யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 9 179

வடிவு ” சரி. … அப்ப நாம மட்டும் தோட்டத்திற்கு போலாம் … வரியா… ” என்றாள்..

பின்பு சுவாதியை எழுப்பி இருவரும் 6 மணிக்குள் வருவதாக கூறி வடிவும் ரவியும் ஊருக்கு கிழக்கு திசையில் இருக்கும் வயலை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்..

ரவி வடிவின் கையை இருக்கமாக பற்றி கொண்டு நடந்தவாறே … ” மா.. இப்ப எவ்ளோ ஹாப்பியா இருக்கேன் தெரியுமா…” என்றான்

வடிவு ” நானும் தான்டா …ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன். ” என ரவியின் இடுப்பில் கை வைத்தது தன்னுடன் அனைத்தபடியே நடந்தாள்.. சிறிதுநேரத்திற்க்கு பிறகு வயல்வெளிகள் மற்றும் கிணற்றை சுற்றி பார்த்து அதனை கடந்து பேசியபடி பனைமர தோப்புக்குள் நுழைந்தனர்.. இவர்களை இரண்டு உருவம் பின்தொடர்ந்து கொண்டிருந்தது.

ரவிக்கு இந்த சூழல் புதிது என்பதால் வியந்து பார்த்தபடியே வடிவுடன் பேசிக்கொண்டு நடந்தான்..

ரவி ” மா… இந்த ஊரு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு…மா.. பாருங்க… எவ்லோ அழகா இருக்கு இந்த மரங்களெல்லாம்..”

வடிவு ” டேய்… ஃபர்ஸ்ட் தடவ நீ பாக்குறனால உனக்கு அப்படி இருக்கு டா.. ”

” மா. … அங்க பாருங்க ஏதோ குடிசை வீடு இருக்குற மாதிரி இருக்கு” என்றாள். ..

” சரி. … வா.. கிட்ட போய் பாக்கலாம்.. ” என கூறி அருகில் சென்றனர்..

அது இங்கே வேலை செய்யும் ஆட்கள் ஒய்வு எடுக்க பனை ஓலையால் பின்னப்பட்ட சிறிய குடில் ஆகும்.. அந்த குடில் சிறியதாகவும் கதவு இல்லாமல் இருந்தது..

” மா. .. என்ன..மா யாருமே இல்ல.. இதுக்கு கதவு , ஜன்னல கூட கானும்…”

” இது. .. இங்க வொர்க் பன்ற ஆளுங்களுக்கு ரெஸ்ட் எடுக்குற இடம்..டா.. எனக்கு.. வெயில்ல நடந்தது ரொம்ப டயர்டா இருக்கு. .. கொஞ்ச நேரம் இங்க உக்காந்துட்டு போலாம் டா”

” சரி..மா… ” என்றபடி இருவரும் உள்ளே சென்றனர்… அங்கு சுரிட்டி இருந்த ஓலை பாயை விரித்து அமர்ந்தபடியே பேசிக்கொண்டிருந்தனர். . ரவிக்கு நேற்று முன்தினம் அக்காவும் அம்மாவும் ரகசியமா பேசியதில் டைரி என வார்த்தை நினவு வந்தது… உடனே ” மா… அன்னைக்கு அக்கா உங்க கிட்ட பேசும் போது… ஏதோ டைரினு சொன்னாலே அது என்ன..மா ” என்றான்..

3 Comments

  1. Story semma iyalpa nadakuramatri solrenga next part ku wait pannran

  2. Very nice
    Quickly updated nxt episode story

Comments are closed.