தீரா தாகம் – Part 2 162

ம்!

ஓகே நான் வரேன் ….
வாட்சப் பண்ணு ….

சரி ஷாம் !

ம்! பாய் ….

ஷாம் செல்வதையே பார்த்துக்கொண்டிருக்க அந்த பேஷன்ட் உள்ள வர …

மணி 1 ஆகி இருந்தது ….

ச்ச இவன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா நேரம் போறதே தெரியலை …

ஒருவழியா மூடிட்டு வீட்டுக்கு கிளம்பினேன் …

ஆனா ஷாம் வீட்டுக்கு போகாமா அப்பத்தான் வெளிலேர்ந்து வந்து கொண்டிருந்தான் …

ஓய் எங்க போயிட்டு வர ….

சும்மா கடைக்குன்னு திருட்டு முழி முழிச்சான் …

ஏய் என்ன ஃபிராடுத்தனம் பண்ண ?

ஒண்ணுமில்லை ….

பேசிக்கொண்டே லிப்டுக்குள் நுழைய டேய் சிகரட் புடிச்ச தான ?

ம்!

ஏன்டா இதெல்லாம் ? அன்னைக்கே டிரிங்க்ஸ் இன்னைக்கு சிகரட்டா ….

எப்பவாச்சும் …

சீ கிட்ட வராத நாறுது ….

சாரி சாரி இனிமே பிடிக்கமாட்டேன் ….

போடா போ ….

லிப்டும் மேலே வர நான் கோவமாக வீட்டுக்குள் நுழைந்துட்டேன் ….

வாட்சப் நோட்டிபிகேஷன் வந்தது ….

ஹலோ !

என்னடா ?

சாரி ரம்மி உனக்கு தம் அடிக்கிறது புடிக்காதா ?

டே அதெல்லாம் கெடுதல்டா …

தெரியும் ரம்மி … எப்பவாச்சும்தான் … வீட்ல அம்மா இல்லை போர்
அடிச்சது அதான் …

சும்மா சாக்கு சொல்லாத ….

சரி இனிமே சிகரெட் பிடிக்கலை ….

சத்தியமா ?

ம்! ஓகே இனிமே உன் முன்னாடி மட்டும் பிடிப்பேன் …

அடி உதை படுவ ராஸ்கல் ….

சாப்டியா ரம்மி ?

டாய் பேச்ச மாத்தாத …

இல்லை ரம்மி நான் சப்பிட்டு தூங்கப்போறேன் ….

ஏன் ?

அப்பத்தான் நைட்டு கண்ணு முழிச்சி வேலை செய்ய முடியும் …

நானும்தான் சாப்பிட்டு தூங்கப்போறேன் ….

நைட்டு கண்ணு முழிச்சி வேலை செய்யனுமா ?

டாய் ….

ஓகே ஓகே … புருஷன் பொண்டாட்டி ஆயிரம் விஷயம் இருக்கும் ….

டேய் …. போ சாப்பிட்டு தூங்கு ….

வரியா சேர்ந்து தூங்குவோம் …

டேய் வர வர ரொம்ப ஓவரா பேசுர ….

சரி குறைச்சிக்கிறேன் என்ன சாப்பாடு ?

ம்! சாதம் சாம்பார் …