உதவிக்கு வரலாமே 104

ராஜா : டேய் தம்பிங்களா ! என்னடா ஆச்சு . பைக்கில் இருந்து விழுந்துட்டிங்களா ? அச்சிச்சோ ரொம்ப அடிபட்டிருக்கு போல .

மோகன் : அண்ணா ! இப்போ எதுவும் கேக்காதிங்க . உடனே எங்களுக்கு சரக்கு வாங்கி தாங்கண்ணா ப்ளீஸ் . ப்ளீஸ் அண்ணா .

ராஜா : சீ ! என்னடா ப்ளீஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு . வாங்க . ஊர்ல இருந்து வரும்போது ரெண்டு full இங்கிலீஷ் ஸ்காட்ச் வாங்கிட்டு வந்துருக்கேன் .

பாண்டியன் கடகடவென்று ஏசியை ஆன் செய்து மேஜைமேல் தண்ணியடிக்க தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தான் .

ராஜா , மோகன் ,பாண்டியன் மூவரும் மெதுவாக இங்கிலீஷ் ஸ்காட்சை காலி செய்ய தொடங்கினர் . நாலாம் ரவுண்டு முடியும் பொது பாண்டியன் ராஜாவிடம் நடந்த ஒப்புவித்திருந்தான் .

ராஜா மிக பலமாக சிரித்தார் .

மோகன் : என்ன அண்ணா சிரிக்குரிங்க ? எனக்கு உள்ளுக்குள்ள பத்தி எரியுது .

ராஜா : வயசு புள்ளைய நடுரோட்டில் கைய புடிச்சு கலாட்டா பண்ணா நானே செருப்பால அடிப்பேன் . அப்படி இருக்கும்போது அவங்க அப்பன் மட்டும் உங்கள எப்படி சும்மா விடுவான் . கேஸ் போடாம விட்டதே நல்ல விஷயம் .

மோகன் : நாங்க தப்பு பண்ணிநோம்தான் . ஆனா என் அம்மாவ காலில் விழவேசுட்டா அந்த ரம்யா முண்டை . அவள பழி வாங்கணும் அண்ணா .

பாண்டியன் : மோகன் மச்சி சொல்றதுதான் சரி அண்ணா . அந்த வேசி மகள் ரம்யா வாழ்நாள் எல்லாம் மறக்காத மாதிரி ஏதாவது பண்ணனும் ராஜா அண்ணா . அவல ரேப் பண்ணிடுவோமா மோகன் ?

ராஜா : டேய் டேய் இருங்கடா ! அவசரப்பட்டு எதாவது பண்ணிடாதிங்க .

மோகன் : இல்லைணா . அவள ஏதாவது பண்ணனும் . அதுவும் உடனே பண்ணனும் .

ராஜா : லூசு பசங்களா ! போதைல உளறாதிங்க . இன்னைக்கு வாங்குன அடி மறந்து போச்சா

பாண்டியன் : அண்ணன் அப்படிதான் சொல்வார் . வாடா மச்சான் இன்னைக்கே ஏதாவது பண்ணுவோம் . சூட்டோட சூடா குடுத்தாதான் அவளுக்கும் அவ அப்பனுக்கும் புத்தி வரும் .

குடிபோதையில் நிலைமை கைமீறுவதை உணர்ந்த ராஜா , அவர்களை கட்டுபடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தார் . படீரென தாமஸ் ஞாபகம் வந்ததுக்கு அவருக்கு . பக்கத்துக்கு ரூமுக்கு சென்று மொபைலில் தாமஸை அழைத்தார் . மெல்லிய குரலில் பேசி தாமஸை உடனே வீட்டுக்கு வருமாறு வேண்டினார் . தாமஸ் வருவதாக சொல்லவும் , இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் மோகன் & பாண்டியனுடன் சேர்ந்துகொண்டார் .

அப்பாவுடன் வீட்டுக்கு வந்த ரம்யா நடந்ததை அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டுகொண்டாள் . அப்பாவும் அதுதான் சரி என்று ஒத்துக்கொண்டார் . வீட்டுக்கு வந்த ரம்யா எதுவும் பேசாமல் சிறிது உப்புமா சாப்பிட்டுவிட்டு தனது படுக்கையறையில் படுத்துக்கொண்டாள் . மனது என்னவோ செய்தது . காலை ஷேவ் செய்தது முதல் சற்றுமுன் நடந்தவை வரை நினைத்து பார்த்தாள் . இந்த நாள் மிக மோசமாக இருந்ததாக பட்டது அவளுக்கு . அந்த நினைவுகளூடே தூங்கியும் போனால் நமது கதாநாயகி ரம்யா .

அம்மா : ரம்யா ! ரம்யா ! எழுந்திரு டி ! என்னடிமா இது என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஏழரை மணி வரை தூங்குறே . ரம்யா ! எழுந்துருடா கண்ணு ! வயசு பொண்ணு விளக்கு வெச்ச பின்னாடி தூங்ககூடாது டி

அம்மாவின் குரல் ரம்யாவை மெல்ல சுயநினைவுக்கு கொண்டு வந்தது . சட்டேன்று எழுந்து உட்கார்ந்து சுவர்கடிகாரத்தை பார்த்தாள் . மணி 7.35 . தன்னை அறியாமல் அசந்து தூங்கிவிட்டதை உணர்ந்தாள் .

அம்மா : என்னமா ரம்யா ஆச்சு உனக்கு . நானும் வந்ததிலிருந்து பாக்றேன் . ஒரு மாதிரியா இருக்கியேமா . ஏதும் பிரச்சனையா ? எனக்கு தெரியாம அப்பா ஏதும் திட்டிடாரா செல்லம் ?

ரம்யா : அதெல்லாம் ஒன்னும் இல்லாம . அப்பா என்னைக்கு மா என்னை திட்டிருக்கார் . பயங்கர தலைவலி . சூடா காபி குடிச்சா சரியா போய்டும் .

அம்மா : சரி மூஞ்சி கழுவிட்டு வா . அம்மா உனக்கு காபி போட்டு வெக்குறேன் .

அம்மா எழுந்து சென்றவுடன் ரம்யா பாத்ரூம் சென்று மூஞ்சு கழுவி ஹாலுக்கு வந்தாள் . அம்மா குடுத்த காபியை குடித்துவிட்டு ரம்யா சுபா கொடுத்த நோட்ஸை எடுத்துக்கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்தாள் . ரம்யாவின் அம்மா சமயலறையில் இரவு உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார் .

ரம்யா : அம்மா அம்மா ! அப்பா எங்கேமா காணோம் ?

அம்மா : ஏதோ Chief Minister மீடிங்காம் . கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போனார். காலைல தான் வருவாராம்