தீரா தாகம் – Part 2 162

இருவரும் டீய பருக கஸ்தூரி அங்கேயே நின்று கொண்டிருந்தாள் ….

நாங்கள் பருகி முடித்து அவளிடம் கிலாச நீட்ட வாங்கிக்கொண்டு அத கழுவ

சென்றுவிட்டால் …

அந்த நேரம் என் செல் அழைத்தது … ராகவ்தான் …!

ஹலோ !

ஆங் ரம்யா பாத்துட்டேன் … புக் பண்ணிடவா ஷாம்கிட்ட கேளு அவங்க அம்மா

வராங்களான்னு….

இருங்க போன் பண்ணி கேட்டுட்டு உங்களுக்கு அடிக்கிறேன் ….

ஷாம் உங்க அம்மா வருவாங்களா ?

இல்ல ரம்மி அம்மா வேண்டாம் , ரொம்ப கூட்டமா இருக்கும் சரி வராது ….

நல்லவேளை …. எங்க இவன் அம்மா வரட்டும்னு சொல்லுவானோன்னு பயந்தேன் …

அப்புறம் எங்கள் சீண்டல்கள் எப்புடி நடத்துரதாம் ??

சரி ஓகே அப்ப புக் பண்ணிட சொல்லவா ? திடீர்னு ஏதாவது வேலைனு கழண்டுக்க மாட்டியே ?

நான் கழண்டுக்க மாட்டேன் … மலை ஏறும்போது திடீர்னு உன் புருஷனுக்கு

போன் வரும் … இதோ வரேன்னு உடனே வண்டிய மெட்ராசுக்கு திருப்ப சொல்லுவாரு

ச்ச அவரு நம்மள போயி தரிசனம் பண்ணிட்டு வர சொல்லிட்டு அவரு டாக்சி

புடிச்சி வந்துடுவாரு ….

அது ரொம்ப வசதி நாம ஜாலியா சுத்தலாம் ….

டாய் ! ஆசை தோசை இரு வரேன்னு நான் ராகவுக்கு கால் பண்ண ….

ஹலோ !

ஹலோ புக் பண்ணிடுங்க நான் பேசிட்டேன் அவங்க அம்மாவால திருப்பதி

கூட்டத்துலல்லாம் வர முடியாதாம் … நம்ம மூணு பேர் மட்டும்தான் ….

ஓகே பாய் நான் புக் பண்ணிட்டு கூப்பிட்றேன் …

ஏன் ரம்மி … ரொம்ப போர் அடிக்கும் போல ஒரு பேஷண்ட கூட காணும் … இது

சம்மர்ல என்ன மாதிரி ஜெனரல் டாக்டருக்கெல்லாம் சீசன் கிடையாது ….

ஓஹோ உங்களுக்கு இது வேர இருக்கா ?

அப்ப கஸ்தூரி உள்ள வந்து மேடம் ஒரு பேஷண்ட் வந்துருக்காங்க ….

எனக்கு அந்த நேரத்துல அது எரிச்சலாகத்தான் இருந்தது ….

இருந்தாலும் டியூட்டி …. ஓகே வர சொல்லு …

ஷாம் டோன்ட் மைண்ட் ….

ஓகே ஓகே நான் கிளம்புறேன் ….