தீரா தாகம் – Part 2 162

ச்சீ ….

நான் அவசரமா உள்ளே ஓட ….

ரம்மி ரம்மி நில்லு … அவனும் பின்னால் துரத்த நான் சுவர் ஓரமா நின்னு

வேணாம் ஷாம்னு திரும்ப … அவன் என்கிட்ட வராம நேரா பாத்ரூம் செல்ல …

சின்ன ஏமாற்றத்தோடு பார்க்க …. ஆமா சார் மண்டே மார்னிங் வரேன்னு என்

புருஷன் சொல்லிகிட்டு இருந்தாரு ….

ஓஹோ பின்னாடி தான் வந்துருக்காரு அதான் … ச்ச ஒரு நிமிஷம் எப்புடி

பயமுருத்திட்டான் ….

ஒரு எக்ஸ்ட்ரா பெட் வாங்கி ஷாம் அதை தரையில் போட்டு படுக்க நாங்கள்

பெட்டில் படுத்துக்கொண்டோம் ….

காலைல 4 மணிக்கு அலாரம் வச்சிட்டு உறங்கினோம் ….

ஆனா காலைல ஷாம்தான் என்னை எழுப்பினான் …

குளிச்சிட்டு துண்டோட நின்னான் ….

நான் தூக்க கலக்கத்தில் அவனை பார்க்க அவன் என் உதட்டில் கை வைத்து

சத்தம் போடாதேன்னு சிக்னல் குடுக்க …

பக்கத்துல என் புருஷனோட குறட்டை சத்தம் கேட்டுக்கொண்டிருக்க ….

பயத்துல தூக்கம் பறந்து எழுந்துட்டேன் …

என்ன ஷாம் … டைம் ஆகிடிச்சி போயி குளி …

நீ குளிச்சிட்டியா ?

பாத்தா தெரியல ….

ம்!

நான் குளிக்க தாயாராக ஷாம் என்னை வச்சக்கன் வாங்காம

பார்த்துக்கொண்டிருக்க …. நான் தேவையானத எடுத்துக்கொண்டு

பாத்ரூமுக்குள் போக ….

எனி ஹெல்ப் ?

நோ தாங்க்ஸ் …

நான் குளிச்சி முடிச்சி பாவடைய உயர்த்திக்கட்டி … மேல துணியெல்லாம்

போட்டு மறைத்துக்கொண்டு வெளியேர …

ஓகே சீக்கிரம் டிரஸ் பண்ணு உன் புருஷன எழுப்பு நான் கார்ல வெயிட் பண்றேன்

அவன் சென்றது எனக்கு ஆச்சர்யமாகவும் … அதேசமயம் ஏமாற்றமாகவும் இருந்தது ….

ஒரே ராத்திரில திருந்திட்டானா ??!!!!

நான் என் புருஷன எழுப்ப … அவர் புரண்டு படுக்க …

என்னங்க எந்திரிங்க டைம் ஆகுது !

அவரும் முழிச்சி நேரா பாத்ரூம் செல்ல … நான் அழுக்கான உடைகளை பெட்டில்
போட்டுட்டு என் பாவாடையை இறக்கி கட்ட ….

டக்குன்னு கதவை திறந்துகொண்டு ஷாம் உள்ள வர ….

சத்தம் கேட்ட அதிர்ச்சியில் நான் திரும்ப …. என் முன்னழகை
காட்டிக்கொண்டு நின்றேன் …

அவனும் அதை பார்த்துக்கொண்டே நிற்க …

நான் சுதாரித்து கீழிருந்த புடவையை எடுத்து என் மாங்கனிகளை மறைத்து …

என்ன ஷாம் ?

செல்போன் ….

அவன் எடுத்துக்கொண்டு வெளியேற

நானும் மெல்ல அதிர்ச்சியிலிருந்து வெளிவந்து … என்னத்த சொல்றது ???

என் புருஷன் மட்டுமே பார்த்த என் மாங்கனிகளை அந்நியன் ஒருவன் பார்த்துவிட்டான் …

என் மாங்கனியில் பால் சுரக்க வைப்பானா ???

ரூம வெக்கட் பண்ணி கிளம்பினோம் ….