நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 73

“ஏன் மேல இழுத்துட்ட..? வேணாமா..?”

“ம்ஹூம்.. வேணாம்..!!”

“பரவால்லை.. பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..!!” சொல்லிக்கொண்டே அவள் மீண்டும் தன் முகத்தை கீழே நகர்த்த முயல, நான் தடுத்தேன்.

“நோ எமி.. ப்ளீஸ்..!! எனக்கு ஒருமாதிரி இருக்கு..!!”

எமி புன்னகைத்தாள். என் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்.

“அப்புறம் வேற என்ன பண்ணனும்..?”

“நீ பண்ண வேணாம்.. நான் பண்ணுறேன்..!!”

சொல்லிக்கொண்டே நான் எமியை புரட்டி, மல்லாக்க போட்டேன். அவள் மீது படர்ந்தேன். அவளது நெஞ்சுக்கனிகளில் ஒன்றை கவ்விக் கொண்டேன். சுவைக்க ஆரம்பித்தேன். அடுத்த கனியை கையில் பிடித்து உருட்டினேன். எமி இப்போது கண்களை செருகிக் கொண்டாள். ‘ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா..’ என்று சுகமாய் முனகினாள். கொஞ்சமாய் நெஞ்சை நிமிர்த்தி, தன் மார்பு உருண்டைகளை தனியாக உயர்த்தினாள்.

நான் கொஞ்ச நேரம் மாறி மாறி அவளது மார்புப்பழங்களை சுவைத்தேன். காம்புகளை நக்கி ஈரமாக்கினேன். கடித்தேன். உறிஞ்சினேன். மார்பை சுவைத்துக் கொண்டே, அடியில் கைவிட்டு, அவளுடைய தொடைகள் மற்றும், தொடையிடுக்கை, அனல் பறக்க தேய்த்துவிட்டேன். எமியும் அனலில் விழுந்த புழுவாக, நெளிந்துகொண்டே இருந்தாள். அப்படியே ஒரு ஐந்து நிமிடம் நெளிந்த பிறகு சொன்னாள்.

“ப்ளீஸ் அசோக்.. ஆரம்பி.. ஐ ஆம் நாட் ஏப்ள் டு கண்ட்ரோல் திஸ்.. ஐ ஆம் எக்சைட்டட்.!!”

நான் எனது ஆணுறுப்பை எமியின் பெண்மை துவாரத்துக்குள் வைத்து அழுத்தினேன். மிகவும் இறுக்கமாக இருந்தது. நுழைத்து முடிப்பதற்குள் எமி துடித்து முடித்தாள். நான் இயங்க ஆரம்பித்தேன். நிதானமாகவே இயங்கினேன். எமியை ஒரு பூ மாதிரி கையாண்டேன். அந்த மெல்லிய உடலாளை மென்மையாகவே அணுகினேன்.

எமி தன் கால்களால் என் இடுப்பில் கிடுக்கிப்பிடி போட்டு இறுக்கிக் கொண்டாள். என் முதுகெங்கும் அவளுடைய விரல்களை ஓட விட்டாள். கீறினாள். தனது மார்புக் கலசங்களால் என் நெஞ்சை முட்டி முட்டி தள்ளினாள். ‘ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா..’ என முனகியவாறு, அனல் மூச்சு விட்டாள்.

நான் என் முகத்தை எமியின் கழுத்துக்குள் புதைத்திருந்தேன். நான் விட்ட மூச்சுக்காற்று, அவளுடைய கழுத்தில் மோதி, மீண்டும் என் முகத்திலேயே வந்து முட்டியது. எனது வலுவான மார்புகள், அவளுடைய மென்மையான பந்துகளை அழுத்தி நசுக்கின. எனது காம்பும், அவளுடைய காம்பும் அவ்வப்போது உரசிக்கொண்டன. நான் அவ்வப்போது என் முகத்தை நிமிர்த்தி, அவளுடைய உதடுகளை என் உதடுகளால் கவ்விக்கொண்டே, சீரான வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தேன்.

எவ்வளவு நேரம் அந்த காமசுகத்தில் திளைத்திருந்தோமோ..? இருவரும் பேசவே இல்லை..!! ‘ம்ம்ம்…’, ‘ஹ்ஹ்ஹா..’, ‘ஷ்ஷ்ஷ்..’ என்ற முனகல்கள்தான். அந்த உன்னத சுகத்தின் உச்சி வரை சென்று எட்டிப் பார்த்து திரும்பினோம். இருவருமே உச்சம் அடைந்தோம். நெடுநேரம் அப்படியே அணைத்துக் கொண்டு கிடந்தோம்.

அப்புறம் சிறிது நேரம் கழித்து…

இருவரும் இன்னும் நிர்வாணமாகவே கிடந்தோம். நான் கட்டிலில் சாய்ந்து படுத்திருக்க, எமி என் மார்பு மீது தலை சாய்த்திருந்தாள். குழந்தை மாதிரி என் மார்பு மயிர்களோடு விளையாடிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முடியாக இழுத்துப் பார்த்து, நீளத்தை கம்பேர் செய்து கொண்டிருந்தாள்.

நான் அவளுடைய குழந்தை முகத்தையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தேன். ச்சே..!! என்ன பெண் இவள்..? என் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள்..? நாளை முதல் இவனை பார்க்கப் போவதில்லை என்று தெரிந்தும், அடம்பிடித்து தன் உடலை எனக்கு காணிக்கையாக்கி இருக்கிறாள்..?

என்ன செய்திருக்கிறேன் இவளுக்காக..? என்னோடு இருக்கவேண்டும் என்ற அவளுடைய குறைந்தபட்ச ஆசையை கூட, முடியாது என்று மறுத்தேனே..? இப்படிப்பட்ட ஒருத்திக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமோ..? மூர்த்தி சொன்னானே.. உசுரு போச்சுனா மசுரே போச்சு என்று..!! என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடலாமா..?

“எமி..!!” நான் மெல்லிய குரலில் அழைக்க,

“ம்ம்..” அவள் என் மார்பில் இருந்து முகத்தை எடுக்காமலே கேட்டாள்.

“நான் என் முடிவை மாத்திக்கிட்டேன் எமி..!!”

“வாட்..?”

“யெஸ்.. நான் என் அப்பா அம்மாட்ட உன்னைப்பத்தி சொல்லப் போறேன்.. கட்டிகிட்டா உன்னைத்தான் கட்டிப்பேன்னு சொல்லப் போறேன்..!!”

நான் அப்படி சொன்னதும், எமி பட்டென்று தன் முகத்தை நிமிர்த்தி பார்த்தாள். அந்த முகத்தில் பிரகாசம், ஆசை, காதல், சந்தோஷம், நன்றியுணர்ச்சி எல்லாம் கலந்து கட்டி பொங்கியது. உதடுகள் சந்தோஷத்தில் தடதடத்தன. நம்பமுடியாமல் கேட்டாள்.

“அசோக்.. ரியல்லி..?”

“யெஸ் எமி..!! ஊருக்கு போனதும் மொத வேலை இதுதான்..!!”

“ப்ராமிஸ்..?”

அவள் அப்புறமும் நம்பாமல் கேட்க, நான் என் கையை எடுத்து அவள் தலை மீது வைத்தேன். புன்னகைத்தவாறு சொன்னேன்.

“ப்ராமிஸ்..!!”

“தேங்க்ஸ் அசோக்.. தேங்க் யு வெரி மச்..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ…!!”

சொன்ன எமி தன் தலை மீது இருந்த என் கையை எடுத்தாள். ‘இச்.. இச்.. இச்..’ என்று அந்தக்கைக்கு ஒரு அம்பது முத்தங்கள் கொடுத்திருப்பாள். அப்புறம் திடீரென்று சொன்னாள்.

“அசோக்.. ப்ளீஸ்.. நானும் உன்கூட இண்டியா வர்றேன்..!!”

“நீயா.. ப்ளீஸ் எமி.. இப்போ வேணாம்.. நான் மொதல்ல போய்..!!”