தீரா தாகம் – Part 2 162

அதை பற்றி அவன் தொடை மீது வைக்க ….

மீண்டும் எடுத்துக்கொண்டேன் ….

எங்கடி போர ?

வா இங்கன்னு மீண்டும் கைய புடிக்க நான் பின்னால் இழுத்துக்கொள்ள ….

இம்முறை கைய நீட்டி என் மார்புக்கு வெகு அருகில் கைய நீட்ட … நான்

வேணும்னே என் நெஞ்சால அவன் கைய முட்டி தள்ளிட்டு மீண்டும் அவன் அருகில்

சென்று அவன் கைய பற்றி அதை ஸ்டியரிங் வரை கொண்டு சென்று ….

அதில் அவன் கைய விட்டு விட்டு மறுபடி வந்து உக்காந்து கொண்டேன் …

இதில் நான் அவன எங்கெல்லாம் உரசினேன்னு நீங்களே கற்பனை பண்ணிக்கங்க ….

அப்ப எதோ ஒரு பெரிய ஊர் மாதிரி வர என்ன ஊர் ஷாம் இது …

இதான் பேமஸ் புத்தூர் …

ஓ அந்த கட்டு கட்டுவாங்களே அந்த ஊரா ?

ஆமாம் அதே ஊர்தான் …

ம்! பாத்துக்க ஒழுங்கா கார் மட்டும் ஓட்டு கைய கால அங்க இங்கன்னு நீட்டுன

அப்புறம் போகும்போது கட்டுத்தான் ….

அதான் நீ இருக்கியே … கை உடைஞ்சா பாத்துக்க மாட்டியா ?

உடைக்கப்போறதே நான் தான ….

அப்டின்னா கைய கண்ட இடத்துல வச்சிட் ரேன் அதுக்கு பிறகு உடைச்சிக்க …

சும்மா கை உடைபட நான் என்ன இழிச்சவாயனா ?

ஷாம் நீ ரொம்ப பேசுற ….

யாரு நானா ???

ஆமாம் சரி சரி நிப்பாட்டு சாப்பிடுவோம் ….

ஆமாம் சாப்பிடுவோம் இத விட்டா திருப்பதி தான் …

சரின்னு நாங்களும் என் புருஷன எழுப்பி சாப்பிட்டு முடித்து மீண்டும்

பயணித்தோம் …

நல்லவேளை இல்லை இல்லை கெட்டவேளை என் புருஷன் தூங்கல ….

மலைய அனாயசமா கடந்தான் ஷாம் …

நல்லவேளை ஷாம் இந்நேரம் நான் ஒட்டியிருந்தா தடுமாரிப்போயிருப்போம்னு என்

புருஷன் சொல்ல ….

“எனக்கு மனதுக்குள் ஒரு எண்ணம் ஒருவேளை ஷாமின் துணை எப்பவுமே

எல்லாத்துக்குமே வேணுமோ ???”

ஒருவழியா மலை மேல ஏறி ஒரு லாட்ஜ்ல ரூம் போட்டோம் ….