ரம்யா : ஹ்ம்ம் போடா . நான் சொல்ல மாட்டேன்
தாமஸ் : நீதான் சொல்லணும் . நீ சொன்னதான் நீ என்ன நினைக்குறேனு தெரியும்
ரம்யா : சரியான திருடன் டா நீ . எல்லாம் என்னையே சொல்ல வெக்குறே
தாமஸ் : சொல்லுமா ப்ளீஸ்
ரம்யா : அது வந்து ! உன்னை தேடுது டா
தாமஸ் : தேடுதா ? அப்படினா ?
ரம்யா : புரியாத முண்டம் . போ என்கிட்டே பேசாதே
தாமஸ் : தெளிவா சொல்லு மா ப்ளீஸ்
ரம்யா : இடியட் ! எனக்கு நீ வேணும் டா இடியட்
தாமஸ் : நெஜமாவா சொல்றே ?
ரம்யா : எஸ் ! சத்தியாமா
தாமஸ் : ரம்யா ! என்ன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டியா ?
ரம்யா : தெரியல
இந்த பதில் தாமஸின் நெஞ்சில் இடியை இறக்கியது .”தெரியல” என்பதற்கு அர்த்தம் அவள் தன்னை காதலிக்கிறாள் என்பது தான் . தாமஸ் அதிர்ச்சியின் எல்லைக்கே போனான் .
தாமஸ் பல பெண்களை படுக்கையில் வீழ்த்தி இருந்தாலும் யாரையும் காதலிப்பதாக சொல்லி வீழ்த்தியது இல்லை . ஏனெனில் காதல் மிகுந்த வலி மிக்கது , அது தோல்வி அடைந்தால் ஒருவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்று அவனுக்கு தெரியும் . காதல் செய்ததனால் தான் பெற்ற வலி யாருக்கும் வரகூடாது என்று நினைப்பவன் . அதனால் ரம்யா காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் அதிர்ந்து போனான் . சிறிது நேரம் ரம்யாவிற்கு ரிப்ளை செய்யாமால் இருந்தான் . அதற்குள் ரம்யா பதட்டமாகி பல மெசேஜ் அனுப்பி இருந்தாள்
ரம்யா : உனக்கு அந்த பீலிங் இல்லையா டா ?
ரம்யா : என்னாச்சு ? Y no reply ?
ரம்யா : நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா ?
ரம்யா : தாமஸ் . ஏதாவது சொல்லுடா . Iam worried .
ரம்யா : என்ன பிடிக்கலையா ?
தாமஸ் : சாரி மா ! பாத்ரூம் போயிருந்தேன்
ரம்யா தற்போது காமம் & காதல் மோகத்தின் உச்சியில் இருப்பதால் தான் காதலிக்கவில்லை என்று சொன்னால் மிகவும் பாதிக்கபடுவாள் என்பதால் தாமஸ் இப்போதைக்கு எதுவும் சொல்லாமல் ரம்யாவின் காதலை ஏற்று கொள்வோம் என்று முடிவு செய்தான் . பின்னர் பொறுமையாக ரம்யாவுக்கு புரிய வைப்போம் என்று எண்ணினான் .
ரம்யா : நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா
தாமஸ் : என்ன மா கேட்டே ?
ரம்யா : உனக்கு அந்த பீலிங் இல்லையா ?
தாமஸ் : நெறைய இருக்கு தங்கம் . ஆனா…
ரம்யா : என்ன ஆனா ?