மொபைல் அலவ்ட் கிடையாதுன்னு அத கார்லே வச்சிருந்தோம் ….
ஷாம் என்னாச்சி ஷாம் …
இருடி அதான் கன்னக்கொத்தி பாம்பு மாதிரி பாக்குரோமே வருவாரு புடிச்சிக்லாம் ….
போயி மொபைல எடுத்துட்டு வரலாம் ….
வெளில போனா திரும்ப இப்டி வரமுடியாது …
ஓஹோ ! அப்ப என்ன பண்றது ?
வெயிட் பண்ணு …
காத்திருந்தும் என் புருஷன் வரல …
ஷாம் ….
கொஞ்சம் இரு …
சரி நாம ஒன்னு பண்ணுவோம் … நேரா காருக்கு போயி அங்க வெயிட் பண்ணுவோம்
எப்டியும் அங்க வருவாருதான …
அமாம் ஷாம் அப்ப வா போலாம் ….
சுத்திமுத்தி பாத்துகிட்டே காருக்கு சென்றோம் …
எனக்கு வேர்வையில் உடம்பே குளிச்ச மாதிரி ஆனது ….
காருக்குள் ஏசிய போட்டு உக்காந்தோம் …
நான் முன்னாடி சீட்ல ஷாம் டிரைவர் சீட்ல ….
சில்லென்ற காற்றில் செல் எடுத்து ராகவ் போன் வரும்னு காத்திருந்தோம் ….
அப்டியே கண் அசந்து ரெண்டு பேருமே தூங்கிட்டோம் …
ராகவ் வந்து எங்களை எழுப்ப …
எங்க போனீங்க ?
நான் இப்பத்தான் தரிசனம் முடிச்சேன் …
எவளோ நேரமா வெயிட் பண்ணோம் … என்கூடவே தான வந்தீங்க …
ஆமாம் ரம்யா ஆனா அந்த ஸ்பெஷல் சாதா ரெண்டும் ஒன்னா மாத்துனாங்கள்ள அந்த
இடம் வந்தப்ப தான் மிஸ் ஆகிடிச்சி …
நல்லவேளை ஷாம கூட்டி வந்தோம் இல்லைன்னா கஷ்டம்தான் ….
“ஆமாம் இனிமே அவன் இல்லாம கஷ்டம்தான்னு மனசுக்குள் அப்பத்தான் அந்த எண்ணம்
வலுவானது ….”
பிறகு ஷாம எழுப்பி மதிய சாப்பாடு சாப்பிட்டு சென்றோம் …
என் புருஷன் அவரு வீட்டுக்கு போன் பண்ணி விஷயத்த சொல்ல ….
அவங்க எங்களை காலஹஸ்தி கோவிலுக்கு போக சொன்னாங்க …
குழந்தை பாக்கியத்திற்கே உள்ள கோவில் ஏதாவது தடை இருந்தா விளகும்னு
போக சொன்னாங்க ….
அவரு என்னிடம் சொல்ல நான் ஷாமிடம் சொல்ல ….
காலஹஸ்தியா ? எதுக்கு ???
அம்மா போக சொன்னாங்க …
சரி போகணும்னா போலாம் …
இல்லை வேணா இன்னொரு முறை போயிக்கலாம்னு நான் சொல்ல …
இல்லை இல்லை முக்கியமான விஷயம்னா போயித்தான ஆகணும் …
நாளைக்கு சண்டே லீவ்தான் வேணா போலாம்னு ஷாம் சொல்ல
மணி இப்பவே 5 ஆயிடிச்சி … இப்ப கிளம்புனா எப்ப போலாம் …? ராகவ்
ஷாமிடம் கேட்க ….