தாமஸ் : என்னடா பசங்களா ? மூஞ்சு மொகறை எல்லாம் வீங்கிபோயிருக்கு ?
பாண்டியன் : அந்த சிறுக்கி முண்டையை பழி வாங்க போறேன் சார்
மோகன் : அமாம் சார் . அவள ஒரு வழி பண்ண போறோம் நாங்க .
இருவரும் நல்ல போதையில் இருப்பதை உணர்ந்த தாமஸ் , ராஜாவை பார்த்தான்
ராஜா : நான் சொல்றேன் தாமஸ் சார்
ராஜா நடந்தது அனைத்தையும் தாமஸிடம் கூறினார்
தாமஸ் : அட அறிவுகெட்ட விளக்கேன்னைகளா . ஒரு சின்ன பொண்ண கிட்ட எப்படி பிஹவ் பண்ணணும் தெரியாதா ? மூதேவிங்களா ஏன்டா கைய புடிச்சு இழுத்திங்க ?
மோகன் : நான் இழுக்கல சார் . பாண்டி தான் தண்ணியை போட்டுட்டு கலாட்டா பண்ணிட்டான்
பாண்டியன் : உங்களுக்கு தெரியாது சார் . அவ ஒரு திமிர் பிடிச்ச தேவிடியா சார்
பெப்சி கலந்த நைண்டீயை ஒரே மடக்கில் குடித்த தாமஸ் , சிக்கனை கடித்து கொண்டு பாண்டியனிடம் திரும்பினான்
தாமஸ் : என்ன சொன்னே . தேவிடியாவா ?
பாண்டியன் : அமாம் சார் . பச்சை தேவிடியா சார்
தாமஸ் : அவ தேவிடியா வேலை பண்ணதை நீ பார்த்தியா ? இல்ல நீ விளக்கு பிடிச்சியா ?
அவ நல்ல பொண்ணு டா முண்டங்களா . அதனால தான் உயிர் பொளச்சிங்க . இனிமே தெரியாத பெண்ணை பற்றி அசிங்கமா பேசுனே நாக்கை இழுத்து வெச்சு நறுக்கிடுவேன் .
தாமஸின் கோவத்தை பார்த்த பாண்டியன் மிரண்டு போனான்
பாண்டியன் : சாரி சார் . தெரியாம பேசிட்டேன்
தாமஸ் : தெரியாத வயசா உனக்கு . உங்க வீட்டு பொண்ண இப்படி பேசுவியா ?
மோகன் : சார் ! இனிமே பேசல சார் . பாண்டியா நல்லா மன்னிப்பு கேளுடா
பாண்டியன் : ராஜா அண்ணா . சாரி அண்ணா . தாமஸ் சார்கிட்டே திட்ட வேணாம்னு சொல்லுங்கனா
ராஜா : விடுங்க தாமஸ் சார் . அவனுங்களே அடிவாங்கி துவண்டு போயிருக்கானுங்க . மேலும் நீங்களும் கடிக்காதிங்க .
தாமஸ் : சரி ராஜா சார் . இப்போ என்ன வேணுமாம் ரெண்டு பேருக்கும் ?
மோகன் : பழி வாங்கணும் சார்
பாண்டியன் : அமாம் சார் . சும்மா விட கூடாது
தாமஸ் : தப்பு செஞ்சு உங்களுக்கு தண்டனை கெடைச்சுது . ஒரு தப்பும் பண்ணாத அந்த பொன்னை எதுக்கு பழி வாங்கணும் தம்பிங்களா . லாஜிக் சரி இல்லையே தம்பிங்களா
மோகன் : உங்களால முடியாட்டி விட்ருங்க சார் . அவள நாங்க பாத்துக்றோம் . பாண்டி மச்சானும் நானும் எதாவது பண்ணிக்றோம்
பாண்டியன் : நீ சொல்றது தான் சரி மாப்ளே. நடு ரோட்ல கைய புடிச்ச நம்மால முடியாதது எதுவும் இல்லடா
நிலைமை விபரீதமாவதை பார்த்த ராஜா தாமஸை பார்த்து கண்ணடித்தார். அதை தாமஸ் புரிந்து கொண்டான்
தாமஸ் : டேய் இடியட்ஸ் . நானா உங்களுக்கு உதவி பண்ண மாட்டேன்னு சொன்னேன் . ஒரு பொண்ணை நெருங்கிரதுக்கு முன்னாடி பல முறை யோசிக்கணும் டா . இல்லாட்டி நீங்க இன்னைக்கு வாங்குன அடிதான் எனக்கும் கிடைக்கும் .
மோகன் : என்ன சார் சொல்ல வரிங்க
தாமஸ் : சரி உங்களுக்காக ஒத்துக்கறேன் . ஆனா நான் சொல்ற படி கேட்டாதான் நான் அந்த பொன்னை பழி வாங்க சம்மதிப்பேன்
மோகன் : சார் நீங்க என்ன சொன்னாலும் கேக்குறோம்