இருவரும் டீய பருக கஸ்தூரி அங்கேயே நின்று கொண்டிருந்தாள் ….
நாங்கள் பருகி முடித்து அவளிடம் கிலாச நீட்ட வாங்கிக்கொண்டு அத கழுவ
சென்றுவிட்டால் …
அந்த நேரம் என் செல் அழைத்தது … ராகவ்தான் …!
ஹலோ !
ஆங் ரம்யா பாத்துட்டேன் … புக் பண்ணிடவா ஷாம்கிட்ட கேளு அவங்க அம்மா
வராங்களான்னு….
இருங்க போன் பண்ணி கேட்டுட்டு உங்களுக்கு அடிக்கிறேன் ….
ஷாம் உங்க அம்மா வருவாங்களா ?
இல்ல ரம்மி அம்மா வேண்டாம் , ரொம்ப கூட்டமா இருக்கும் சரி வராது ….
நல்லவேளை …. எங்க இவன் அம்மா வரட்டும்னு சொல்லுவானோன்னு பயந்தேன் …
அப்புறம் எங்கள் சீண்டல்கள் எப்புடி நடத்துரதாம் ??
சரி ஓகே அப்ப புக் பண்ணிட சொல்லவா ? திடீர்னு ஏதாவது வேலைனு கழண்டுக்க மாட்டியே ?
நான் கழண்டுக்க மாட்டேன் … மலை ஏறும்போது திடீர்னு உன் புருஷனுக்கு
போன் வரும் … இதோ வரேன்னு உடனே வண்டிய மெட்ராசுக்கு திருப்ப சொல்லுவாரு
…
ச்ச அவரு நம்மள போயி தரிசனம் பண்ணிட்டு வர சொல்லிட்டு அவரு டாக்சி
புடிச்சி வந்துடுவாரு ….
அது ரொம்ப வசதி நாம ஜாலியா சுத்தலாம் ….
டாய் ! ஆசை தோசை இரு வரேன்னு நான் ராகவுக்கு கால் பண்ண ….
ஹலோ !
ஹலோ புக் பண்ணிடுங்க நான் பேசிட்டேன் அவங்க அம்மாவால திருப்பதி
கூட்டத்துலல்லாம் வர முடியாதாம் … நம்ம மூணு பேர் மட்டும்தான் ….
ஓகே பாய் நான் புக் பண்ணிட்டு கூப்பிட்றேன் …
ஏன் ரம்மி … ரொம்ப போர் அடிக்கும் போல ஒரு பேஷண்ட கூட காணும் … இது
சம்மர்ல என்ன மாதிரி ஜெனரல் டாக்டருக்கெல்லாம் சீசன் கிடையாது ….
ஓஹோ உங்களுக்கு இது வேர இருக்கா ?
அப்ப கஸ்தூரி உள்ள வந்து மேடம் ஒரு பேஷண்ட் வந்துருக்காங்க ….
எனக்கு அந்த நேரத்துல அது எரிச்சலாகத்தான் இருந்தது ….
இருந்தாலும் டியூட்டி …. ஓகே வர சொல்லு …
ஷாம் டோன்ட் மைண்ட் ….
ஓகே ஓகே நான் கிளம்புறேன் ….