அவன் வயதுக்கும் அவள் வயதுககும் துளியும் பொருத்தமில்லை. அத்துடன் அவன் திருமணமானவன். அவளோ இளம் கன்னி. அதனால் அவனை காதலனாக்க முடியாது. ஆனால் அவன் தன்னை விரும்புகிறான் எனும்போது அவளாலும் அந்த விருப்பத்தை புறக்கணிக்க முடியாமலிருப்பது அவளுக்கே ஒரு வியப்புத்தான்.
இருவருக்கும் சம வயதாக இருந்திருந்தால் நிச்சயமாக காதலர்களாகியிருப்போம் என்றே நம்பினாள் அகல்யா.. !!
அவள் தன்னுள் ஆழ்ந்து நிருதியைப் பற்றின சிந்தனைகளுடன் உட்கார்ந்திருந்தபோது அவள் வீட்டுக்கு முன்பாக சிறிது தள்ளியே நிருதியின் பைக் நின்றது. கண்களை இடுக்கி அவனைப் பார்த்தவுடன் சட்டென எழுந்த துள்ளலுடன் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு ஆர்வமாக எழுந்து ஓடினாள்.
பைக்கை நிறுத்தி தெருவைப் பார்த்து விட்டு தான் வாங்கி வந்த பார்சல்களைக் கொடுத்தான் நிருதி. நெருக்கமாகச் சென்று நின்று வாங்கினாள். அவள் கையில் கொடுத்தபின் ரகசியமாக அவளின் மார்பில் கை வைத்து மெதுவாக அழுத்தினான்.
மெல்ல பின்னகர்ந்து சிணுங்கிச் சொன்னாள். “யாராவது பாக்க போறாங்க”
“யாருமில்ல”
“ஓகே. தேங்க்ஸ்”
“கிஸ் இல்லையா?”
“நாளைக்கு. தரேன்”
“இன்னிக்கு?”
“இன்னிக்கு உம்மா..”
“உம்மா” மீண்டும் அவள் முலையில் கை வைத்து அமுக்கினான்.
“யேய்ய்..” சிணுங்கி அவன் கை பிடித்தாள் “வேண்டாம்”